புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறந்து 4 நாட்களே ஆன சிசுவை கடித்துக் குதறிய குரங்கு!
Page 1 of 1 •
மலேசியா: பிறந்து நான்கே நாட்களான பெண் சிசுவை வெறிபிடித்த குரங்கு தாக்கி, கடித்து கொடூரமாக் கொன்றுவிட்ட சம்பவம் சிரம்பான் வட்டராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு ராசா அருகே ஹெப்பி கார்டன் எனுமிடத்தில் நேற்று பிற்பகல் 1.15 மணிஅளவில் இந்தப் பயங்கரச் சம்பவம் நிகழ்ந்தது.
வீட்டின் முன்வாசல் வழியே வரவேற்பறையில் நுழைந்த அந்தக் குரங்கு வரவேற்பறையில் படுத்திருந்த சிசுவை தாக்கி கடித்துக் குதறியது. தலை, காது, கழுத்து, முகம் ஆகிய பகுதிகளில் ரத்தக் காயங்களுக்கு இலக்கான அந்தக் குழந்தையை அருகில் இருந்தவர்கள் சிரம்பான் துங்கு ஜபார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக அதன் தாத்தா ஆ. வேலாயுதம் துயரத்துடன் கூறினார்.
சம்பவம் நிகழ்ந்தபோது அந்த வீட்டில் வேலாயுதம், அவரது துணைவியார் ஆர். ஆதிலெட்சுமி , சிசுவின் தாய் ரேவதி, பச்சிளம் சிசு ஆகியோர் இருந்தனர். சிசுவை வரவேற்பறையில் படுக்கவைத்துவிட்டு அதனைப் பார்த்துக் கொள்ளும்படி மாமனாரிடம் கூறிவிட்டு குளியல் அறைக்குச் சென்றுவிட்டார் ரேவதி.
வரவேற்பறையில் நானும் என் பேத்தியும் இருந்தோம். தாகமாக இருந்ததால் சமையல் அறைக்குச் சென்று அங்கு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தேன். பின்னர் அங்கிருந்து வரவேற்பு அறைக்கு வந்தபோது அங்கு ரத்தம் சிந்திக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அரடந்தேன். வெளியே ஓடிவந்து பார்த்தேன். ஒரு குரங்கு என் பேத்தியைக் கடித்துக் குதறிக்கொண்டிருந்தது என்றார் வேலாயுதம்.
நான் அலறினேன். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவிக்கு ஓடிவந்தனர். அதைப் பார்த்ததும் குரங்கு அருகில் இருந்த புதர் பகுதிக்கு ஓடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் மிதந்த என் பேத்தியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றோம். ஆனால், அவளின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. நான்கு நாட்கள் முன் பிறந்த என் பேத்திக்கு இன்னும் கூட நாங்கள் பெயர் சூட்டவி்ல்லை. அதற்குள் இப்படியொரு பயங்கரச் சம்பவம் நிகழ்ந்துவிட்டது என்று வேலாயுதம் கண்ணீருடன் தெரிவித்தார்.
நேரு- ரேவதி தம்பதியினருக்குப் பறிந்த முதல் குழந்தை இதுவாகும். இதனிடையே, தகவல் அறிந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சிரம்பான் மாநகர தீயணைப்பு, அவசர மீட்புக் குழு வீரர்கள் விரைந்தனர். அங்கிருந்த புதர் பகுதிக்குள் ஒரு மரத்தின் மீது இரண்டு குரங்குள் இருப்பதைக் கண்டனர். அவற்றில் ஒன்றைச் சுட்டுத்தள்ளினர் என்று சிரம்பான் தீயணைப்பு. மீட்புக்குழு இலாகா உயர் அதிகாரி கைருடின் முகமட் தெரிவித்தார்.
-மக்கள்ஓசை
வீட்டின் முன்வாசல் வழியே வரவேற்பறையில் நுழைந்த அந்தக் குரங்கு வரவேற்பறையில் படுத்திருந்த சிசுவை தாக்கி கடித்துக் குதறியது. தலை, காது, கழுத்து, முகம் ஆகிய பகுதிகளில் ரத்தக் காயங்களுக்கு இலக்கான அந்தக் குழந்தையை அருகில் இருந்தவர்கள் சிரம்பான் துங்கு ஜபார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக அதன் தாத்தா ஆ. வேலாயுதம் துயரத்துடன் கூறினார்.
சம்பவம் நிகழ்ந்தபோது அந்த வீட்டில் வேலாயுதம், அவரது துணைவியார் ஆர். ஆதிலெட்சுமி , சிசுவின் தாய் ரேவதி, பச்சிளம் சிசு ஆகியோர் இருந்தனர். சிசுவை வரவேற்பறையில் படுக்கவைத்துவிட்டு அதனைப் பார்த்துக் கொள்ளும்படி மாமனாரிடம் கூறிவிட்டு குளியல் அறைக்குச் சென்றுவிட்டார் ரேவதி.
வரவேற்பறையில் நானும் என் பேத்தியும் இருந்தோம். தாகமாக இருந்ததால் சமையல் அறைக்குச் சென்று அங்கு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தேன். பின்னர் அங்கிருந்து வரவேற்பு அறைக்கு வந்தபோது அங்கு ரத்தம் சிந்திக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அரடந்தேன். வெளியே ஓடிவந்து பார்த்தேன். ஒரு குரங்கு என் பேத்தியைக் கடித்துக் குதறிக்கொண்டிருந்தது என்றார் வேலாயுதம்.
நான் அலறினேன். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவிக்கு ஓடிவந்தனர். அதைப் பார்த்ததும் குரங்கு அருகில் இருந்த புதர் பகுதிக்கு ஓடிவிட்டது. ரத்த வெள்ளத்தில் மிதந்த என் பேத்தியை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றோம். ஆனால், அவளின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. நான்கு நாட்கள் முன் பிறந்த என் பேத்திக்கு இன்னும் கூட நாங்கள் பெயர் சூட்டவி்ல்லை. அதற்குள் இப்படியொரு பயங்கரச் சம்பவம் நிகழ்ந்துவிட்டது என்று வேலாயுதம் கண்ணீருடன் தெரிவித்தார்.
நேரு- ரேவதி தம்பதியினருக்குப் பறிந்த முதல் குழந்தை இதுவாகும். இதனிடையே, தகவல் அறிந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சிரம்பான் மாநகர தீயணைப்பு, அவசர மீட்புக் குழு வீரர்கள் விரைந்தனர். அங்கிருந்த புதர் பகுதிக்குள் ஒரு மரத்தின் மீது இரண்டு குரங்குள் இருப்பதைக் கண்டனர். அவற்றில் ஒன்றைச் சுட்டுத்தள்ளினர் என்று சிரம்பான் தீயணைப்பு. மீட்புக்குழு இலாகா உயர் அதிகாரி கைருடின் முகமட் தெரிவித்தார்.
-மக்கள்ஓசை
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வருத்தத்துக்கு கூறிய செயலாக உள்ளது...
- தர்ஷினிஇளையநிலா
- பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010
அதுட புத்திய காட்டி விட்டது
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
கதவை பூட்டாமே இவருக்கு புத்தி எங்கே போனது ???
மட சாம்பிராணி ...
மட சாம்பிராணி ...
- Sponsored content
Similar topics
» பெங்களூரு: உணவு கொடுத்த ஊழியரை கடித்துக் குதறிய சிங்கங்கள்
» போப் பறக்க விட்ட புறாவை பட்டென்று பிடித்துக் கடித்துக் குதறிய சீ கல்... வாடிகனில் 'ஷாக்'!
» 40 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்!
» பயிற்சியாளரை கடித்து குதறிய சிங்கம்
» தெருநாய் கடித்துக் குதறியதில் 2 1/2 வயது குழந்தை பலி!
» போப் பறக்க விட்ட புறாவை பட்டென்று பிடித்துக் கடித்துக் குதறிய சீ கல்... வாடிகனில் 'ஷாக்'!
» 40 நாட்களே ஆன குழந்தையைக் கொன்றது ஏன்? எமனான தாய் வாக்குமூலம்!
» பயிற்சியாளரை கடித்து குதறிய சிங்கம்
» தெருநாய் கடித்துக் குதறியதில் 2 1/2 வயது குழந்தை பலி!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|