புதிய பதிவுகள்
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_m10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10 
59 Posts - 50%
heezulia
சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_m10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_m10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_m10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_m10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_m10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_m10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10 
1 Post - 1%
Shivanya
சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_m10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_m10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_m10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_m10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_m10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10 
13 Posts - 3%
prajai
சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_m10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_m10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10 
9 Posts - 2%
jairam
சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_m10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_m10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_m10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10 
4 Posts - 1%
Rutu
சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_m10சிந்தித்து ., சிரியுங்களேன். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தித்து ., சிரியுங்களேன்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Mon Sep 13, 2010 3:18 pm

உள்ளங்கள் அழுதாலும்! உதடுகள் சிரிக்கட்டும்…
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே….
சிரிப்பு, இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு
கருப்பா வெளூப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு மனம்
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு இது
களையை நீக்கி கவலையைப் போக்கு மூளைக்குத்தரும் சுறுசுறுப்பு
துன்ப வாழ்விலும் இன்பம் காணும் விந்தை புரிவது சிரிப்பு – இதைத்
துணையாய்க் கொள்ளும் மக்கள் மனதில் துலங்கிடும் தனி செழிப்பு
பாதையில் போகும் பெண்ணைப் பாத்துப் பல் இளிப்பதும் ஒருவகை சிரிப்பு -
அதன்
பலனாய் உடனே பரிசாய்க் கிடைப்பது காதறுந்த பழம் செருப்பு
காதறுந்த பழஞ்செருப்பு
சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே சொந்தமான கையிருப்பு வேறு
ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு
இது அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு
இது அடங்கி நடப்பவரின் அசட்டுச் சிரிப்பு
இது சதிகாரர்களின் சாகஸச் சிரிப்பு
இது சங்கீதச் சிரிப்பு….
என்ற கவியரசர் கண்ணதாசன் கூறியதை ஞாபகப்படுத்தி கொள்வதில் எமக்கும் பெருமையல்லவா…!!!

நன்றி நிழல்.

avatar
Guest
Guest

PostGuest Mon Sep 13, 2010 3:21 pm

—-வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்
சிரிச்சா என்ன செலவா ஆகும்….?
——————————————————————————————————————————————————
காதலன்: என்னை காதலிக்கிறாயா கண்ணே !
காதலி : ஆமாம் அன்பே…
காதலன் : அப்ப.. எனக்காக இறந்து போவாயா கண்ணே..
காதலி : மாட்டேன்..என்னுடையது இறவா காதல் அன்பே…
—————————————————————————————————————————————————–
நோயாளி : என் கண்ணுக்கு சித்திரகுப்தன் தெரிகிறான் டாக்டர்..
டாக்டர் : கவலையே படாத… இப்பதான் வைத்தியம் ஆரம்பிச்சிருக்கேன் !.. இன்னும் கொஞ்ச நேரத்தில எமதர்மன் தெரிவான்
—————————————————————————————————————————————————–
எமன் : அங்கே என்ன சத்தம்… சித்திரகுப்தா ..?
சித்திரகுப்தன் : புதிதாக எமலோகம் வந்திருக்கும் மானிடர்களை இங்கே ஏற்கனவே இருப்பவர்கள் “ராகிங்” (பகிடிவதை) செய்கிறார்கள் பிரபு..!!!
—————————————————————————————————————————————————–
சங்கீத வித்துவான் 1: எனக்கு மேடை ஏறி கச்சேரி செய்கிறதைவிட வானொலியில் கச்சேரி செய்கிறதுதான் ரொம்ப பிடிக்கும்
சங்கீத வித்துவான் 2: ஏன் அப்படி சொல்லுறிங்க..?
சங்கீத வித்துவான் 1: அப்பதானே மேலே கல்லு வந்து விழாது.
——————————————————————————————————————————————————
கட்சி ஆதரவாளர்: தலைவரே ! … எப்போது பார்த்தாலும் மரத்து மேலே ஏறி இருக்கிறாரே.. யார் அவர்?
தலைவர் : அவர் நம்ம “கிளைச்செயலாளர் ” .
—————————————————————————————————————————————————–
பிச்சக்காரன் : ” பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் ” என்ற புத்தகத்தை எழுதியது நான் தான்..!
ஒருத்தன் : பிறகு ஏன் பிச்சை எடுக்கிறாய்..?
பிச்சக்காரன் : அந்த ஆயிரம் வழிகளில் இதுதான் முதல் வழி…
——————————————————————————————————————————————————
ஆசிரியர் : “உங்க மகனின் கையெழுத்தை இன்று முழு நாளும் பாத்துக்கிட்டே இருக்கலாம் சார்!”
தந்தை: அடடா ! அவ்வளவு அழகா எழுதுவானா!”
ஆசிரியர்: சுத்தம்… எழுத்து புரிஞ்சாத்தானே மேலே படிக்கறதுக்கு!..அதான் நாள் பூரா பாத்துக்கிட்டே இருக்கலாம் என்றேன் !
—————————————————————————————————————————————————–
சுந்தரி : நாளுக்கு நாள் குண்டாகிட்டே போகிறாய்… நீச்சல் அடித்தால் இளைத்து விடுவாயடி..
ராஜீ :அது எப்படி..? திமிங்கலம் கடலிலே தானே 24 மணி நேரமும் இருக்கு.. அது இளைத்தா இருக்கு
—————————————————————————————————————————————————–
ஒருவன் : சின்ன முள் குத்திவிட்டது..என்னசெய்யலாம்
மற்றவன்: இன்னெரு முள்ளாகப்பார்த்து குத்திகொண்டு வாடா…. நேரம் பார்க்கலாம்
—————————————————————————————————————————————————–
சுரேஸ் : என்ன சார் தலைகொழுக்கட்டை மாதிரி வீங்கியிருக்கு..
ரமேஸ் : “இனிமேல் அடிக்கமாட்டேன்” என்று என் மனைவி தலையில் அடிச்சு சத்தியம் பண்ணினா !
—————————————————————————————————————————————————-
ராஜா : என் ஜாதகப்படி எனக்கு அறிவு கொஞ்சம் அதிகமாம்
மந்திரி : இப்போதாவது புரிகிறதா.. நான் ஏன் ஜாதகம் பார்ப்பதில்லை என்று..
——————————————————————————————————————————————————
சிலந்தி1: அந்த சிலந்தி பூச்சிக்கு ஏன் இவ்வளவு தற்பெருமை.
சிலந்தி2: “வெப் சைட்” ஆரம்பிச்சிருக்காம்..அதானாலதான்
——————————————————————————————————————————————————
மனைவி : அத்தான்… பல்லு வலி தாங்கமுடியல்ல..
கணவன் : ஏன் ?.. என்னத்தை அப்படி கடித்த நீ..
மனைவி : உங்க அம்மாவைத்தான்
—————————————————————————————————————————————————-
ஒருவன் : பொண்ணு “கிளி” மாதிரி இருக்காளே என்று தெரியாதனமா கல்யாணத்துக்கு
ஒத்துக்கிட்டது தப்பா போச்சுது
மற்றவன் : என்னாச்சுடா..?
ஒருவன் : பேசியதை திரும்பத்திரும்ப பேசி என் உயிரை வாங்கிக்கிட்டிருக்கா..
—————————————————————————————————————————————————-
ராம் : கண்ணன் வீட்டுக்கு போயிடாதே.. அவன் சுத்த கஞ்சப்பையன்
கோகு : ஏன்டா மச்சான்
ராம் : அவன் வீட்டில இருக்கும் போது “டிரஸ்” கூட போடமாட்டான்
——————————————————————————————————————————————————-
நீதிபதி : “ஏம்பா, மூணாவது தடவையா இந்த கோர்ட்டுக்கு வந்துருக்கீயே……உனக்கு வெக்கமாயில்லே?”
குற்றவாளி : ” நீங்க தினமும் வர்றீங்களே…ஒங்களுக்கு வெக்கமாயில்லையா சார்?”
———————————————————————————————————————————————————
ராஜா: அவர் திடீர் பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க…
ரவி : பரவாயில்லையே… நிஜமாகவா..?
ராமு: ஆமாம் அவர் எனக்குத் தரவேண்டிய நூறு ரூபாய் கடனை இன்னும் தரலை..
———————————————————————————————————————————————————-
முதலாளி: தோட்டத்துச் செடிகளுக்கு எல்லாம் தண்¬ணீ ஊத்திட்டியா?
தோட்டக்காரன்: ஐயா! நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.
முதலாளி: அதனால் என்ன? குடையைப் பிடித்துக் கொண்டு நீர் ஊற்ற வேண்டியதுதானே.
———————————————————————————————————————————————————–
சங்கர் : படத்தின் முடிவில் தற்கொலை செய்து கொள்கிறார்…
மற்றவர்: யார்..வில்லனா? கதாநாயகனா?..
சங்கர் : அட போங்க… தயாரிப்பாளர்..


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 13, 2010 3:27 pm

முதலாளி: தோட்டத்துச் செடிகளுக்கு எல்லாம் தண்¬ணீ ஊத்திட்டியா?
தோட்டக்காரன்: ஐயா! நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.
முதலாளி: அதனால் என்ன? குடையைப் பிடித்துக் கொண்டு நீர் ஊற்ற வேண்டியதுதானே.

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Sep 13, 2010 3:29 pm

எமன் : அங்கே என்ன சத்தம்… சித்திரகுப்தா ..?
சித்திரகுப்தன் : புதிதாக எமலோகம் வந்திருக்கும் மானிடர்களை இங்கே ஏற்கனவே இருப்பவர்கள் “ராகிங்” (பகிடிவதை) செய்கிறார்கள் பிரபு..!!! அன்பு மலர் மகிழ்ச்சி ஜாலி சிரி சிரி சிரி சிரி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Mon Sep 13, 2010 3:30 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Mon Sep 13, 2010 3:47 pm

மதுமதி: என் மாமியார் முன்னே மட்டும் என் புருஷனை அடிக்க மாட்டேன்
சுமதி: ஏன்?..
மதுமதி: என்னால ஒரே நேரத்துல ரெண்டு பேர அடிக்க முடியாது


avatar
Guest
Guest

PostGuest Mon Sep 13, 2010 3:50 pm

தலைமை நீதிபதியை அவருடைய வீட்டில் பார்க்க ஒரு வக்கீல் சென்றிருந்தார்.
அவரைப்பார்த்து விட்டு வெளியே வரும்போது… நீதிபதியின் வீட்டு நாய் பலமாகக்
குரைத்துக்கொண்டே வக்கீலின் பின்னால் ஓடிவந்தது…வக்கீல் பயந்து போய் வேகமாக ஓடத்தொடங்கினார்.

அதைப் பார்த்த நீதிபதி உரத்த குரலில் கேட்டார் :
“ஏனய்யா ஓடுகிறீர் ? குரைக்கிற நாய் கடிக்காது ” என்கிற பழமொழி உமக்குத் தெரியாதா?’

வக்கீல் திரும்பிப் பார்த்துச்சொன்னார் :
” பழமொழி உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும்…..நாய்க்குத்தெரிய வேண்டுமே..? “

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 13, 2010 4:35 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



சிந்தித்து ., சிரியுங்களேன். Uசிந்தித்து ., சிரியுங்களேன். Dசிந்தித்து ., சிரியுங்களேன். Aசிந்தித்து ., சிரியுங்களேன். Yசிந்தித்து ., சிரியுங்களேன். Aசிந்தித்து ., சிரியுங்களேன். Sசிந்தித்து ., சிரியுங்களேன். Uசிந்தித்து ., சிரியுங்களேன். Dசிந்தித்து ., சிரியுங்களேன். Hசிந்தித்து ., சிரியுங்களேன். A
avatar
Guest
Guest

PostGuest Mon Sep 13, 2010 6:55 pm

மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Mon Sep 13, 2010 7:07 pm

ஆங்கில நாடக ஆசிரியரான ஷெரிடன்(Sheridan), பார்லிமெண்டில் ஒருமுறை பேசியபோது,
“இந்தப் பார்லிமெண்டில் உள்ளவர்களில் பாதிப் பேர் கழுதைகள்” என்றார்.
“நீ பேசியதை வாபஸ் வாங்கு” என்று உறுப்பினர்கள் கூச்சலிட்டார்கள்.
கூச்சலை அடக்கி, ஷெரிடன் அமைதியாக, “மன்னிக்க வேண்டும். இந்தப் பார்லிமெண்டில் உள்ளவர்களில் பாதிப்பேர் கழுதைகள் அல்ல” என்றார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக