புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
prajai | ||||
Baarushree | ||||
manikavi | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
manikavi | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயனளித்ததா இலவச தொலைக்காட்சி?
Page 1 of 1 •
கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரிதும் பேசப்பட்டது தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை. அதில் விமர்சனங்கள் கடுமையாய் வைக்கப்பட்டது ஏழைகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி என்ற அறிவிப்புக்கு. ஏழைகளும் உலகச் செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்தால் இந்த அறிவிப்பு என்று சொல்லப்பட்டது. அரசியல் விமர்சகர்களும், எதிர்க் கட்சிகளும் என்ன தான் எதிர்த்தாலும், மக்கள் மயங்கத் தான் செய்தார்கள். இந்த அறிவிப்பும், இன்ன பிற இலவசங்களும் சேர்த்து தி.மு.க.,வை மீண்டும் அரியணை ஏற வைத்தது. எல்லாம் சரி....இந்த இலவச வண்ணத் தொலைக்காட்சி எப்படி பயன்படுத்தப்படுகிறது? மக்கள் அதை எப்படி வரவேற்கிறார்கள்? முதல்வரின் ஆசைப்படி, மக்கள் உலகச் செய்திகளை தெரிந்து கொள்கிறார்களா? பார்க்கலாம்....
கலைஞர் அறிவித்தபடி, இலவச வண்ணத் தொலைக்காட்சி மக்களிடம் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாய் விநியோகிக்க படத்தான் செய்கிறது. மறுப்பதற்கில்லை. ஆனால், அதில் பாதி பேர் அதை பயன்படுத்துவது இல்லை. கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் ரூ.1500-க்கு மக்கள் அதை விற்று விடுகிறார்கள். கேட்டால், 'அட போங்க சார், இந்த டிவி பொட்டிய வீட்டுல வச்சிகிட்டு என்ன பண்றது? இத வித்தா கொஞ்ச நாளைக்கு குடும்பமாச்சும் ஓடும்'. எனக்குத் தெரிந்தே வீட்டில் மேல் வேலை பார்க்கிற பலர், அவர்கள் வேலை செய்யும் வீட்டின் இல்லத்தரசிகளிடம், 'ஆச்சி...இத வச்சிக்கிட்டு கொஞ்சம் பணம் கொடுங்க' என்று சொல்லி விற்கிறார்கள். தாய்மார்களும், ரூ. 3000 மதிப்புள்ள தொலைக்காட்சி, ரூ.1500-க்கு கிடைக்கிறதே என்று சலனம் துளியும் இன்றி வாங்குகிறார்கள்.
'அரசாங்கம் கொடுத்த தொலைக்காட்சியை விற்கிறவர்கள் மட்டும் தான் உன் கண்ணுக்கு தெரிந்தார்களா? அதைப் பயன்படுத்துகிறவர்கள் இல்லவே இல்லையா?' என்று சிலர் கேட்கலாம். இருக்கிறார்கள். நிரம்பவே இருக்கிறார்கள். என்ன....அவர்கள் அழுது வடியும் மெகா தொடர்களையும், மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளையும் பார்ப்பதில் 'பிஸியாக' இருப்பதால், அவர்களுக்கு உலகச் செய்திகளை பார்ப்பதற்கெல்லாம் நேரம் கிடைப்பதே இல்லை. ஆக மொத்தத்தில், அரசாங்கம் எந்த நோக்கத்திற்காக வண்ணத் தொலைக்காட்சியை இலவசமாய் வழங்குவதாய் அறிவித்ததோ, அந்த நோக்கம் முற்றும் நொறுங்கிப் போனது.
வேடிக்கை என்னவென்றால், இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டத்தை ஆதரித்து அன்று காங்கிரசை சேர்ந்தவர்கள் வெளியிட்ட ஒர் அறிக்கை - 'ஒவ்வொரு அறிவியல் முன்னேற்றமும் சராசரி மனிதர்களுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். இந்த இலவச வண்ணத் தொலைக்காட்சி ஒரு பொழுது போக்கு அம்சமாக மட்டும் இருக்காது. யார் கண்டார்...? இதுவே ஒரு புதிய புரட்சிக்கு கூட வித்திடலாம்...'. இந்தத் திட்டத்தின் மூலம் என்ன புரட்சி வெடித்தது என்பதை காங்கிரசார் விளக்கினால் நலம்.
இதில் கொடுமை என்னவென்றால், நன்றாய், வசதியாய் வாழ்கிறவர்கள் கூட அடித்துப் பிடித்து இந்த தொலைக்காட்சியை வாங்கத் துடிப்பது தான். காரணம், அது இலவசம்! ஒரு திட்டத்தை அறிவித்து அதை செயல்படுத்துவது மட்டும் தான் ஒரு அரசாங்கத்தின் வேலை என்றால் ஒரு கார்ப்ரேட் கம்பெனி அதைச் செய்து விட்டு போகலாம். ஒரு திட்டம் ஒழுங்காய் நடைமுறைப்படுத்தப்படுகிறதா, உரியவர்களுக்கு மட்டுமே அது போய்ச் சேர்கிறதா, மக்கள் உண்மையிலேயே பயன் அடைகிறார்களா என்பதையெல்லாம் கண்காணித்து அதிலுள்ள குறைகளைக் களைய வேண்டிய பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு இருக்க வேண்டாமா?
நிலைமை இப்படி இருக்க, ஒரு அரசாங்கம் அளிக்கும் தொலைக்காட்சியில் அரசாங்க முத்திரை மட்டும் தானே இருக்க வேண்டும், முதல்வர் படம் எப்படி இருக்கலாம் என்று கேட்டால் அதை விட அபத்தம் வேறு எதுவும் இல்லை.
இன்னொரு காலக் கொடுமை...நகரங்களில் உலா வரும் கிசுகிசு. அது யாதெனில், இனி ரேஷன் கார்டு இருந்தாலே இலவச தொலைக்காட்சி வீடு போய்ச் சேர வேண்டும் என்று பெரிய இடத்தில் இருந்து வந்த வாய்மொழி உத்தரவு என்கிறார்கள் (தேர்தல் நெருங்குவதால்). சென்னையில் சில பகுதிகளில் (சாலிகிராமம், வளசரவாக்கம் உட்பட) நன்றாய் வசதியாய் வாழும் குடும்பங்களில் முதல்வரின் பெயரைச் சொல்லி இது விநியோகிக்கப்பட்டிருப்பதால், இதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. மக்களின் பணம் எப்படியெல்லாம் விரயம் ஆகிறது பாருங்கள்?
ஏற்கனவே தொலைக்காட்சி இருக்கும் வீடுகளில் எதற்கு இன்னொன்று....ஏற்கனவே மழுங்கடிக்கப்பட்ட மூளையை மேலும் மேலும் மழுங்கடிக்கவா? இலவசங்களால் மக்கள் கவலைகளை சிறிது நேரம் மறக்கடிக்க முடியலாம். தீர்க்க முடியாது!
அடுத்தத் தேர்தலைப் பற்றி சிந்திப்பவன் அரசியல்வாதி...!
அடுத்த தலைமுறைப் பற்றி சிந்திப்பவன் தான் தலைவன்!
மூதறிஞர் என்று கொண்டாடப்படும் மாண்புமிகு முதல்வர் தலைவராய் இருக்கத்தான் ஆசைப்படுவார்.
வரும் தேர்தலில் 'தலைவர்களுக்கு' மக்கள் வாக்களிக்கட்டும்!
- அருண் சிதம்பரம்
கலைஞர் அறிவித்தபடி, இலவச வண்ணத் தொலைக்காட்சி மக்களிடம் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாய் விநியோகிக்க படத்தான் செய்கிறது. மறுப்பதற்கில்லை. ஆனால், அதில் பாதி பேர் அதை பயன்படுத்துவது இல்லை. கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் ரூ.1500-க்கு மக்கள் அதை விற்று விடுகிறார்கள். கேட்டால், 'அட போங்க சார், இந்த டிவி பொட்டிய வீட்டுல வச்சிகிட்டு என்ன பண்றது? இத வித்தா கொஞ்ச நாளைக்கு குடும்பமாச்சும் ஓடும்'. எனக்குத் தெரிந்தே வீட்டில் மேல் வேலை பார்க்கிற பலர், அவர்கள் வேலை செய்யும் வீட்டின் இல்லத்தரசிகளிடம், 'ஆச்சி...இத வச்சிக்கிட்டு கொஞ்சம் பணம் கொடுங்க' என்று சொல்லி விற்கிறார்கள். தாய்மார்களும், ரூ. 3000 மதிப்புள்ள தொலைக்காட்சி, ரூ.1500-க்கு கிடைக்கிறதே என்று சலனம் துளியும் இன்றி வாங்குகிறார்கள்.
'அரசாங்கம் கொடுத்த தொலைக்காட்சியை விற்கிறவர்கள் மட்டும் தான் உன் கண்ணுக்கு தெரிந்தார்களா? அதைப் பயன்படுத்துகிறவர்கள் இல்லவே இல்லையா?' என்று சிலர் கேட்கலாம். இருக்கிறார்கள். நிரம்பவே இருக்கிறார்கள். என்ன....அவர்கள் அழுது வடியும் மெகா தொடர்களையும், மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளையும் பார்ப்பதில் 'பிஸியாக' இருப்பதால், அவர்களுக்கு உலகச் செய்திகளை பார்ப்பதற்கெல்லாம் நேரம் கிடைப்பதே இல்லை. ஆக மொத்தத்தில், அரசாங்கம் எந்த நோக்கத்திற்காக வண்ணத் தொலைக்காட்சியை இலவசமாய் வழங்குவதாய் அறிவித்ததோ, அந்த நோக்கம் முற்றும் நொறுங்கிப் போனது.
வேடிக்கை என்னவென்றால், இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டத்தை ஆதரித்து அன்று காங்கிரசை சேர்ந்தவர்கள் வெளியிட்ட ஒர் அறிக்கை - 'ஒவ்வொரு அறிவியல் முன்னேற்றமும் சராசரி மனிதர்களுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். இந்த இலவச வண்ணத் தொலைக்காட்சி ஒரு பொழுது போக்கு அம்சமாக மட்டும் இருக்காது. யார் கண்டார்...? இதுவே ஒரு புதிய புரட்சிக்கு கூட வித்திடலாம்...'. இந்தத் திட்டத்தின் மூலம் என்ன புரட்சி வெடித்தது என்பதை காங்கிரசார் விளக்கினால் நலம்.
இதில் கொடுமை என்னவென்றால், நன்றாய், வசதியாய் வாழ்கிறவர்கள் கூட அடித்துப் பிடித்து இந்த தொலைக்காட்சியை வாங்கத் துடிப்பது தான். காரணம், அது இலவசம்! ஒரு திட்டத்தை அறிவித்து அதை செயல்படுத்துவது மட்டும் தான் ஒரு அரசாங்கத்தின் வேலை என்றால் ஒரு கார்ப்ரேட் கம்பெனி அதைச் செய்து விட்டு போகலாம். ஒரு திட்டம் ஒழுங்காய் நடைமுறைப்படுத்தப்படுகிறதா, உரியவர்களுக்கு மட்டுமே அது போய்ச் சேர்கிறதா, மக்கள் உண்மையிலேயே பயன் அடைகிறார்களா என்பதையெல்லாம் கண்காணித்து அதிலுள்ள குறைகளைக் களைய வேண்டிய பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு இருக்க வேண்டாமா?
நிலைமை இப்படி இருக்க, ஒரு அரசாங்கம் அளிக்கும் தொலைக்காட்சியில் அரசாங்க முத்திரை மட்டும் தானே இருக்க வேண்டும், முதல்வர் படம் எப்படி இருக்கலாம் என்று கேட்டால் அதை விட அபத்தம் வேறு எதுவும் இல்லை.
இன்னொரு காலக் கொடுமை...நகரங்களில் உலா வரும் கிசுகிசு. அது யாதெனில், இனி ரேஷன் கார்டு இருந்தாலே இலவச தொலைக்காட்சி வீடு போய்ச் சேர வேண்டும் என்று பெரிய இடத்தில் இருந்து வந்த வாய்மொழி உத்தரவு என்கிறார்கள் (தேர்தல் நெருங்குவதால்). சென்னையில் சில பகுதிகளில் (சாலிகிராமம், வளசரவாக்கம் உட்பட) நன்றாய் வசதியாய் வாழும் குடும்பங்களில் முதல்வரின் பெயரைச் சொல்லி இது விநியோகிக்கப்பட்டிருப்பதால், இதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. மக்களின் பணம் எப்படியெல்லாம் விரயம் ஆகிறது பாருங்கள்?
ஏற்கனவே தொலைக்காட்சி இருக்கும் வீடுகளில் எதற்கு இன்னொன்று....ஏற்கனவே மழுங்கடிக்கப்பட்ட மூளையை மேலும் மேலும் மழுங்கடிக்கவா? இலவசங்களால் மக்கள் கவலைகளை சிறிது நேரம் மறக்கடிக்க முடியலாம். தீர்க்க முடியாது!
அடுத்தத் தேர்தலைப் பற்றி சிந்திப்பவன் அரசியல்வாதி...!
அடுத்த தலைமுறைப் பற்றி சிந்திப்பவன் தான் தலைவன்!
மூதறிஞர் என்று கொண்டாடப்படும் மாண்புமிகு முதல்வர் தலைவராய் இருக்கத்தான் ஆசைப்படுவார்.
வரும் தேர்தலில் 'தலைவர்களுக்கு' மக்கள் வாக்களிக்கட்டும்!
- அருண் சிதம்பரம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
இன்னொரு காலக் கொடுமை...நகரங்களில் உலா வரும் கிசுகிசு. அது யாதெனில், இனி ரேஷன் கார்டு இருந்தாலே இலவச தொலைக்காட்சி வீடு போய்ச் சேர வேண்டும் என்று பெரிய இடத்தில் இருந்து வந்த வாய்மொழி உத்தரவு என்கிறார்கள் (தேர்தல் நெருங்குவதால்). சென்னையில் சில பகுதிகளில் (சாலிகிராமம், வளசரவாக்கம் உட்பட) நன்றாய் வசதியாய் வாழும் குடும்பங்களில் முதல்வரின் பெயரைச் சொல்லி இது விநியோகிக்கப்பட்டிருப்பதால், இதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. மக்களின் பணம் எப்படியெல்லாம் விரயம் ஆகிறது பாருங்கள்?
உண்மை ... ரேஷன் கார்ட் இருந்தாலே பொட்டி இலவசம் ...
சில நாள்களுக்கு முன் எங்கள் பகுதியிலும் வினயோகிக்கபட்டது
எவன் அப்பன் வீடு பணம் இது ... நம்ம மாடா உழைச்சு கட்டுற வரிப்பணம் ....
பூசாரிகளுக்கு சைக்கிள் ...
என்று மாறுமோ இந்த நிலைமை ....
பின்குறிப்பு : என்னிடம் ரேஷன் கார்ட் இல்லாததால் எனக்கு டிவி கிடைக்கவில்லை ...
எவன் அப்பன் வீடு பணம் இதுசாந்தன் wrote:இன்னொரு காலக் கொடுமை...நகரங்களில் உலா வரும் கிசுகிசு. அது யாதெனில், இனி ரேஷன் கார்டு இருந்தாலே இலவச தொலைக்காட்சி வீடு போய்ச் சேர வேண்டும் என்று பெரிய இடத்தில் இருந்து வந்த வாய்மொழி உத்தரவு என்கிறார்கள் (தேர்தல் நெருங்குவதால்). சென்னையில் சில பகுதிகளில் (சாலிகிராமம், வளசரவாக்கம் உட்பட) நன்றாய் வசதியாய் வாழும் குடும்பங்களில் முதல்வரின் பெயரைச் சொல்லி இது விநியோகிக்கப்பட்டிருப்பதால், இதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. மக்களின் பணம் எப்படியெல்லாம் விரயம் ஆகிறது பாருங்கள்?
உண்மை ... ரேஷன் கார்ட் இருந்தாலே பொட்டி இலவசம் ...
சில நாள்களுக்கு முன் எங்கள் பகுதியிலும் வினயோகிக்கபட்டது
எவன் அப்பன் வீடு பணம் இது ... நம்ம மாடா உழைச்சு கட்டுற வரிப்பணம் ....
பூசாரிகளுக்கு சைக்கிள் ...
என்று மாறுமோ இந்த நிலைமை ....
பின்குறிப்பு : என்னிடம் ரேஷன் கார்ட் இல்லாததால் எனக்கு டிவி கிடைக்கவில்லை ...
மு.க வின் .....
கவலை வேண்டாம் சாந்தன் நீங்கள் எனக்கு இந்த தேர்தலில் ஒட்டு போட்டால்
பொட்டி இலவசம்!!!!!!!!!! ---- இலவச திலகம் .........
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
balakarthik wrote:அட போங்கப்பா யாரோ ப்ரீயா கொடுக்குறாங்க வாங்கி வச்சுக்க என்ன கசக்குதா இந்த முறை என்ன கொடுக்கபோராங்கனு நாங்களே எதிர்பாத்துகிட்டு இருக்கோம்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
balakarthik wrote:அட போங்கப்பா யாரோ ப்ரீயா கொடுக்குறாங்க வாங்கி வச்சுக்க என்ன கசக்குதா இந்த முறை என்ன கொடுக்கபோராங்கனு நாங்களே எதிர்பாத்துகிட்டு இருக்கோம்
கம்ப்யூட்டர் தராங்கலாம் பாலா
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
சாந்தன் wrote:balakarthik wrote:அட போங்கப்பா யாரோ ப்ரீயா கொடுக்குறாங்க வாங்கி வச்சுக்க என்ன கசக்குதா இந்த முறை என்ன கொடுக்கபோராங்கனு நாங்களே எதிர்பாத்துகிட்டு இருக்கோம்
உலகம் தெரியாதவரா இருக்காரே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
இதில் என்ன கொடுமை என்றால், தொலைக்காட்சி கொடுக்கப்பட்ட பல கிராமங்களில் மின்சாரமே இல்லை. தொலைக்காட்சிகள் பரண் மேல் உறங்குகின்றன.
- Sponsored content
Similar topics
» குப்பைக்கு வந்த இலவச வண்ண தொலைக்காட்சி
» இலவச அரிசி, இலவச கிரைண்டர்/மிக்சி, இலவச லேப்டாப்: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு
» பிடிஎப் கோப்பினை எடிட் செய்ய இலவச மென்பொருள் மற்றும் இலவச விளையாட்டு மென்பொருள் இலவச டி-ஷர்ட்
» தேர்தலை கவர புதிய இலவச திட்டம் ரெடி ; 2. 5 கோடி பேருக்கு இலவச மொபைல்
» அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம்
» இலவச அரிசி, இலவச கிரைண்டர்/மிக்சி, இலவச லேப்டாப்: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு
» பிடிஎப் கோப்பினை எடிட் செய்ய இலவச மென்பொருள் மற்றும் இலவச விளையாட்டு மென்பொருள் இலவச டி-ஷர்ட்
» தேர்தலை கவர புதிய இலவச திட்டம் ரெடி ; 2. 5 கோடி பேருக்கு இலவச மொபைல்
» அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|