புதிய பதிவுகள்
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
54 Posts - 59%
heezulia
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
24 Posts - 26%
mohamed nizamudeen
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
3 Posts - 3%
prajai
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
2 Posts - 2%
Barushree
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
2 Posts - 2%
cordiac
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
181 Posts - 56%
heezulia
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
12 Posts - 4%
prajai
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
2 Posts - 1%
Barushree
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
2 Posts - 1%
cordiac
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
1 Post - 0%
Geethmuru
குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_m10குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 03, 2010 10:59 am

குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Polisdirajamalaysia
- ஆறு. நாகப்பன்

வருமுன் காப்பது, வந்தபின் கண்டுபிடிப்பது ஆகிய இரண்டும் காவல்துறைப் பணிகளில் அடிப்படையானவை. இவை இரண்டில் வந்த பின் கண்டு பிடிப்பதை விட வருமுன் காப்பதுதான் மிக மிக முக்கியமானது. பொது மக்களுக்குப் பயன் தருவது. நாட்டின் அமைதியும் அழகும் வரு முன் காக்கும் பணியால் மட்டுமே உருவாகும்.

மலேசியாவில் வருமுன் காப்பதில் காவல் துறையினர் தோல்வி அடைந்துள்ளனர். இதனை புதிய காவல்துறை தலைவர் டான்சிரீ இஸ்மாயில் ஒமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

சொசிலாவத்திக் குழுவினர் கொலை விவகாரத்தில் ஏற்கனவே செய்யப்பட்ட புகார்களை விசாரிப்பதில் காவல்துறையினர் அலட்சியமாக இருந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தலைவர் கூறியுள்ளார்.

கொலைகளைத் தடுத்திருக்கலாம்

இன்னும் ஒரு படி மேலே போய் சொசீலாவாத்தி குழுவினர் கொலையில் ஏற்கனவே செய்யப்பட்ட புகார்கள் உடனடியாக விசாரிக்கப்பட்டிருந்தால் இந்தக் கொலைகள் நடக்காமல் தடுத்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

காவல்துறை தலைவர் இப்போது சொல்லியிருக்கும் இந்த உண்மை கல்வி அறிவு அதிகம் இல்லாத பாமர மலேசியர்களுக்கும் முன்பே தெரியும். இவர்களில் பலர் வரும் முன் காக்காத காவல் துறையின் அலட்சியத்தால் பலவற்றை இழந்தவர்கள். பொருள் இழப்பு, உயிர் இழப்பு உட்பட.

கடந்த இருபது ஆண்டுகளில் மலேசியாவில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை படுவேகமாக வளர்ந்துள்ளது. வீதிக்கொள்ளை, வீட்டுக் கொள்ளை, ஆடு கொள்ளை, மாடு கொள்ளை வங்கிக்கொள்ளை, வாகனக் கொள்ளை, தெருச் சண்டைகள், தெருக்கொலைகள், வெட்டுக்குத்துகள், கொலைகள், கற்பழிப்புகள், போதைப்பொருள் விற்பனை, குழந்தைகள் கடத்தல், ஆள் கடத்தல் இப்படிப் பல தினம் தினம் கண் முன்னே நடந்து கொண்டிருப்பதை மக்கள் பார்த்தபடியே உள்ளனர்.

மலேசியா பாதுகாப்பான நாடு அல்ல

மலேசியா அமைதியான வாழ்க்கைக்குப் பாதுகாப்பான நாடு அல்ல என்ற கருத்து தொடர்ந்து வலுப் பெற்று வருகிறது. பொது மக்களின் வரிப் பணத்தைப் பல வகைகளில் கொள்ளையிடும் அரசுத் துறை ஊழல் குற்றங்கள் ஒரு பக்கம் வளர்கின்றன. அவை தவிர பொது மக்களின் உயிர், உடைமை ஆகியவற்றுக்கு இழப்பை ஏற்படுத்தும் குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டைக் கடந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன.

வெகு நூதனமான, அரிய வகை குற்றச் செயல்களை வரு முன் காக்க முடியாது என்பதைப் பகுத்தறிவால் ஒப்புக் கொள்ளலாம். மனிதன் தோன்றிய காலத்திலிருந்து நடக்கும் குற்றச் செயல்களைக் கூட நடக்கும் முன் தடுக்க முடியாது என்றால் காவல் துறைக்கு அழியும் மக்கள் வரிப்பணத்தால் என்ன பயன்?

குற்றச் செயல்கள் காவல் துறையில் புகார் செய்யப்படுமானால் அவை செய்தித் தாள்களிலும் புள்ளி விவரங்களிலும் வரும். இவை தவிர புகார் செய்யப்பட்ட குற்றங்கள் விசாரிக்கப்படுவதில்லை என்பதால் புகார் செய்யப்படாத பல குற்றங்கள் துலக்கப்படாமல் இருட்டில் மறைந்து கிடக்கின்றன. இவை காவல் துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

குற்றங்கள் நடந்த பின்புதான் சட்டங்கள் விழிக்கும் என்றால் அந்தச் சட்டங்களாலும் சட்டத்தின் துணையோடு மக்களைக் காக்கும் பொறுப்பில் உள்ள காவல் துறையாலும் நாட்டுக்கும் மக்களுக்கும் எந்தப் பயனும் இல்லை என்பதே இனி இங்கு முடிவாகும்.



குற்றங்கள் நடந்த பின்பே சட்டங்கள் விழிக்கின்றன! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Oct 03, 2010 11:55 am

மலசியவிலுமா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக