புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
44 Posts - 44%
heezulia
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
41 Posts - 41%
T.N.Balasubramanian
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
3 Posts - 3%
jairam
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
2 Posts - 2%
சிவா
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
1 Post - 1%
Manimegala
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
171 Posts - 50%
ayyasamy ram
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
127 Posts - 37%
mohamed nizamudeen
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
14 Posts - 4%
prajai
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
5 Posts - 1%
jairam
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
4 Posts - 1%
Jenila
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
3 Posts - 1%
Rutu
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 03, 2010 10:59 am

குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Polisdirajamalaysia
- ஆறு. நாகப்பன்

வருமுன் காப்பது, வந்தபின் கண்டுபிடிப்பது ஆகிய இரண்டும் காவல்துறைப் பணிகளில் அடிப்படையானவை. இவை இரண்டில் வந்த பின் கண்டு பிடிப்பதை விட வருமுன் காப்பதுதான் மிக மிக முக்கியமானது. பொது மக்களுக்குப் பயன் தருவது. நாட்டின் அமைதியும் அழகும் வரு முன் காக்கும் பணியால் மட்டுமே உருவாகும்.

மலேசியாவில் வருமுன் காப்பதில் காவல் துறையினர் தோல்வி அடைந்துள்ளனர். இதனை புதிய காவல்துறை தலைவர் டான்சிரீ இஸ்மாயில் ஒமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

சொசிலாவத்திக் குழுவினர் கொலை விவகாரத்தில் ஏற்கனவே செய்யப்பட்ட புகார்களை விசாரிப்பதில் காவல்துறையினர் அலட்சியமாக இருந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தலைவர் கூறியுள்ளார்.

கொலைகளைத் தடுத்திருக்கலாம்

இன்னும் ஒரு படி மேலே போய் சொசீலாவாத்தி குழுவினர் கொலையில் ஏற்கனவே செய்யப்பட்ட புகார்கள் உடனடியாக விசாரிக்கப்பட்டிருந்தால் இந்தக் கொலைகள் நடக்காமல் தடுத்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

காவல்துறை தலைவர் இப்போது சொல்லியிருக்கும் இந்த உண்மை கல்வி அறிவு அதிகம் இல்லாத பாமர மலேசியர்களுக்கும் முன்பே தெரியும். இவர்களில் பலர் வரும் முன் காக்காத காவல் துறையின் அலட்சியத்தால் பலவற்றை இழந்தவர்கள். பொருள் இழப்பு, உயிர் இழப்பு உட்பட.

கடந்த இருபது ஆண்டுகளில் மலேசியாவில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை படுவேகமாக வளர்ந்துள்ளது. வீதிக்கொள்ளை, வீட்டுக் கொள்ளை, ஆடு கொள்ளை, மாடு கொள்ளை வங்கிக்கொள்ளை, வாகனக் கொள்ளை, தெருச் சண்டைகள், தெருக்கொலைகள், வெட்டுக்குத்துகள், கொலைகள், கற்பழிப்புகள், போதைப்பொருள் விற்பனை, குழந்தைகள் கடத்தல், ஆள் கடத்தல் இப்படிப் பல தினம் தினம் கண் முன்னே நடந்து கொண்டிருப்பதை மக்கள் பார்த்தபடியே உள்ளனர்.

மலேசியா பாதுகாப்பான நாடு அல்ல

மலேசியா அமைதியான வாழ்க்கைக்குப் பாதுகாப்பான நாடு அல்ல என்ற கருத்து தொடர்ந்து வலுப் பெற்று வருகிறது. பொது மக்களின் வரிப் பணத்தைப் பல வகைகளில் கொள்ளையிடும் அரசுத் துறை ஊழல் குற்றங்கள் ஒரு பக்கம் வளர்கின்றன. அவை தவிர பொது மக்களின் உயிர், உடைமை ஆகியவற்றுக்கு இழப்பை ஏற்படுத்தும் குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டைக் கடந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன.

வெகு நூதனமான, அரிய வகை குற்றச் செயல்களை வரு முன் காக்க முடியாது என்பதைப் பகுத்தறிவால் ஒப்புக் கொள்ளலாம். மனிதன் தோன்றிய காலத்திலிருந்து நடக்கும் குற்றச் செயல்களைக் கூட நடக்கும் முன் தடுக்க முடியாது என்றால் காவல் துறைக்கு அழியும் மக்கள் வரிப்பணத்தால் என்ன பயன்?

குற்றச் செயல்கள் காவல் துறையில் புகார் செய்யப்படுமானால் அவை செய்தித் தாள்களிலும் புள்ளி விவரங்களிலும் வரும். இவை தவிர புகார் செய்யப்பட்ட குற்றங்கள் விசாரிக்கப்படுவதில்லை என்பதால் புகார் செய்யப்படாத பல குற்றங்கள் துலக்கப்படாமல் இருட்டில் மறைந்து கிடக்கின்றன. இவை காவல் துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

குற்றங்கள் நடந்த பின்புதான் சட்டங்கள் விழிக்கும் என்றால் அந்தச் சட்டங்களாலும் சட்டத்தின் துணையோடு மக்களைக் காக்கும் பொறுப்பில் உள்ள காவல் துறையாலும் நாட்டுக்கும் மக்களுக்கும் எந்தப் பயனும் இல்லை என்பதே இனி இங்கு முடிவாகும்.



குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Oct 03, 2010 11:55 am

மலசியவிலுமா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக