புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா Poll_c10காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா Poll_m10காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா Poll_c10 
21 Posts - 66%
heezulia
காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா Poll_c10காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா Poll_m10காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா Poll_c10காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா Poll_m10காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா Poll_c10 
63 Posts - 64%
heezulia
காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா Poll_c10காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா Poll_m10காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா Poll_c10காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா Poll_m10காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா Poll_c10காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா Poll_m10காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Oct 01, 2010 11:50 am

காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா Smkநியூயார்க், செப்.30: காஷ்மீர் விவகாரத்தை மறந்து உள்நாட்டு தீவிரவாதம் குறித்துகவலைப்படுங்கள் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாபாகிஸ்தானை கடுமையாகக் கண்டித்துள்ளார்.

ஐ.நா. பொது சபைக்கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி பேசும்போது, காஷ்மீர்மக்கள் தங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க அவர்களுக்கு சுயநிர்ணய உரிமைவழங்கப்பட வேண்டும், இந்த விவகாரத்தில் ஐ.நா. சபை தலையிட வேண்டும் என்றுகேட்டுக் கொண்டார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா காட்டமாக பதிலளித்தார். பாகிஸ்தானில் தீவிரவாதம் வேரூன்றி வளர்ந்து வருகிறது. அங்கு அண்மையில்பெய்த கனமழையால் நாடு முழுவதும் வெள்ள பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இந்தப்பிரச்னைகளை பாகிஸ்தான் அரசால் சமாளிக்க முடியவில்லை. தங்களது ஆட்சியின்குறைகளை மறைக்க அந்த நாட்டு அரசு, காஷ்மீர் விவகாரத்தை அடிக்கடி எழுப்பிவருகிறது.

முதலில் காஷ்மீர் விவகாரத்தை மறந்து, உங்கள் நாட்டுப் பிரச்னைகள் குறித்து கவலைப்படுங்கள் என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். நியூயார்க்கில் குரேஷியை சந்திக்காமல் நாடு திரும்புவது குறித்து எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் கேட்டபோது, இதனை பெரிய பின்னடைவாகக் கருதவில்லை என்றுகூறினார். எனது பாகிஸ்தான் பயணத்தின்போது, தில்லி வருமாறு குரேஷிக்கு அழைப்பு விடுத்தேன். அதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.


ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவும் என்னுடன் வந்துள்ளார். ஆனால், குரேஷி, தங்கள் நாட்டின் வெளியுறவுச் செயலரை அழைத்து வராமல் தனியாக வந்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இல்லை என்பதற்கு இதுவே உதாரணம் என்று அவர் மேலும் கூறினார். காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவதால்தான் பேச்சுவார்த்தைக்கு இந்தியா ஆர்வம்காட்டுவதில்லை என்று குரேஷி கூறியிருப்பது குறித்து கேட்டபோது, அதனைகிருஷ்ணா திட்டவட்டமாக மறுத்தார். காஷ்மீர் விவகாரம் குறித்துஇந்தியா பயப்படவில்லை. இது குறித்து ஐ.நா. சபையில் குரேஷி பேசினார்.

அதற்கு இந்திய தரப்பில் தகுந்த பதில் அளிக்கப்பட்டு விட்டது என்று அவர்கூறினார். அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை துவங்க இந்தியாவுக்குபல்வேறு ஆலோசனைகளை கூறியதாகவும், அதற்கு இதுவரை பதில் இல்லை என்றகுரேஷியின் குற்றச்சாட்டையும் கிருஷ்ணா மறுத்தார். பேச்சுவார்த்தை தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்த ஆலோசனையும் வரவில்லை என்று அவர் தெரிவித்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 01, 2010 1:24 pm

மிகத் திறமையாகப் பேசியுள்ளார் திரு எஸ்.எம்.கிருஷ்ணா! இதுபோன்று தக்க நேரத்தில் பதிலடி கொடுத்தால் வாயை மூடிக்கொண்டிருப்பார்கள்!



காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Oct 01, 2010 1:27 pm

சிவா wrote:மிகத் திறமையாகப் பேசியுள்ளார் திரு எஸ்.எம்.கிருஷ்ணா! இதுபோன்று தக்க நேரத்தில் பதிலடி கொடுத்தால் வாயை மூடிக்கொண்டிருப்பார்கள்!

ஐ சப்போர்ட் யூ சிவா.......

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 01, 2010 1:33 pm

மிக நல்ல தகவல். ஐ நா சபையில் இந்தியர்களின் பேச்சு எப்போதுமே புதுமையாகவும் பொருள் பொதிந்ததாகவும் இருந்து வருகிறது. மனிதநேயத்தின் அடிப்படையில் அணுகுமுறை என்பதால்.

கா.ந.கல்யாணசுந்தரம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக