புதிய பதிவுகள்
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
1973-ல் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்ற ஷபனா ஆஸ்மி, 1974-ல் ஆங்கூர் என்கிற இந்தி திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் திரையில் தோன்றினார். முதல்படமே இவருக்குத் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
பிரபல திரைக்கதை எழுத்தாளர், பாடலா சிரியரும், இரண்டு குழந்தைகளுக்குத் தகப் பனாகி விவாகரத்து பெற்றவருமான ஜாவத் அக்தரை 1984-ல் திருமணம் செய்து கொண் டார்.
ஷபனா தனித்து விடப்பட்ட தனிமைப் பெண்ணாக தனது நாத்தனாருடன் காதல் கொள்ளும் கதாபாத்திரமாக நடித்த `பயர்' திரைப்படம் மிகவும் பரபரப்புடன் பேசப்பட்டது. இத்திரைப்படத்தில் ஓரினச்சேர்க்கை கொள்ளும் லெஸ்பியன் உறவு திரையில் காண்பிக்கப்பட்ட போது அதனை எதிர்த்து சில சமூக நிறுவனங் களும் அரசியல் கட்சிகளும், ஷபனாவிற்குக் கடுமையான எதிர்ப்புகளும் மிரட்டல்களும் விடுத்தன.
இவர் 1989 முதல் பிரதமர் தலைமையில் இயங்கி வரும் தேசிய ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும், இந்திய எய்ட்ஸ் கமிஷனிலும் உறுப்பினராக இருந்து வருகிறார்.
"உங்களை பெண்ணுரிமைப் போராளி என்று மக்கள் அழைக்கிறார்களே?''
"நான் பெண்ணினத்திற்காகப் போராடும் ஒரு பெண்ணுரிமைப் போராளி தான். ஆண்-பெண் இருபாலரும் சம உரிமையுடன் திகழவேண்டும் என்று நினைப்பவள். ஆண்கள் பெண்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்றாலும், பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்ல. இப்படி நான் கூறுவதை ஆண்களின் தகுதியைக் குறைத்து மதிப்பிட்டு பெண்களை மிகைப்படுத்திக் கூறியதாக நீங்கள் நினைத்துக் கொள்ளக்கூடாது. எங்கள் குடும்பத்தில் எனக்கு ஆண்களுக்கு இணையான சமத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது.
பிரபல கவிஞரான எனது தந்தையின் `அவுரத்' என்ற கவிதை மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இக்கவிதை பெண்களின் முன்னேற்றம் குறித்துப் பேசுகிறது. நான் எப்பொழுதும் எனது கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிடச் சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்ந்தவள். பெண்களின் முன்னேற்றம் குறித்து பேசும் அபூர்வமான ஆண்களில் எனது தந்தையும் ஒருவர்.
பெண்களிடமும் கலந்து ஆலோசிக்கும் ஒரு சமதர்மச் சமுதாயம் மலரும்போதுதான் எந்த ஒரு பிரச்சினைக்கும் இந்த உலகம் ஒரு சுமூகமான தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன். முக்கியமான கலந்துரையாடல்களிலும், முக்கிய தீர்வு காணவேண்டிய விவாதங்களிலும் பெண்கள் அவசியம் பங்குபெற வேண்டும். பெண்களுக்கு அதிக இடம் வேண்டும் என்று போராடுபவர்களை நாம் ஊக்குவிக்கவேண்டும். தீர்மானம் நிறைவேற்றும் மன்றங்களில் பெண்களின் பங்கும் வலுவானதாகத் தோன்றக் கூடிய ஒரு மாற்றம் அவசியம் தேவை.
நான் ஒரு மதப்பற்றுள்ள பெண் என்பதை விட, நான் ஒரு மனைவி, ஒரு நடிகை, ஒரு பெண்ணுரிமைப் போராளி என்று சொல்வதையே சிறந்ததாகக் கருதுகிறேன். நம் நாட்டிற்கென தனிப்பட்ட பாரம்பரியமிக்க பண்பாடு உண்டு. காஷ்மீர் இந்து முஸ்லிம் நல்லுறவைப் போல நாம் எல்லா மதத்தினரையும் மதிக்கிறோம்.''
"நீங்கள் அடிக்கடி தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதால் பொதுமக்கள் மத்தியில் விளம்பரப் பிரியை என்ற கருத்து நிலவுகிறதே?
"நான் எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுபவள் அல்ல. என்னைச் சுற்றியிருக்கும் சந்தர்ப்பங் களும் சூழ்நிலைகளும் என்னை உருவாக்குகின்றன. எனக்கு எது சரி யெனத் தோன்றுகின்றதோ, அதற்காக நான் போராடுகின்றேன். எனது தந்தை காய்பி ஆஸ்மி ஒரு கம்ïனிஸ்ட் கட்சித்தலைவர். அவருக்கு மாதச் சம்பளம் நாற்பது ரூபாய்தான். எனக்கு ஒன்பது வயது இருக்கும்போது நாங்கள் கூட்டுக்குடும்பமாக 225 சதுரஅடி கொண்ட ஒரே அறையுடன் கூடிய வீட்டில்தான் எல்லோருக்கும் பொதுவான ஒரே ஒரு கழிப்பறையுடன் குடித்தனம் செய்தோம். நான் ஒரு கூட்டுக் கலாசாரத்துடன் வளர்ந்தவள். நாங்கள் எல்லா பண்டிகையும் கொண்டாடுவோம். இந்த அனுபவங்கள் தான் என்னை ஒரு பொதுநலம் பேணும் பெண்ணாக வடிவமைத்தது.''
"தீபா மேத்தாவின் `பயர்' திரைப்பட லெஸ்பியன் காட்சிகளுக்கு கடுமையான எதிர்ப்புகள் தோன்றின. ஆனால், தற்போது ஓரினச்சேர்க்கை ஒரு குற்றமாகக் கருதப்படவில்லை. இந்த முரண்பாடு குறித்து உங்கள் கருத்து?''
"நான் எப்போதும் எனக்குப்பிடித்த கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன். ஒருசில பகுதியில் இருந்து வரும் கண்டனக் குரல்கள் எனது திரையுலக வாழ்வை ஒருபோதும் பாதித்ததில்லை. நாம் காணும் சமுதாயம் என்பது ஒருசில செக்ஸ் பிரியர்களையும் சேர்த்துத்தான். நாம் இந்த சிறுபான்மையினரைச் சார்ந்த பிரச்சினைகளைப் பெரிதுபடுத்திக் கொண்டு தனித்துவம் நிறைந்த தனிமனிதர்களாக வாழமுடியாது''
"பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா `வளமான நாளைய சமுதாயத்திற்கு முன்னோடி' என்று நீங்கள் கருதுகிறீர்களா?''
"ஆண்களோடு பெண்களும் இணைந்துதான் சுதந்திரத்திற்காகப் போராடினர். அக்காலத்தில் 4 சதவீத பெண்கள் பாராளுமன்றத்தில் இடம்பெற்றனர். தற்போது 63 ஆண்டுகளுக்குப் பின்னர் அதைவிடக் கூடுதலாக 8 அல்லது 10 சதவீத பெண்களே பாராளுமன்றத்தில் இடம் பெற்றுள்ளனர். அற்ப காரணங்களுக்காக வேண்டுமென்றே பெண்கள் அரசியலை விட்டு ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். பாராளுமன்றத்தில் பெண்கள் அரசியலமைப்பு ரீதியானஅங்கம் வகிப்பது பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டால்தான் சாத்தியமாகும். பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்ற ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டதற்காக பாரதப்பிரதமருக்கும் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்திக்கும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். பாராளுமன்றத்தில் திட்டம் தீட்டும்போது பெண்களிடமும் கருத்துக்கணிப்பு கோரும் உரிமையைத் தருகிறது, பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா. இது முழுஅளவில் லோக்சபாவிலும் நிறைவேறி வெற்றிபெற நாம் காத்திருக்கவேண்டியிருக்கிறது.
தற்காலத் திரைப்படங்கள் யதார்த்தமானவை என்று நீங்கள் கருதுகின்றீர்களா?
"தற்கால இந்தியத் திரைப்படங்களில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது. இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் கிராமப்புற ஏழை மக்கள்தான். இந்த அடிப்படை யதார்த்தம் புறக்கணிக்கப்பட்டு தற்போதைய திரைப்படங்கள் அனைத்திலும், அனைத்து கதாபாத்திரங்களும் நகர்ப்புற மாந்தர்களாகப் பவனி வரும்போது தற்காலத்திரைப்படங்கள் யதார்த்தமானவை என்று எவ்வாறு கூறமுடியும்? எனவே தற்காலத்திரையுலகம் கிராமப்புறங்களில் கவனம் செலுத்தவேண்டியது கட்டாயத் தேவையாகிறது. இந்த அவசியத்தை திரைக்கதை வசனகர்த்தாக்கள் கருத்தூன்றி உணரவேண்டும்.
ஆனால் தற்கால திரையுலக எழுத்தாளர்கள் இதை உணர்ந்து அதற்கேற்ப முன்னேறுவதற்கான சூழ்நிலை இன்னும் அமையவில்லை என்றே கருதுகிறேன்'' என்கிறார் ஷபனா, வசீகரிக்கும் புன்னகையுடன்.
ஞாயிறு மலர்!
1973-ல் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்ற ஷபனா ஆஸ்மி, 1974-ல் ஆங்கூர் என்கிற இந்தி திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் திரையில் தோன்றினார். முதல்படமே இவருக்குத் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
பிரபல திரைக்கதை எழுத்தாளர், பாடலா சிரியரும், இரண்டு குழந்தைகளுக்குத் தகப் பனாகி விவாகரத்து பெற்றவருமான ஜாவத் அக்தரை 1984-ல் திருமணம் செய்து கொண் டார்.
ஷபனா தனித்து விடப்பட்ட தனிமைப் பெண்ணாக தனது நாத்தனாருடன் காதல் கொள்ளும் கதாபாத்திரமாக நடித்த `பயர்' திரைப்படம் மிகவும் பரபரப்புடன் பேசப்பட்டது. இத்திரைப்படத்தில் ஓரினச்சேர்க்கை கொள்ளும் லெஸ்பியன் உறவு திரையில் காண்பிக்கப்பட்ட போது அதனை எதிர்த்து சில சமூக நிறுவனங் களும் அரசியல் கட்சிகளும், ஷபனாவிற்குக் கடுமையான எதிர்ப்புகளும் மிரட்டல்களும் விடுத்தன.
இவர் 1989 முதல் பிரதமர் தலைமையில் இயங்கி வரும் தேசிய ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும், இந்திய எய்ட்ஸ் கமிஷனிலும் உறுப்பினராக இருந்து வருகிறார்.
"உங்களை பெண்ணுரிமைப் போராளி என்று மக்கள் அழைக்கிறார்களே?''
"நான் பெண்ணினத்திற்காகப் போராடும் ஒரு பெண்ணுரிமைப் போராளி தான். ஆண்-பெண் இருபாலரும் சம உரிமையுடன் திகழவேண்டும் என்று நினைப்பவள். ஆண்கள் பெண்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்றாலும், பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்ல. இப்படி நான் கூறுவதை ஆண்களின் தகுதியைக் குறைத்து மதிப்பிட்டு பெண்களை மிகைப்படுத்திக் கூறியதாக நீங்கள் நினைத்துக் கொள்ளக்கூடாது. எங்கள் குடும்பத்தில் எனக்கு ஆண்களுக்கு இணையான சமத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது.
பிரபல கவிஞரான எனது தந்தையின் `அவுரத்' என்ற கவிதை மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இக்கவிதை பெண்களின் முன்னேற்றம் குறித்துப் பேசுகிறது. நான் எப்பொழுதும் எனது கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிடச் சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்ந்தவள். பெண்களின் முன்னேற்றம் குறித்து பேசும் அபூர்வமான ஆண்களில் எனது தந்தையும் ஒருவர்.
பெண்களிடமும் கலந்து ஆலோசிக்கும் ஒரு சமதர்மச் சமுதாயம் மலரும்போதுதான் எந்த ஒரு பிரச்சினைக்கும் இந்த உலகம் ஒரு சுமூகமான தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன். முக்கியமான கலந்துரையாடல்களிலும், முக்கிய தீர்வு காணவேண்டிய விவாதங்களிலும் பெண்கள் அவசியம் பங்குபெற வேண்டும். பெண்களுக்கு அதிக இடம் வேண்டும் என்று போராடுபவர்களை நாம் ஊக்குவிக்கவேண்டும். தீர்மானம் நிறைவேற்றும் மன்றங்களில் பெண்களின் பங்கும் வலுவானதாகத் தோன்றக் கூடிய ஒரு மாற்றம் அவசியம் தேவை.
நான் ஒரு மதப்பற்றுள்ள பெண் என்பதை விட, நான் ஒரு மனைவி, ஒரு நடிகை, ஒரு பெண்ணுரிமைப் போராளி என்று சொல்வதையே சிறந்ததாகக் கருதுகிறேன். நம் நாட்டிற்கென தனிப்பட்ட பாரம்பரியமிக்க பண்பாடு உண்டு. காஷ்மீர் இந்து முஸ்லிம் நல்லுறவைப் போல நாம் எல்லா மதத்தினரையும் மதிக்கிறோம்.''
"நீங்கள் அடிக்கடி தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதால் பொதுமக்கள் மத்தியில் விளம்பரப் பிரியை என்ற கருத்து நிலவுகிறதே?
"நான் எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுபவள் அல்ல. என்னைச் சுற்றியிருக்கும் சந்தர்ப்பங் களும் சூழ்நிலைகளும் என்னை உருவாக்குகின்றன. எனக்கு எது சரி யெனத் தோன்றுகின்றதோ, அதற்காக நான் போராடுகின்றேன். எனது தந்தை காய்பி ஆஸ்மி ஒரு கம்ïனிஸ்ட் கட்சித்தலைவர். அவருக்கு மாதச் சம்பளம் நாற்பது ரூபாய்தான். எனக்கு ஒன்பது வயது இருக்கும்போது நாங்கள் கூட்டுக்குடும்பமாக 225 சதுரஅடி கொண்ட ஒரே அறையுடன் கூடிய வீட்டில்தான் எல்லோருக்கும் பொதுவான ஒரே ஒரு கழிப்பறையுடன் குடித்தனம் செய்தோம். நான் ஒரு கூட்டுக் கலாசாரத்துடன் வளர்ந்தவள். நாங்கள் எல்லா பண்டிகையும் கொண்டாடுவோம். இந்த அனுபவங்கள் தான் என்னை ஒரு பொதுநலம் பேணும் பெண்ணாக வடிவமைத்தது.''
"தீபா மேத்தாவின் `பயர்' திரைப்பட லெஸ்பியன் காட்சிகளுக்கு கடுமையான எதிர்ப்புகள் தோன்றின. ஆனால், தற்போது ஓரினச்சேர்க்கை ஒரு குற்றமாகக் கருதப்படவில்லை. இந்த முரண்பாடு குறித்து உங்கள் கருத்து?''
"நான் எப்போதும் எனக்குப்பிடித்த கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன். ஒருசில பகுதியில் இருந்து வரும் கண்டனக் குரல்கள் எனது திரையுலக வாழ்வை ஒருபோதும் பாதித்ததில்லை. நாம் காணும் சமுதாயம் என்பது ஒருசில செக்ஸ் பிரியர்களையும் சேர்த்துத்தான். நாம் இந்த சிறுபான்மையினரைச் சார்ந்த பிரச்சினைகளைப் பெரிதுபடுத்திக் கொண்டு தனித்துவம் நிறைந்த தனிமனிதர்களாக வாழமுடியாது''
"பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா `வளமான நாளைய சமுதாயத்திற்கு முன்னோடி' என்று நீங்கள் கருதுகிறீர்களா?''
"ஆண்களோடு பெண்களும் இணைந்துதான் சுதந்திரத்திற்காகப் போராடினர். அக்காலத்தில் 4 சதவீத பெண்கள் பாராளுமன்றத்தில் இடம்பெற்றனர். தற்போது 63 ஆண்டுகளுக்குப் பின்னர் அதைவிடக் கூடுதலாக 8 அல்லது 10 சதவீத பெண்களே பாராளுமன்றத்தில் இடம் பெற்றுள்ளனர். அற்ப காரணங்களுக்காக வேண்டுமென்றே பெண்கள் அரசியலை விட்டு ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். பாராளுமன்றத்தில் பெண்கள் அரசியலமைப்பு ரீதியானஅங்கம் வகிப்பது பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டால்தான் சாத்தியமாகும். பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்ற ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டதற்காக பாரதப்பிரதமருக்கும் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்திக்கும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். பாராளுமன்றத்தில் திட்டம் தீட்டும்போது பெண்களிடமும் கருத்துக்கணிப்பு கோரும் உரிமையைத் தருகிறது, பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா. இது முழுஅளவில் லோக்சபாவிலும் நிறைவேறி வெற்றிபெற நாம் காத்திருக்கவேண்டியிருக்கிறது.
தற்காலத் திரைப்படங்கள் யதார்த்தமானவை என்று நீங்கள் கருதுகின்றீர்களா?
"தற்கால இந்தியத் திரைப்படங்களில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது. இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் கிராமப்புற ஏழை மக்கள்தான். இந்த அடிப்படை யதார்த்தம் புறக்கணிக்கப்பட்டு தற்போதைய திரைப்படங்கள் அனைத்திலும், அனைத்து கதாபாத்திரங்களும் நகர்ப்புற மாந்தர்களாகப் பவனி வரும்போது தற்காலத்திரைப்படங்கள் யதார்த்தமானவை என்று எவ்வாறு கூறமுடியும்? எனவே தற்காலத்திரையுலகம் கிராமப்புறங்களில் கவனம் செலுத்தவேண்டியது கட்டாயத் தேவையாகிறது. இந்த அவசியத்தை திரைக்கதை வசனகர்த்தாக்கள் கருத்தூன்றி உணரவேண்டும்.
ஆனால் தற்கால திரையுலக எழுத்தாளர்கள் இதை உணர்ந்து அதற்கேற்ப முன்னேறுவதற்கான சூழ்நிலை இன்னும் அமையவில்லை என்றே கருதுகிறேன்'' என்கிறார் ஷபனா, வசீகரிக்கும் புன்னகையுடன்.
ஞாயிறு மலர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உதயசுதா wrote:உண்மை கொஞ்சம் கசக்க தான் செய்யும் mubis.முபிஸ் wrote:நான் ஏற்றுக்க மாட்டேன்
அவங்க சொல்லி இருக்கறது சரிதானே.
உங்களிடம் புடிச்சதே ,,இப்படி அடிக்கடி காமெடி பண்றதுதான் அக்கா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|