புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
53 Posts - 46%
heezulia
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
46 Posts - 40%
T.N.Balasubramanian
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
3 Posts - 3%
jairam
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
2 Posts - 2%
சிவா
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
1 Post - 1%
Manimegala
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
176 Posts - 49%
ayyasamy ram
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
15 Posts - 4%
prajai
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
6 Posts - 2%
jairam
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Rutu
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_m10உன் நினைவும்... நானும்... - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் நினைவும்... நானும்...


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 11, 2010 5:34 pm

First topic message reminder :

பெண்ணே!!!
என்கனவு என்பது விடியும்வரை
உன்நினைவு என்பது கல்லறைவரை
இது ஓர்கவிஞனின் கவிதை!
உன்னை மறக்க முடியாமல்
உன்நினைவுகளோடு இன்றே நடைபிணமாய்
வாழும் நான்...
பின்னெப்படி?
கல்லறைக்குள் பிணமாய் சென்றாலும்
மறப்பேன் உன்நினைவை...


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Sep 13, 2010 4:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
maniajith007 wrote:அட்டகாசம் ஜி

ரெண்டுமே அஜித் நடிச்ச படம் மணி சார்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 13, 2010 4:53 pm

உன்நினைவுகளோடு இன்றே நடைபிணமாய்
வாழும் நான்...
பின்னெப்படி?
கல்லறைக்குள் பிணமாய் சென்றாலும்
மறப்பேன் உன்நினைவை...


கல்லறைக்கு போனாலும் அவள மறக்க மாட்டிங்களா.
பேஷ் பேஷ் உயிரோடு இருக்கும்போதும அவள நினைப்பிங்க.
செத்த பின்னாடியும் அவள நினைப்பிங்க.உங்கள பெத்தவங்களை,கூட பிறந்தவங்களை எப்ப நினைப்பிங்க?




உன் நினைவும்... நானும்... - Page 3 Uஉன் நினைவும்... நானும்... - Page 3 Dஉன் நினைவும்... நானும்... - Page 3 Aஉன் நினைவும்... நானும்... - Page 3 Yஉன் நினைவும்... நானும்... - Page 3 Aஉன் நினைவும்... நானும்... - Page 3 Sஉன் நினைவும்... நானும்... - Page 3 Uஉன் நினைவும்... நானும்... - Page 3 Dஉன் நினைவும்... நானும்... - Page 3 Hஉன் நினைவும்... நானும்... - Page 3 A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 13, 2010 4:57 pm

பிச்ச wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
maniajith007 wrote:அட்டகாசம் ஜி

ரெண்டுமே அஜித் நடிச்ச படம் மணி சார்.

என் இனமல்லவா ?அப்படிதான் இருப்பாய் பிச்ச



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Sep 14, 2010 12:43 am

அப்புகுட்டி wrote:நினைவுகள் இருப்பின்
பிரிவுகள் நிரந்தரைமில்லை
அசத்துங்கள் நினைவுகள்
தொடரும் வாழ்த்துக்கள்

மிக்க நன்றி அசத்தலான தங்களின் பின்னூட்டத்திற்கு.... வாழ்த்திற்கு நன்றி அன்பு மலர்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Sep 14, 2010 12:46 am

மஞ்சுபாஷிணி wrote:
srinihasan wrote:பெண்ணே!!!
என்கனவு என்பது விடியும்வரை
உன்நினைவு என்பது கல்லறைவரை
இது ஓர்கவிஞனின் கவிதை!
உன்னை மறக்க முடியாமல்
உன்நினைவுகளோடு இன்றே நடைபிணமாய்
வாழும் நான்...
பின்னெப்படி?
கல்லறைக்குள் பிணமாய் சென்றாலும்
மறப்பேன் உன்நினைவை...

கனவும் தொடராமல் இருக்கப்போவதில்லை
விடியல் கனவை கலைக்காமல் விடுவதில்லை
நேசம் மறக்கக்கூடியதும் இல்லை
அதன்விளைவால் நினைவும் கலைந்து போவதில்லை
இருந்தாலும் இல்லையென்றாலும்
நினைவுகள் மட்டும் நீங்கா ஆசையோடு
கல்லறையிலும் காத்திருக்கும் அவள்
பாதச்சுவடுகளை காத்திருந்து வழி பார்த்திருந்து......

அருமையான கவிதை வாசா.... நேசத்தின் வாசம் என்பது இது தானோ?

அன்பு பாராட்டுக்கள்பா..

பாசத்தின் வாசமோ என்னமோ? தெரியவில்லை அக்கா.... நீங்கதான் சொல்லனும் தம்பிக்கு...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Sep 14, 2010 12:47 am

maniajith007 wrote:அட்டகாசம் ஜி

அசலா.. ஆசையா இருக்கு ஜி.. உங்கள் பின்னூட்டத்தை படிக்க....

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Sep 14, 2010 12:48 am

பிச்ச wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
maniajith007 wrote:அட்டகாசம் ஜி

ரெண்டுமே அஜித் நடிச்ச படம் மணி சார்.

ஏன் சரா.. ஜி-யை இப்படி அமர்களம் படுத்துறீங்க....

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Sep 14, 2010 12:51 am

ரபீக் wrote:
பிச்ச wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
maniajith007 wrote:அட்டகாசம் ஜி

ரெண்டுமே அஜித் நடிச்ச படம் மணி சார்.

என் இனமல்லவா ?அப்படிதான் இருப்பாய் பிச்ச

நம்ம எல்லாருமே சிட்டிசன் தான் நண்பரே..

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Sep 14, 2010 1:05 am

உதயசுதா wrote:உன்நினைவுகளோடு இன்றே நடைபிணமாய்
வாழும் நான்...
பின்னெப்படி?
கல்லறைக்குள் பிணமாய் சென்றாலும்
மறப்பேன் உன்நினைவை...


கல்லறைக்கு போனாலும் அவள மறக்க மாட்டிங்களா.
பேஷ் பேஷ் உயிரோடு இருக்கும்போதும அவள நினைப்பிங்க.
செத்த பின்னாடியும் அவள நினைப்பிங்க.உங்கள பெத்தவங்களை,கூட பிறந்தவங்களை எப்ப நினைப்பிங்க?

பெண் மாயையிடம் சிக்கி.. உயிரை மாய்த்து.. மயானம் சென்றாலும்.. மறக்க முடியாமல் அவள் நினைவோடு...

பேஷ் பேஷ் நல்லதொரு கேள்வி...
யோசிக்க வேண்டிய கேள்வியும்...
யோசிக்க நேர்மிருந்திருந்தால் அவன் காதலில் விழுந்திருக்க மாட்டான் வஞ்சியாய் வந்து வஞ்சிப்போரிடம்....


வீடு வரைதான் உறவு....
வீதி வரைதான் மனைவி...
காடு வரைதான் பிள்ளை...
கடைசி வரை யாரோ? தெரியாது...


எனக்கொரு ஐயம்..
பிள்ளை இறந்துவிட்டான் என்று இறக்கும் பெற்றோர்கள் எத்தனை பேர்...
இல்லை
கூட பிறந்தவன் இறந்துவிட்டான் என்று இறக்கும் கூடபிறந்தவர்கள் எத்தனை பேர்...


கணவனுக்காக உயிரை விட்ட மனைவியர் உண்டு...
காதலுக்காக உயிரை விட காதலர்கள் மட்டும்தான் உண்டு....
அவர்களுக்காக உயிரை விட அவர்கள் நண்பர்கள் மட்டுமே உண்டு....

காதலர்களுக்காக எந்த பெற்றோரோ, கூட பிறந்தவர்களோ உயிரை விடுகின்றார்களா?
பெற்ற மக்கள், உடன்பிறந்தவர்கள் என்று காதலர்கள் மீது அவர்களுக்கு வராமல் போகும் நினைப்பு... பின்னெப்படி இவர்களுக்கு வரும் அவர்கள் மீது அந்த நினைப்பு....


அவனவன் உயிரோடு இருக்கும்போதே... கன்னியை பார்த்தோமா.. கதையை முடிச்சோமானு இருக்காங்க... நினைவு கவிதைனு இப்படி அலைபவர்களை கண்டால் எனக்கும் பிடிப்பதில்லை... பிடித்தாலும் சிலர் அவர்களை இப்படி வாழவிடுவதும் இல்லை... அதனாலோ என்னவோ?




Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக