புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Guna.D | ||||
Poomagi | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அபிமன்யு, அஷ்டாவக்கிரன் - அறிவியல் சாட்சிகள்!
Page 1 of 1 •
மகாபாரதக் கதையில் வரும் அபிமன்யு, அஷ்டாவக்கிரன் ஆகிய இரு இளைஞர்களும் அசைக்க முடியாத அறிவியல் உண்மைகளை உணர்த்துகின்றனர்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் தங்கை சுபத்திரைக்கும் அர்ஜுனனுக்கும் மகனாகப் பிறந்தவன் அபிமன்யு. சுபத்திரைக்கு தனது அண்ணன்மார்கள் பலராமன், கிருஷ்ணன் ஆகியோடம் மிகுந்த பாசம். அதிலும் கிருஷ்ணடம் அதிகம். அவடம் எல்லா விஷயங்களையும் கேட்டுத் தெந்து கொள்வாள்.
கர்ப்பிணியாக இருந்தபோது, அண்ணன் கிருஷ்ணனிடம் போர்க்கலைகள் பற்றி பேசிக் கொண்டிருந்தாள். வீரர்களுக்குச் சவால் விடும் வியூகம் என்றால் அது பத்ம வியூகம்தான் என்று கூறி, அதை அமைக்கும் விதம், அதைப் பிளக்கும் விதம் என்று கிருஷ்ணர் சுவாரசியமாகச் சொல்லிக் கொண்டே போனார்.
முதலில் அதை விருப்பமுடன் கேட்டுவந்த சுபத்திரை நல்ல நித்திரையில் ஆழ்ந்து போனாள். ஆனால் கிருஷ்ணர் பேசிக் கொண்டிருந்ததைச் சுவாரசியமாகக் கேட்ட கருவில் இருந்த இன்னொரு உயிர், மேலும் அதைக் கேட்க வேண்டும் என்ற ஆசையில் "உம்' கொட்டியது.
புதிய குரல் கிருஷ்ணரைத் தூக்கிவாப் போட வைத்தது. அது தங்கையுடையது அல்ல, அவளுடைய வயிற்றில் வளரும் மாவீரனுடையது என்று தெந்தவுடன், மேற்கொண்டு போர்த் தந்திரம் குறித்துப் பேசுவதை நிறுத்திவிட்டு கிருஷ்ணர் அங்கிருந்து அகன்றுவிட்டார். இதனாலேயே பாரதப் போன்போது, பத்ம வியூகத் துக்குள் நுழைய மட்டுமே அபிமன்யுவால் முடிந்தது. பிறகு மற்றவர்களால் சூழப்பட்டு தாக்கப்பட்டு அவன் உயிழந்தான் என்று கதையில் கூறப்படுகிறது.
***
வேதாந்தம் உபதேசித்த பெயோர்களில் ஒருவர் உத்தாலகர். அவருக்கு கஹோளர் என்ற சிஷ்யர் இருந்தார். நியமமும் பக்தியும் உள்ளவர். ஆனால் கல்வி கற்கும் திறன் இல்லை. அவரை மற்ற சீடர்கள் பகசிப்பார்கள். ஆனால் குரு அவடம் அன்புடன் இருந்ததுடன் தனது மகள் சுஜாதையையும் திருமணம் செய்து கொடுத்தார்.
சுஜாதை கருவுற்றார். அவர் வயிற்றில் வளர்ந்த குழந்தை கருவிலிருக்கும்போதே வேதத்தை அறிந்தது. கஹோளர் தப்பும் தவறுமாக வேதம் அத்தியயனம் செய்ததைப் பொறுக்க மாட்டாமல் கருவிலேயே எட்டு கோணல் அடைந்து பிறந்தது. அதனாலேயே அக்குழந்தை பின்னாளில் அஷ்டா வக்கிரன் என்று அழைக்கப்பட்டது.
ஆனால் அக்குழந்தை மிகுந்த புத்திசாலியாகவும் தையசாலியாகவும் வளர்ந்தது.
இவ்விரு கதைகளும் உணர்த்துவது, கருவில் இருக்கும்போதே குழந்தை சூழ்நிலைகளுக்கேற்ப அறிவையும் திறமையையும் பெறுகிறது என்பதே. இதனாலேயே கருவுற்ற தாய்மார்களை நல்ல சங்கீதம், நல்ல நிகழ்ச்சிகளைக் கேட்க வேண்டும் என்கின்றனர். அவர்களுக்குப் பிடித்தமான உணவைக் கொடுத்து, மன மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் இதனால்தான். அதே சமயம், படிப்பறிவில்லாத பெற்றோன் குழந்தையும் நல்ல ஞானியாவது இயற்கை என்பதை உணர்வது முக்கியம்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் தங்கை சுபத்திரைக்கும் அர்ஜுனனுக்கும் மகனாகப் பிறந்தவன் அபிமன்யு. சுபத்திரைக்கு தனது அண்ணன்மார்கள் பலராமன், கிருஷ்ணன் ஆகியோடம் மிகுந்த பாசம். அதிலும் கிருஷ்ணடம் அதிகம். அவடம் எல்லா விஷயங்களையும் கேட்டுத் தெந்து கொள்வாள்.
கர்ப்பிணியாக இருந்தபோது, அண்ணன் கிருஷ்ணனிடம் போர்க்கலைகள் பற்றி பேசிக் கொண்டிருந்தாள். வீரர்களுக்குச் சவால் விடும் வியூகம் என்றால் அது பத்ம வியூகம்தான் என்று கூறி, அதை அமைக்கும் விதம், அதைப் பிளக்கும் விதம் என்று கிருஷ்ணர் சுவாரசியமாகச் சொல்லிக் கொண்டே போனார்.
முதலில் அதை விருப்பமுடன் கேட்டுவந்த சுபத்திரை நல்ல நித்திரையில் ஆழ்ந்து போனாள். ஆனால் கிருஷ்ணர் பேசிக் கொண்டிருந்ததைச் சுவாரசியமாகக் கேட்ட கருவில் இருந்த இன்னொரு உயிர், மேலும் அதைக் கேட்க வேண்டும் என்ற ஆசையில் "உம்' கொட்டியது.
புதிய குரல் கிருஷ்ணரைத் தூக்கிவாப் போட வைத்தது. அது தங்கையுடையது அல்ல, அவளுடைய வயிற்றில் வளரும் மாவீரனுடையது என்று தெந்தவுடன், மேற்கொண்டு போர்த் தந்திரம் குறித்துப் பேசுவதை நிறுத்திவிட்டு கிருஷ்ணர் அங்கிருந்து அகன்றுவிட்டார். இதனாலேயே பாரதப் போன்போது, பத்ம வியூகத் துக்குள் நுழைய மட்டுமே அபிமன்யுவால் முடிந்தது. பிறகு மற்றவர்களால் சூழப்பட்டு தாக்கப்பட்டு அவன் உயிழந்தான் என்று கதையில் கூறப்படுகிறது.
***
வேதாந்தம் உபதேசித்த பெயோர்களில் ஒருவர் உத்தாலகர். அவருக்கு கஹோளர் என்ற சிஷ்யர் இருந்தார். நியமமும் பக்தியும் உள்ளவர். ஆனால் கல்வி கற்கும் திறன் இல்லை. அவரை மற்ற சீடர்கள் பகசிப்பார்கள். ஆனால் குரு அவடம் அன்புடன் இருந்ததுடன் தனது மகள் சுஜாதையையும் திருமணம் செய்து கொடுத்தார்.
சுஜாதை கருவுற்றார். அவர் வயிற்றில் வளர்ந்த குழந்தை கருவிலிருக்கும்போதே வேதத்தை அறிந்தது. கஹோளர் தப்பும் தவறுமாக வேதம் அத்தியயனம் செய்ததைப் பொறுக்க மாட்டாமல் கருவிலேயே எட்டு கோணல் அடைந்து பிறந்தது. அதனாலேயே அக்குழந்தை பின்னாளில் அஷ்டா வக்கிரன் என்று அழைக்கப்பட்டது.
ஆனால் அக்குழந்தை மிகுந்த புத்திசாலியாகவும் தையசாலியாகவும் வளர்ந்தது.
இவ்விரு கதைகளும் உணர்த்துவது, கருவில் இருக்கும்போதே குழந்தை சூழ்நிலைகளுக்கேற்ப அறிவையும் திறமையையும் பெறுகிறது என்பதே. இதனாலேயே கருவுற்ற தாய்மார்களை நல்ல சங்கீதம், நல்ல நிகழ்ச்சிகளைக் கேட்க வேண்டும் என்கின்றனர். அவர்களுக்குப் பிடித்தமான உணவைக் கொடுத்து, மன மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் இதனால்தான். அதே சமயம், படிப்பறிவில்லாத பெற்றோன் குழந்தையும் நல்ல ஞானியாவது இயற்கை என்பதை உணர்வது முக்கியம்.
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
நல்ல செய்தி
Similar topics
» ' வீர அபிமன்யு ' என்கிற (N .T .R .ரின் ) பழைய தமிழ் படம் வேண்டும்
» ஆயக்குடி TNPSC CENTRE இதுவரை வழங்கிய சமூக அறிவியல், அறிவியல், கணிதம்
» இணையில்லா இந்திய அறிவியல் - அசரவைக்கும் அறிவியல் விளக்கம் மின்னூல் வடிவில் .
» TNPSC தேவையான "பொது தமிழ்","அறிவியல்","சமூக அறிவியல்" வினா விடை அனைத்தும் ஒரே இடத்தில்.
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
» ஆயக்குடி TNPSC CENTRE இதுவரை வழங்கிய சமூக அறிவியல், அறிவியல், கணிதம்
» இணையில்லா இந்திய அறிவியல் - அசரவைக்கும் அறிவியல் விளக்கம் மின்னூல் வடிவில் .
» TNPSC தேவையான "பொது தமிழ்","அறிவியல்","சமூக அறிவியல்" வினா விடை அனைத்தும் ஒரே இடத்தில்.
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|