புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2010-2013 : மின் பகிர்வு பேரிழப்பு?
Page 1 of 1 •
- tthendralபண்பாளர்
- பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள்ளாக இந்தியாவில் பெரும் மின்தடை ஏற்பட்டு இந்தியாவே இருளில் மூழ்கும் அபாயம் வரப்போவதாக உணர்கிறேன் நான். இந்திய பவர் கிரிடில் ஏற்பட இருக்கும் ஒரு குழப்ப முறைமை அல்லது கருவிகள் செயலிழப்பு காரணமாக இந்த நிலை ஏற்படலாம். குறைந்தது இரண்டு முதல் ஐந்து நாட்களுக்கு மின்சாரமின்றி இந்தியா தடுமாறும் நிலைமைக்கு தள்ளப்படலாம். இதன் தொடர்ச்சியால் என்னென்ன விளைவுகள் நிகழப் போகிறது என்பதை அன்பர்கள் சிந்தைக்கு விட்டுவிடுகிறேன்.
இது சோதிடம் அல்ல. பல நிகழ்ச்சிகளை ஆராய்ந்து அறிகையில் என் சிந்தைக்கு தள்ளப்பட்ட ஓர் வெளிப்பாடு இதுவே ஆகும்.
இது சோதிடம் அல்ல. பல நிகழ்ச்சிகளை ஆராய்ந்து அறிகையில் என் சிந்தைக்கு தள்ளப்பட்ட ஓர் வெளிப்பாடு இதுவே ஆகும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
இந்திய பவர் க்ரிடில் ஏற்பட போகும் குழப்ப முறைமை என்கிறீர்களே ,சிறிது விரிவு படுத்தமுடியுமா? பவர் ஹவுஸ் கட்டுமானத்தில் வேலை செய்த அனுபவம், உண்டு என்ற ஆர்வத்தில் இந்த தேடுதல்.
ரமணீயன்.
ரமணீயன்.
- tthendralபண்பாளர்
- பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010
எனக்கு அவ்வளவாக இதைப்பற்றிய தெளிவு இல்லைதான். எனினும் கல்லூரியில் நான் படித்த இயற்பியல் மற்றும் பொது அறிவு இதை எழுதத் தூண்டிற்று.
நாம் பயன் படுத்துகிற மின்சாரம் எங்கோ உற்பத்தியாகிறது; எங்கோ செலவழிக்கப் படுகிறது. பவர் கிரிட் எனப்படும் ஓர் வலைப்பின்னல் தான் இந்தியா முழுதும் வியாபித்துக் கிடக்கின்ற மின்னுற்பத்தி நிலையங்களையும் பன்படுத்துபவர்களையும் இணைக்கின்றது. இடையில் சில பேர் கேபிள் தொலைகாட்சி போன்று இருவருக்குமிடையில் தரகர்களாக அல்லது வாங்கி விற்பவர்களாக இருக்கிறார்கள். உதாரணம்: தமிழ்நாடு மின்சார வாரியம். மின் உற்பத்தி அணைக்கட்டு, அனல் , அணு முதலானவற்றைக் கொண்டு பலப்பல நிறுவனங்களால் செய்யப்படுகிறது.
உற்பத்தியாகும் மின்சாரம் எங்கும் சேமிக்கப்படுவது இல்லை. உற்பத்தியாகும் நொடிகளிலேயே அது எங்கோ பயன்பாட்டில் செலவழிக்கப் படுகிறது. பயன் படுத்தினாலும் சரி பயன்படுத்தாவிட்டாலும் சரி உற்பத்தியாவது அந்த நொடியிலேயே கரைந்துவிடுகிறது.
சரி, விஷயத்துக்கு வருவோம்.
தற்போது உற்பத்தியாகும் மின்சாரம் தேவைக்கு பற்றாக்குறையாகவே உள்ளது, அதனால் தான் சுழற்சி முறையில் மின்சாரம் நமக்கு கிடைக்கிறது.
அதை பவர் கட் என்கிறோம். அதனை நாம் ஏற்பதில்லை. அரசு மீது கோபம் வருகிறது. மின்சாரத்தை பகிர்ந்து தரும் அரசு அதைக்கண்டு அஞ்சி அடுத்த தேர்தலில் தொர்ருவிடாமல் இருக்க பல வழிகளைக் கையாள்கிறது.
அதில் ஒன்று! தனியாரிடமிருந்து மின்சாரம் பெறுவது.
தனியார் தயாரிக்கும் மின்சாரம். தனியார் மாற்று முறைகளில் மின்சாரம் தயாரிக்கின்றன. காற்றாலை, சூரிய ஒளி, மாற்று எரிசக்தி முதலானவைகளைக் கொண்டு இவர்கள் மின்சாரம் தயாரித்து பவர் கிரிடில் இணைத்து அரசிடம் விற்று பணம் பண்ணுகிறார்கள்.
ஆயினும் ஓரளவுதான் மின்தேவையை ஈடு செய்ய முடிகிறது. இப்போது அரசு நிறுவனங்கள் தயாரிக்கும் மின்சாரமும், தனியார் தயாரிக்கும் மின்சாரமும் ஒரே கிரிடில் உள்ளன.
௧) விபத்து என்பது எதிர்பாரா ஒன்று. எதோ ஒரு தயாரிப்பு அல்லது பகிர்வு நிறுவனத்தில் (எக்ஸ்) விபத்து ஏற்படுகிறது என வைத்துக்கொள்வோம். அதனால் அங்கு மின்சார உற்பத்தி பாதிக்கப் படும். அதனால் கிரிடில் அதிக மின்குறைவு ஏற்படும். ஏனென்ராக் நீங்கள் எங்கோ நடந்த விபத்துக்காக கவலைப்பட்டு உங்கள் ஏசி யை நிறுத்தி வைக்கப் போவதில்லை. உங்களைப்போன்றே எல்லா மக்களும் தொழிற்சாலைகளும் தொடர்ந்து மின்சாரத்தை குடித்துகொண்டிருக்குமாதலால் அதுக மினழுத்தக் குறைவினால் பிற தயாரிப்பு நிறுவனக் கருவிகளும் பழுதாகலாம். அல்லது பழுதாவதைத் தடுக்க மின் இணைப்பை கிரிட்-இல் இருந்து துண்டித்துக் கொள்ளலாம். அல்லது மின் உற்பத்தியை நிறுத்தி வைக்கலாம். இவையாவும் சில மணிகளுக்குள்ளாகவே நிகழ்ந்துவிடும். தனியார் நிறுவனங்கள் இதை கண்டிப்பாக செய்யும்.
௨) சூரிய புயல் எனப்படும் சோலார் பிளேர் பூமியை தாக்கும் அபாயம் எப்போதும் உள்ளது. அதிக மின் காந்த கதிர்வீச்சு ஏற்பட்டால் எல்லா மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் செயலிழக்க வாய்ப்புள்ளது.
௩) இப்போது உலக தாதா நாடுகள் மறைமுகமாக இந்தியாவின் மீது உயிர்-வேதி தாக்குதல்களை தொடுத்தவண்ணம் உள்ளன. அது இப்போதுதான் பலருக்கு தெரிய வருகிறது. இந்தியாவை பலவீனப்படுத்த இந்நாடுகள் இந்தியாவில் எலக்ட்ரானிக் மழை தாக்குதல் அல்லது மின் குண்டுகளை வெடிக்கச் செய்து குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சீனா இதில் கங்கணம் கட்டிக்கொண்டு இந்தியாவைச் சுற்றிலும் ஏற்கனவே சதிவலையை பின்ன ஆரம்பித்துள்ளது.
இவை போதாதா!
டமால். பவர் அவுட்டேஜ்!
சரி செய்ய நொடிகள் மணிகளாக பறக்கும். மணிகள் நாட்களை நகர்த்த ஆரம்பிக்கும்.
வேலையாட்கள் பற்றாக்குறை, பணியாளர் பிரச்சனை தொழில் நுட்ப அறிவாற்றல் அவுட் சௌர்சிங் காரணங்களினால் அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலை தாமதமாய் நடைபெறும். தொழில் நுட்ப அறிவில் நாம் பெரும்பாலும் வெளி நாட்டினரையே நம்பியிருக்கும் வேளையில் மேலும் இந்த செயலிழப்பு சிக்கலை அதிகரிக்கும்,
மக்கள் எதைச் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். அதனால் பற்றாக்குறையுடன் நிமிட சுழற்சி முறையிலும் மின்சாரம் வழங்க இயலாது.
அப்புறம் என்ன.
அரசியல்வாதிகள் திவரவாதிகளின் கைங்கர்யத்தினால் பிரச்சனை இன்னும் பெரிதாகும். பவர் ஜெனரேஷன் நிறுவனங்கள் விஷமிகளால் தாக்கப்படலாம்.
அதற்குள் இரண்டு மூன்று நாட்கள் ஓடியும்விடலாம்,
நல்ல கற்பனை என்கிறீர்களா...
அப்படி ஒன்றும் நேராது என்றால் நல்லது தானே!
நாம் பயன் படுத்துகிற மின்சாரம் எங்கோ உற்பத்தியாகிறது; எங்கோ செலவழிக்கப் படுகிறது. பவர் கிரிட் எனப்படும் ஓர் வலைப்பின்னல் தான் இந்தியா முழுதும் வியாபித்துக் கிடக்கின்ற மின்னுற்பத்தி நிலையங்களையும் பன்படுத்துபவர்களையும் இணைக்கின்றது. இடையில் சில பேர் கேபிள் தொலைகாட்சி போன்று இருவருக்குமிடையில் தரகர்களாக அல்லது வாங்கி விற்பவர்களாக இருக்கிறார்கள். உதாரணம்: தமிழ்நாடு மின்சார வாரியம். மின் உற்பத்தி அணைக்கட்டு, அனல் , அணு முதலானவற்றைக் கொண்டு பலப்பல நிறுவனங்களால் செய்யப்படுகிறது.
உற்பத்தியாகும் மின்சாரம் எங்கும் சேமிக்கப்படுவது இல்லை. உற்பத்தியாகும் நொடிகளிலேயே அது எங்கோ பயன்பாட்டில் செலவழிக்கப் படுகிறது. பயன் படுத்தினாலும் சரி பயன்படுத்தாவிட்டாலும் சரி உற்பத்தியாவது அந்த நொடியிலேயே கரைந்துவிடுகிறது.
சரி, விஷயத்துக்கு வருவோம்.
தற்போது உற்பத்தியாகும் மின்சாரம் தேவைக்கு பற்றாக்குறையாகவே உள்ளது, அதனால் தான் சுழற்சி முறையில் மின்சாரம் நமக்கு கிடைக்கிறது.
அதை பவர் கட் என்கிறோம். அதனை நாம் ஏற்பதில்லை. அரசு மீது கோபம் வருகிறது. மின்சாரத்தை பகிர்ந்து தரும் அரசு அதைக்கண்டு அஞ்சி அடுத்த தேர்தலில் தொர்ருவிடாமல் இருக்க பல வழிகளைக் கையாள்கிறது.
அதில் ஒன்று! தனியாரிடமிருந்து மின்சாரம் பெறுவது.
தனியார் தயாரிக்கும் மின்சாரம். தனியார் மாற்று முறைகளில் மின்சாரம் தயாரிக்கின்றன. காற்றாலை, சூரிய ஒளி, மாற்று எரிசக்தி முதலானவைகளைக் கொண்டு இவர்கள் மின்சாரம் தயாரித்து பவர் கிரிடில் இணைத்து அரசிடம் விற்று பணம் பண்ணுகிறார்கள்.
ஆயினும் ஓரளவுதான் மின்தேவையை ஈடு செய்ய முடிகிறது. இப்போது அரசு நிறுவனங்கள் தயாரிக்கும் மின்சாரமும், தனியார் தயாரிக்கும் மின்சாரமும் ஒரே கிரிடில் உள்ளன.
௧) விபத்து என்பது எதிர்பாரா ஒன்று. எதோ ஒரு தயாரிப்பு அல்லது பகிர்வு நிறுவனத்தில் (எக்ஸ்) விபத்து ஏற்படுகிறது என வைத்துக்கொள்வோம். அதனால் அங்கு மின்சார உற்பத்தி பாதிக்கப் படும். அதனால் கிரிடில் அதிக மின்குறைவு ஏற்படும். ஏனென்ராக் நீங்கள் எங்கோ நடந்த விபத்துக்காக கவலைப்பட்டு உங்கள் ஏசி யை நிறுத்தி வைக்கப் போவதில்லை. உங்களைப்போன்றே எல்லா மக்களும் தொழிற்சாலைகளும் தொடர்ந்து மின்சாரத்தை குடித்துகொண்டிருக்குமாதலால் அதுக மினழுத்தக் குறைவினால் பிற தயாரிப்பு நிறுவனக் கருவிகளும் பழுதாகலாம். அல்லது பழுதாவதைத் தடுக்க மின் இணைப்பை கிரிட்-இல் இருந்து துண்டித்துக் கொள்ளலாம். அல்லது மின் உற்பத்தியை நிறுத்தி வைக்கலாம். இவையாவும் சில மணிகளுக்குள்ளாகவே நிகழ்ந்துவிடும். தனியார் நிறுவனங்கள் இதை கண்டிப்பாக செய்யும்.
௨) சூரிய புயல் எனப்படும் சோலார் பிளேர் பூமியை தாக்கும் அபாயம் எப்போதும் உள்ளது. அதிக மின் காந்த கதிர்வீச்சு ஏற்பட்டால் எல்லா மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் செயலிழக்க வாய்ப்புள்ளது.
௩) இப்போது உலக தாதா நாடுகள் மறைமுகமாக இந்தியாவின் மீது உயிர்-வேதி தாக்குதல்களை தொடுத்தவண்ணம் உள்ளன. அது இப்போதுதான் பலருக்கு தெரிய வருகிறது. இந்தியாவை பலவீனப்படுத்த இந்நாடுகள் இந்தியாவில் எலக்ட்ரானிக் மழை தாக்குதல் அல்லது மின் குண்டுகளை வெடிக்கச் செய்து குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சீனா இதில் கங்கணம் கட்டிக்கொண்டு இந்தியாவைச் சுற்றிலும் ஏற்கனவே சதிவலையை பின்ன ஆரம்பித்துள்ளது.
இவை போதாதா!
டமால். பவர் அவுட்டேஜ்!
சரி செய்ய நொடிகள் மணிகளாக பறக்கும். மணிகள் நாட்களை நகர்த்த ஆரம்பிக்கும்.
வேலையாட்கள் பற்றாக்குறை, பணியாளர் பிரச்சனை தொழில் நுட்ப அறிவாற்றல் அவுட் சௌர்சிங் காரணங்களினால் அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலை தாமதமாய் நடைபெறும். தொழில் நுட்ப அறிவில் நாம் பெரும்பாலும் வெளி நாட்டினரையே நம்பியிருக்கும் வேளையில் மேலும் இந்த செயலிழப்பு சிக்கலை அதிகரிக்கும்,
மக்கள் எதைச் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். அதனால் பற்றாக்குறையுடன் நிமிட சுழற்சி முறையிலும் மின்சாரம் வழங்க இயலாது.
அப்புறம் என்ன.
அரசியல்வாதிகள் திவரவாதிகளின் கைங்கர்யத்தினால் பிரச்சனை இன்னும் பெரிதாகும். பவர் ஜெனரேஷன் நிறுவனங்கள் விஷமிகளால் தாக்கப்படலாம்.
அதற்குள் இரண்டு மூன்று நாட்கள் ஓடியும்விடலாம்,
நல்ல கற்பனை என்கிறீர்களா...
அப்படி ஒன்றும் நேராது என்றால் நல்லது தானே!
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
maniajith007 wrote:ஆகா அப்ப டிவி பார்க்க முடியாதா
அந்தாளு பாவம் பேரழிவ பத்தி சொல்லிக்கிட்டு இருக்காரு...நீ என்னடான்னா டிவி பார்க்க முடியாதான்னு கேக்குற..மவனே உன்ன
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
tthendral wrote:எனக்கு அவ்வளவாக இதைப்பற்றிய தெளிவு இல்லைதான். எனினும் கல்லூரியில் நான் படித்த இயற்பியல் மற்றும் பொது அறிவு இதை எழுதத் தூண்டிற்று.
நாம் பயன் படுத்துகிற மின்சாரம் எங்கோ உற்பத்தியாகிறது; எங்கோ செலவழிக்கப் படுகிறது. பவர் கிரிட் எனப்படும் ஓர் வலைப்பின்னல் தான் இந்தியா முழுதும் வியாபித்துக் கிடக்கின்ற மின்னுற்பத்தி நிலையங்களையும் பன்படுத்துபவர்களையும் இணைக்கின்றது. இடையில் சில பேர் கேபிள் தொலைகாட்சி போன்று இருவருக்குமிடையில் தரகர்களாக அல்லது வாங்கி விற்பவர்களாக இருக்கிறார்கள். உதாரணம்: தமிழ்நாடு மின்சார வாரியம். மின் உற்பத்தி அணைக்கட்டு, அனல் , அணு முதலானவற்றைக் கொண்டு பலப்பல நிறுவனங்களால் செய்யப்படுகிறது.
உற்பத்தியாகும் மின்சாரம் எங்கும் சேமிக்கப்படுவது இல்லை. உற்பத்தியாகும் நொடிகளிலேயே அது எங்கோ பயன்பாட்டில் செலவழிக்கப் படுகிறது. பயன் படுத்தினாலும் சரி பயன்படுத்தாவிட்டாலும் சரி உற்பத்தியாவது அந்த நொடியிலேயே கரைந்துவிடுகிறது.
சரி, விஷயத்துக்கு வருவோம்.
தற்போது உற்பத்தியாகும் மின்சாரம் தேவைக்கு பற்றாக்குறையாகவே உள்ளது, அதனால் தான் சுழற்சி முறையில் மின்சாரம் நமக்கு கிடைக்கிறது.
அதை பவர் கட் என்கிறோம். அதனை நாம் ஏற்பதில்லை. அரசு மீது கோபம் வருகிறது. மின்சாரத்தை பகிர்ந்து தரும் அரசு அதைக்கண்டு அஞ்சி அடுத்த தேர்தலில் தொர்ருவிடாமல் இருக்க பல வழிகளைக் கையாள்கிறது.
அதில் ஒன்று! தனியாரிடமிருந்து மின்சாரம் பெறுவது.
தனியார் தயாரிக்கும் மின்சாரம். தனியார் மாற்று முறைகளில் மின்சாரம் தயாரிக்கின்றன. காற்றாலை, சூரிய ஒளி, மாற்று எரிசக்தி முதலானவைகளைக் கொண்டு இவர்கள் மின்சாரம் தயாரித்து பவர் கிரிடில் இணைத்து அரசிடம் விற்று பணம் பண்ணுகிறார்கள்.
ஆயினும் ஓரளவுதான் மின்தேவையை ஈடு செய்ய முடிகிறது. இப்போது அரசு நிறுவனங்கள் தயாரிக்கும் மின்சாரமும், தனியார் தயாரிக்கும் மின்சாரமும் ஒரே கிரிடில் உள்ளன.
௧) விபத்து என்பது எதிர்பாரா ஒன்று. எதோ ஒரு தயாரிப்பு அல்லது பகிர்வு நிறுவனத்தில் (எக்ஸ்) விபத்து ஏற்படுகிறது என வைத்துக்கொள்வோம். அதனால் அங்கு மின்சார உற்பத்தி பாதிக்கப் படும். அதனால் கிரிடில் அதிக மின்குறைவு ஏற்படும். ஏனென்ராக் நீங்கள் எங்கோ நடந்த விபத்துக்காக கவலைப்பட்டு உங்கள் ஏசி யை நிறுத்தி வைக்கப் போவதில்லை. உங்களைப்போன்றே எல்லா மக்களும் தொழிற்சாலைகளும் தொடர்ந்து மின்சாரத்தை குடித்துகொண்டிருக்குமாதலால் அதுக மினழுத்தக் குறைவினால் பிற தயாரிப்பு நிறுவனக் கருவிகளும் பழுதாகலாம். அல்லது பழுதாவதைத் தடுக்க மின் இணைப்பை கிரிட்-இல் இருந்து துண்டித்துக் கொள்ளலாம். அல்லது மின் உற்பத்தியை நிறுத்தி வைக்கலாம். இவையாவும் சில மணிகளுக்குள்ளாகவே நிகழ்ந்துவிடும். தனியார் நிறுவனங்கள் இதை கண்டிப்பாக செய்யும்.
௨) சூரிய புயல் எனப்படும் சோலார் பிளேர் பூமியை தாக்கும் அபாயம் எப்போதும் உள்ளது. அதிக மின் காந்த கதிர்வீச்சு ஏற்பட்டால் எல்லா மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் செயலிழக்க வாய்ப்புள்ளது.
௩) இப்போது உலக தாதா நாடுகள் மறைமுகமாக இந்தியாவின் மீது உயிர்-வேதி தாக்குதல்களை தொடுத்தவண்ணம் உள்ளன. அது இப்போதுதான் பலருக்கு தெரிய வருகிறது. இந்தியாவை பலவீனப்படுத்த இந்நாடுகள் இந்தியாவில் எலக்ட்ரானிக் மழை தாக்குதல் அல்லது மின் குண்டுகளை வெடிக்கச் செய்து குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சீனா இதில் கங்கணம் கட்டிக்கொண்டு இந்தியாவைச் சுற்றிலும் ஏற்கனவே சதிவலையை பின்ன ஆரம்பித்துள்ளது.
இவை போதாதா!
டமால். பவர் அவுட்டேஜ்!
சரி செய்ய நொடிகள் மணிகளாக பறக்கும். மணிகள் நாட்களை நகர்த்த ஆரம்பிக்கும்.
வேலையாட்கள் பற்றாக்குறை, பணியாளர் பிரச்சனை தொழில் நுட்ப அறிவாற்றல் அவுட் சௌர்சிங் காரணங்களினால் அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலை தாமதமாய் நடைபெறும். தொழில் நுட்ப அறிவில் நாம் பெரும்பாலும் வெளி நாட்டினரையே நம்பியிருக்கும் வேளையில் மேலும் இந்த செயலிழப்பு சிக்கலை அதிகரிக்கும்,
மக்கள் எதைச் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். அதனால் பற்றாக்குறையுடன் நிமிட சுழற்சி முறையிலும் மின்சாரம் வழங்க இயலாது.
அப்புறம் என்ன.
அரசியல்வாதிகள் திவரவாதிகளின் கைங்கர்யத்தினால் பிரச்சனை இன்னும் பெரிதாகும். பவர் ஜெனரேஷன் நிறுவனங்கள் விஷமிகளால் தாக்கப்படலாம்.
அதற்குள் இரண்டு மூன்று நாட்கள் ஓடியும்விடலாம்,
நல்ல கற்பனை என்கிறீர்களா...
அப்படி ஒன்றும் நேராது என்றால் நல்லது தானே!
தொன்று தொட்டு நாம் உபயோகிக்கும் மின்சாரம்,அனல் (thermal ) ,நீர்மின் சக்தி (hydro ) . பிறகு அணு மின்சக்தி புழக்கத்திற்கு வந்தது. இவைகளை தவிர தற்காலங்களில், இயற்கை ஏரி வாயு (natural gas ), காற்றாலை(wind energy )
மூலம் மின்சாரம் கிடைக்கின்றது.
சுருக்கமாக சொல்வதென்றால் இன்று நமக்கு மின்சாரம் வேண்டுமென்றால், குறைந்ததது நான்கு வருடத்திற்கு முன்னாள் திட்டம் இட்டுஇருக்க வேண்டும். எந்த வகையில் மின்சாரம் தயாரிக்க போகின்றோம் என்பதை பொருத்தது. இயற்கை வாயு குறைந்த காலத்தில் நிறுவலாம். அனல் /நீர் /அணு மின் நிலையங்கள் நிறைய வருடங்கள் ஆகும். It requires lot of long range planning. Requirement of basic and interlinking ,infra structures, feasibility study and planning commision approval.etc etc. அதைப் பற்றி எல்லாம் எழுத ஆரம்பித்தால் மிகவும் நேரம் செலவழிக்க வேண்டி இருக்கும் என்பதால், அதிலிருந்து விலகி இருப்போம்.
நீங்கள் கூறிய படி கிரிட் failure பற்றி சுருக்கமாக பேசலாம். உற்பத்தி செய்கின்ற மின்சாரம், சேமிக்க முடியாது என்பதால், ஒவ்வொரு முக்கியமான இடங்களிலும் எல்லா மாநிலத்திலும் Load சென்டர் என்பது செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு,எந்த நேரம், எவ்வளவு காலம், தேவையின் அளவு ஆகியவைகள் உடனுக்குடன் தெரியவரும் . அதை பொருத்து மின்சார உற்பத்தியை குறைக்கவோ /கூட்டவோ மின் நிலையங்களுக்கு செய்தி அனுப்புவர். தேவைக்கு ஏற்ப மற்ற மாநிலங்களுக்கு அனுப்பவோ/ பெறவோ முடியும்.
cascading effect என்று சொல்லக் கூடிய ஒரு மின்நிலைய தடங்கல்கள்,மற்ற நிலையங்களுக்கு ஏற்படக் குடிய சாத்ய கூறுகள் இருக்கின்றன. கடந்த காலங்களிலும் இருந்தது: வரும் காலத்திலும் இருக்கும். These are to be considered freak incidents. பயப்படும் அளவுக்கு ஒன்றும் ஏற்படாது.
இப்போதுதான் எல்லார் வீட்டிலும் இன்வேர்ட்டர் /generator கள் எல்லாம் இருக்கின்றனவே.
பயப்பட தேவை இல்லை.
யார் அறிவார்கள், மின்சாரமில்லாமல் இருக்க நாமே நம்மை பழக்கி கொள்வோம்மோ, என்னவோ ?
மணிஅஜித் டிவி பார்த்து ரசிப்பதற்கு குந்தகம் வராது.
ரமணீயன்.
- tthendralபண்பாளர்
- பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010
எல்லார் வீட்டிலும் மின் இயற்றிகள் இருப்பதற்கு சாத்தியமே இல்லை. மின் ஆற்றலையே நம்பி இருக்கும் நம்ம வீட்டுக்காரவுங்க மிக்சி மூணு நாலு ஓடலைனா நம்மளையே அம்மியாக்கி அறைச்சிடுவாங்களே! பெட்ரோல் பங்குகளில் கையால் சுற்றும் வசதி இருக்கிறதா என்று தெரியவில்லை. நம்ம வண்டி நடை வண்டியாகதான் இருக்கும் அப்போது!
- Sponsored content
Similar topics
» நுழைவுத் தேர்வு - 2013 மருத்துவம் இளநிலை (NEET - 2013 )
» TN TET Exam-2013 - ஆசிரியர் தகுதி தேர்வு 2013 அறிவிப்பு
» புத்தாண்டு பிறந்தநாள் பலன்கள் - ( 1-1 -2013 முதல் 31-12 -2013 வரை
» வைகாசி மாத ராசி பலன்கள் - ( 15.5.2013 முதல் 14.6.2013 வரை )
» மின் தட்டுப்பாடு: இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது மின் வாரியம்
» TN TET Exam-2013 - ஆசிரியர் தகுதி தேர்வு 2013 அறிவிப்பு
» புத்தாண்டு பிறந்தநாள் பலன்கள் - ( 1-1 -2013 முதல் 31-12 -2013 வரை
» வைகாசி மாத ராசி பலன்கள் - ( 15.5.2013 முதல் 14.6.2013 வரை )
» மின் தட்டுப்பாடு: இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது மின் வாரியம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|