புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அருஞ்சுனை காத்த ஐயனார்
Page 1 of 1 •
திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றுக்குத் தெற்கே உள்ள பகுதியை மானவீர வளநாடு என்று சொல்கின்றனர். அந்தப் பகுதியில் உள்ளது அருஞ்சுனை காத்த ஐயனார் கோயில். ஐயனார் பலர் இருந்து வருகின்றனர். அவர்களுள் ஒருவர் அருஞ்சுனை காத்த ஐயனார்.
மானவீர வளநாட்டில் இடையர் குலத்தில் ஒரு விதவைப் பெண் இருந்தாள். அவள் சிறுவயதிலேயே தன் கணவனை இழந்தவள். அது முதற்கொண்டு வேறு ஆணைப் பார்த்துக் கூட அறியாதவள். விடிவதற்கு முன்பாகவே எழுந்து ஊருக்கு அருகில் இருக்கும் சுனைக்குச் சென்று குளித்து அங்கிருக்கும் ஐயனாரை வழிபட்டு, சுனையில் இருந்து குடத்தில் தண்ணீர் எடுத்து வந்துவிடுவாள்.
அந்தச் சுனையில் கரையில் ஒரு மாமரம் இருந்து வந்தது. அதில் ஒரே ஒரு மாங்கனி இருந்தது. அதை மிகவும் கவனமாகக் காத்து வந்தனர் அந் நாட்டுக் காவலர்கள். அந்த மாங்கனிக்கு அப்படியொரு மகத்துவம் இருப்பதாக அந் நாட்டு அரசவையில் இருக்கும் சோதிடன் சொல்லி வைத்ததால் அரசனும் அம் மாம்பழத்தைக் காக்க வேண்டும் என்று காவலர்களை நியமித்திருந்தான்.
அங்கு மாமரம் இருக்கின்றது. அதில் எத்தனை பழம் இருக்கிறது என்றெல்லாம் அந்த விதவைப் பெண்ணுக்குத் தெரியாது. அவள் எப்போதும் போல் அன்றும் சுனைக்குச் சென்று குளித்துவிட்டு ஐயனாரை வழிபட்டுத் தான் கொண்டு சென்ற குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு விடிவதற்குள் வீடு திரும்பிவிட்டாள்.
விடிந்ததும் காவலர்கள் வந்தனர். சுற்றிப் பார்த்தனர் யாரும் இல்லை. மாமரத்திடம் வந்தவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நேற்று மாலை வரை இருந்த மாம்பழத்தை இன்று காணவில்லை. இது அரசனுக்குத் தெரிந்தால் நம் தலை தப்பாது என்று, காவலர்கள் அருகில் இருக்கும் இடையர்குடிக்கு ஓடினார்கள். அங்கிருந்தவர்களையெல்லாம் அழைத்து மாம்பழத்தைத் திருடியவர்கள் யார் என்று மிரட்டினார்கள். ஒரு பாவமும் அறியாதவர்கள் விழித்தனர். ''எங்களுக்கு ஒன்றும் தெரியாது. நாங்கள் அந்தச் சுனை பக்கம் கூடப் போவதில்லை'' என்று சொன்னார்கள். ''உண்மையைச் சொல்லவில்லை என்றால் அரசனிடம் சொல்லி ஊரையே அழித்துவிடுவோம்'' என்று காவலர்கள் மிரட்டினர். அந்த விதவையின் தாய் தந்தையருக்குப் பயம் அதிகமாகிவிட்டது. ''ஐயா எங்கள் மகள் அந்தச் சுனைக்குப் போவாள். தண்ணீர் கொண்டு வருவாள். ஆனால், இந்த மாதிரிக் காரியம் எல்லாம் செய்யமாட்டாள்'' என்று கூறினர்.
காவலர்களுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது போல் ஆனது. பழியை அவள் மீது போட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் ''சரி அவளைக் கூட்டி வாருங்கள்'' என்றனர். விதவையின் தாய் தந்தையர் பயந்து போயினர். ''ஐயா, என் மகள் இதுவரை எந்த வேற்று ஆணையும் பார்த்ததில்லை. பகலில் அவள் எங்கும் வெளியில் வருவதில்லை. நீங்கள் வேண்டுமானால் எங்கள் வீட்டில் வந்து சோதனை செய்து பாருங்கள்'' என்றனர். உடனே காவலர்களும் அவர்களின் வீட்டிற்குப் போய்த் தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. அவள் தண்ணீர் கொண்டு வந்த குடத்திலும் தேடினர். பார்த்தால் அதில்தான் மாம்பழம் இருக்கிறது. மாம்பழத்தைக் கண்டெடுத்த மகிழ்ச்சியில் கோபமும் சேர்ந்து கொள்ள காவலர்கள் சத்தம் போட ஆரம்பித்தனர். ''பழத்தைத் திருடிக் கொண்டு வந்ததல்லாமல் அறைக்குள் ஒளிந்திருக்கிறாளா? அவளை வெளியே வரச் சொல்லுங்கள்'' என்று சத்தமிட்டனர். விதவையின் தாய் தந்தையருக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படி எப்படியோ கெஞ்சிப் பார்த்தனர். காவலர்கள் விடுவதாக இல்லை.
என்ன செய்வது? எப்படி அந்த மாம்பழம் தன் குடத்துக்குள் வந்தது என்று ஒன்றும் விளங்காமல் தவித்தாள் விதவை. பாவம் அவள் தண்ணீர் எடுக்கும்போது அவளுக்கும் தெரியாமல் மாம்பழம் குடத்துக்குள் வந்தது அவளுக்கெப்படித் தெரியும். அரசனுக்கு முன் நின்று நியாயத்தைச் சொல்வதென்று முடிவெடுத்து அரசவைக்குப் போனாள்.
அரசவை கூடிவிட்டது. காவலர்கள் ''மாம்பழத்தைத் திருடியவள் இந்தப் பெண்தான்'' என்று கூறினர். விதவைப் பெண், ''ஐயா, நான் சுனையில் குளித்து, தண்ணீர் எடுத்து வருவேனே தவிர அங்கு மாமரம் இருந்ததையோ, அதில் மாம்பழம் பழுத்திருந்ததையோ நான் அறியேன்'' என்றாள். காவலர்கள், ''இவள் மட்டுமே அங்கு போவாள். வேறு யாரும் அந்தத் திசைக்குக் கூடப் போனதில்லை. மேலும் அந்தப் பழத்தை இவள் தண்ணீர் கொண்டு வந்த குடத்திலிருந்து எடுத்தோம்'' என்று கூறினர். விதவையால் தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ள முடியவில்லை. அவளுக்குத் தண்டனை கொடுப்பது என்று அரசவை முடிவெடுத்தது.
ஐயனார் மாற்றுருவில் தோன்றி அரசனிடம் அவள் குற்றமற்றவள் என்று கூறினார். விதவைக்குத் தனக்காக வந்து சாட்சி சொன்னது ஐயனார் என்று தெரிந்தது. அரசவை, ஐயனாரின் சாட்சியை ஏற்காமல் தண்டனை கொடுத்தது. கோபம் கொண்ட அந்த விதவைப் பெண், ''என் மேல் அபாண்டமாகக் குற்றம் சாட்டியதால் இந்த நாடே மண்மாரி பொழிந்து அழிந்து போகும். எனக்காக நியாயத்தைச் சொன்ன ஐயனார், ஐயனாரின் சுனை தப்பிக்கும்'' என்று கூறி மண்வாரித் தூற்றினாள். மண்மாரி பொழிந்து நாடே அழிந்தது. ஐயனாரும் சுனையும் தப்பின. அந்தப் பத்தினி விதவையிடமிருந்து சுனையைக் காத்ததால் ஐயனார் அருஞ்சுனை காத்த ஐயனார் என்ற பெயர் பெற்றார்.
மானவீர வளநாட்டில் இடையர் குலத்தில் ஒரு விதவைப் பெண் இருந்தாள். அவள் சிறுவயதிலேயே தன் கணவனை இழந்தவள். அது முதற்கொண்டு வேறு ஆணைப் பார்த்துக் கூட அறியாதவள். விடிவதற்கு முன்பாகவே எழுந்து ஊருக்கு அருகில் இருக்கும் சுனைக்குச் சென்று குளித்து அங்கிருக்கும் ஐயனாரை வழிபட்டு, சுனையில் இருந்து குடத்தில் தண்ணீர் எடுத்து வந்துவிடுவாள்.
அந்தச் சுனையில் கரையில் ஒரு மாமரம் இருந்து வந்தது. அதில் ஒரே ஒரு மாங்கனி இருந்தது. அதை மிகவும் கவனமாகக் காத்து வந்தனர் அந் நாட்டுக் காவலர்கள். அந்த மாங்கனிக்கு அப்படியொரு மகத்துவம் இருப்பதாக அந் நாட்டு அரசவையில் இருக்கும் சோதிடன் சொல்லி வைத்ததால் அரசனும் அம் மாம்பழத்தைக் காக்க வேண்டும் என்று காவலர்களை நியமித்திருந்தான்.
அங்கு மாமரம் இருக்கின்றது. அதில் எத்தனை பழம் இருக்கிறது என்றெல்லாம் அந்த விதவைப் பெண்ணுக்குத் தெரியாது. அவள் எப்போதும் போல் அன்றும் சுனைக்குச் சென்று குளித்துவிட்டு ஐயனாரை வழிபட்டுத் தான் கொண்டு சென்ற குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு விடிவதற்குள் வீடு திரும்பிவிட்டாள்.
விடிந்ததும் காவலர்கள் வந்தனர். சுற்றிப் பார்த்தனர் யாரும் இல்லை. மாமரத்திடம் வந்தவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நேற்று மாலை வரை இருந்த மாம்பழத்தை இன்று காணவில்லை. இது அரசனுக்குத் தெரிந்தால் நம் தலை தப்பாது என்று, காவலர்கள் அருகில் இருக்கும் இடையர்குடிக்கு ஓடினார்கள். அங்கிருந்தவர்களையெல்லாம் அழைத்து மாம்பழத்தைத் திருடியவர்கள் யார் என்று மிரட்டினார்கள். ஒரு பாவமும் அறியாதவர்கள் விழித்தனர். ''எங்களுக்கு ஒன்றும் தெரியாது. நாங்கள் அந்தச் சுனை பக்கம் கூடப் போவதில்லை'' என்று சொன்னார்கள். ''உண்மையைச் சொல்லவில்லை என்றால் அரசனிடம் சொல்லி ஊரையே அழித்துவிடுவோம்'' என்று காவலர்கள் மிரட்டினர். அந்த விதவையின் தாய் தந்தையருக்குப் பயம் அதிகமாகிவிட்டது. ''ஐயா எங்கள் மகள் அந்தச் சுனைக்குப் போவாள். தண்ணீர் கொண்டு வருவாள். ஆனால், இந்த மாதிரிக் காரியம் எல்லாம் செய்யமாட்டாள்'' என்று கூறினர்.
காவலர்களுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது போல் ஆனது. பழியை அவள் மீது போட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் ''சரி அவளைக் கூட்டி வாருங்கள்'' என்றனர். விதவையின் தாய் தந்தையர் பயந்து போயினர். ''ஐயா, என் மகள் இதுவரை எந்த வேற்று ஆணையும் பார்த்ததில்லை. பகலில் அவள் எங்கும் வெளியில் வருவதில்லை. நீங்கள் வேண்டுமானால் எங்கள் வீட்டில் வந்து சோதனை செய்து பாருங்கள்'' என்றனர். உடனே காவலர்களும் அவர்களின் வீட்டிற்குப் போய்த் தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. அவள் தண்ணீர் கொண்டு வந்த குடத்திலும் தேடினர். பார்த்தால் அதில்தான் மாம்பழம் இருக்கிறது. மாம்பழத்தைக் கண்டெடுத்த மகிழ்ச்சியில் கோபமும் சேர்ந்து கொள்ள காவலர்கள் சத்தம் போட ஆரம்பித்தனர். ''பழத்தைத் திருடிக் கொண்டு வந்ததல்லாமல் அறைக்குள் ஒளிந்திருக்கிறாளா? அவளை வெளியே வரச் சொல்லுங்கள்'' என்று சத்தமிட்டனர். விதவையின் தாய் தந்தையருக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படி எப்படியோ கெஞ்சிப் பார்த்தனர். காவலர்கள் விடுவதாக இல்லை.
என்ன செய்வது? எப்படி அந்த மாம்பழம் தன் குடத்துக்குள் வந்தது என்று ஒன்றும் விளங்காமல் தவித்தாள் விதவை. பாவம் அவள் தண்ணீர் எடுக்கும்போது அவளுக்கும் தெரியாமல் மாம்பழம் குடத்துக்குள் வந்தது அவளுக்கெப்படித் தெரியும். அரசனுக்கு முன் நின்று நியாயத்தைச் சொல்வதென்று முடிவெடுத்து அரசவைக்குப் போனாள்.
அரசவை கூடிவிட்டது. காவலர்கள் ''மாம்பழத்தைத் திருடியவள் இந்தப் பெண்தான்'' என்று கூறினர். விதவைப் பெண், ''ஐயா, நான் சுனையில் குளித்து, தண்ணீர் எடுத்து வருவேனே தவிர அங்கு மாமரம் இருந்ததையோ, அதில் மாம்பழம் பழுத்திருந்ததையோ நான் அறியேன்'' என்றாள். காவலர்கள், ''இவள் மட்டுமே அங்கு போவாள். வேறு யாரும் அந்தத் திசைக்குக் கூடப் போனதில்லை. மேலும் அந்தப் பழத்தை இவள் தண்ணீர் கொண்டு வந்த குடத்திலிருந்து எடுத்தோம்'' என்று கூறினர். விதவையால் தன்னை நிரபராதி என்று நிரூபித்துக் கொள்ள முடியவில்லை. அவளுக்குத் தண்டனை கொடுப்பது என்று அரசவை முடிவெடுத்தது.
ஐயனார் மாற்றுருவில் தோன்றி அரசனிடம் அவள் குற்றமற்றவள் என்று கூறினார். விதவைக்குத் தனக்காக வந்து சாட்சி சொன்னது ஐயனார் என்று தெரிந்தது. அரசவை, ஐயனாரின் சாட்சியை ஏற்காமல் தண்டனை கொடுத்தது. கோபம் கொண்ட அந்த விதவைப் பெண், ''என் மேல் அபாண்டமாகக் குற்றம் சாட்டியதால் இந்த நாடே மண்மாரி பொழிந்து அழிந்து போகும். எனக்காக நியாயத்தைச் சொன்ன ஐயனார், ஐயனாரின் சுனை தப்பிக்கும்'' என்று கூறி மண்வாரித் தூற்றினாள். மண்மாரி பொழிந்து நாடே அழிந்தது. ஐயனாரும் சுனையும் தப்பின. அந்தப் பத்தினி விதவையிடமிருந்து சுனையைக் காத்ததால் ஐயனார் அருஞ்சுனை காத்த ஐயனார் என்ற பெயர் பெற்றார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
எப்படி திறந்த புத்தகமாக இருக்கிறிர்கள்......
நீதியைக் காப்பாற்ற , அன்றும் இன்றும் , படாத பாடு படவேண்டியுள்ளது !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|