புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தபீத்தாள் எங்கிருக்க?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
போலந்து நாட்டு மன்னன் நப்தலிக்கு குழந்தையே இல்லை. எனவே, ஒரு அடர்ந்த காட்டில் அமர்ந்து தியானம் செய்தான். அப்போது வானில் இருந்து ஒரு குரல் கேட்டது. அது ""மன்னா! சில மாதங்களில் ஒரு பெண் குழந்தை உனக்குப் பிறக்கும். அந்த குழந்தைக்கு பதினைந்து வயதாகும் வரை நீ பத்திரமாக வைத்திரு. வெளியே விட்டு விடாதே. பின் நடப்பது நலமாகும்,'' என்று கூறியது.
அசரீரி கூறியது போலவே அரசனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு தபீத்தாள் என்று அரசன் பெயரிட்டான். மிகவும் எச்சரிக்கையாக அக்குழந்தையை வளர்த்தான். குழந்தைக்கு தனியாக அரண்மனைக்குள் ஒரு குட்டி மாளிகை காட்டினான். அதில் பலத்த காவலுடன் குழந்தையை வளர்த்தான். குழந்தை வளர்ந்து பெரியவளானாள்.
தபீத்தாளுக்கு பதினைந்து வயது பூர்த்தியாக ஒரு நாள் இருந்தது. மாளிகையில் அதிக புழுக்கமாக இருந்தது. சிறிது கூட காற்று வசதியாக இல்லை. எனவே, தபீத்தாள் எழுந்து வெளியில் வந்தாள். பணிப் பெண்கள் இருவர் இருந்தனர். எவ்வளவு தடுத்தும் தபீத்தாள் கேட்காமல் தோட்டத்திற்கு வந்தாள்.
ஓரிரு நிமிடம் அங்குமிங்கும் உலாவினாள். திடீரென வானம் இடித்தது. பயங்கர மின்னலும், புயலும் வந்தது அந்த நொடியில் தபீத்தாள் மாயமாக மறைந்தாள்.
விபரம் அரசருக்குக் கிடைத்தது. எல்லா நாடுகளிலும் தேடினார். முடிவில் தபீத்தாளை கண்டுபிடித்து தந்தால் நாட்டையும், தபீத்தாளையும் கண்டுபிடிப்பபவரிடமே ஒப்படைப்பது என்று அரசர் முடிவு செய்தார்.
அந்த நாட்டில் எபிப்ராயீம் என்றொரு வீர இளைஞன் இருந்தான். அவன் தபீத்தாளை தேடி கண்டுபிடிப்பது என்று முடிவு செய்தான். உடனே தன் தாயாரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டான். காட்டில் சிறிது தூரம் சென்றான். எதிரில் ஒரு கிழவன் வந்தான்.
அவன் தாடி மண்ணைத் தொடும் அளவிற்கு நீண்டு இருந்தது. அக்கிழவன், ""எபிப்ராயீம் வா,'' என்று வரவேற்றான். அது கேட்டுத் திடுக்கிட்டான்.
""என் பெயர் எப்படி உங்களுக்குத் தெரியும்? என்று கேட்டான்.
உடனே கிழவன், ""நீ வந்த காரணம் கூட எனக்கு தெரியும். முதலில் எனக்குப் பசிக்கிறது. ஏதாவது சாப்பிடக் கொடு,'' என்றான்.
""பெரியவரே! என்னிடம் மாவு உள்ளது. அதில் ரொட்டி தயாரித்து உண்ணலாம்,'' என்றான்.
உடனே எபிப்ராயீமும், கிழவனும் சேர்ந்து ஒரு மரக்கிளையை வெட்டி விறகுகளை எடுத்தடுக்கினர். அப்போது வெட்டிக் கொண்டிருந்த மரங்களுக்கிடையே கிழவனின் தாடி சிக்கிக் கொண்டது. கிழவன் துடியாகத் துடித்தான்.
இதையே நல்ல சந்தர்ப்பம் என்றெண்ணிய எபிப்ராயீம், ""பெரியவரே இளவரசி தபீத்தாள் இருக்கும் இடத்தை சொன்னால் தான் நான் உங்கள் தாடியை எடுத்துவிடுவேன்,'' என்று கூறினான்.
உடனே கிழவன், எபிப்ராயீம் இங்கிருந்து கிழக்கே சென்றால் ஒரு பெரிய மலைக் குகை இருக்கும். அந்த மலைக் குகை வாசலில் நின்று, ""விஜிலா விஜிலா துஷீபா,'' என்று ஒரு முறை கூறு. உடனே மலைக் குகை திறந்து கொள்ளும். உள்ளே செல். அங்கே இளவரசி தபீத்தாளை பிடித்து வைத்துள்ள ராட்சஷன் இருப்பான்.
""அவனுக்கு நெற்றியில் ஒரு கண் இருக்கும். சுண்டு விரலில் ஒரு கண் இருக்கும். அந்த இரு கண்களையும் நசுக்கினால் அவன் சாவான். ஆனால், அதற்கு முன் அவன் உள்ள அறைக்குப் பக்கத்திலுள்ள ஒரு சிறு கலயத்தில் தேன் இருக்கும். அதனை எடுத்துப் பருகினால் எதிரிலுள்ள சிங்கத்தின் தலையிலிருக்கும் வீரவாள் உன் கையில் வந்துவிடும்.
""அதன் பின்பு தான் நீ ராட்சஷனை நெருங்க முடியும்,'' என்று கூறினான்.
கிழவன் தாடியை எடுத்துவிட்டான். பின் கிழவனுக்கு நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டான்.
நேராக கிழவன் கூறிய வழியிலேயே நடந்தான். அங்கு மலைக் குகை இருந்தது. இளவரசி தபீத்தாள் அங்கு அமர்ந்திருந்தாள். ""வாலிபனே! நீ யார்? ராட்சஷன் உறங்கி விழிக்கும் முன்பாக தப்பிவிடு,'' என்று எச்சரித்தாள்.
""நான் உன்னை மீட்டுப் போகவே வந்தேன்,'' என்றான். பின் அவளை கூட்டிக் கொண்டு ராட்சஷன் உறங்குமிடத்திற்கு வந்தான். மலை போல உடலுடன் கோழி முட்டை போன்ற கண்களுடனும் ராட்சஷன் உறங்கிக் கொண்டிருந்தான்.
எபிப்ராயீம் அவன் அங்கிருந்த கலயத்தை எடுத்தான். அதிலிருந்த தேனைக் குடித்தான். அடுத்த நிமிடம் அவன் கையில் ஒரு வீர வாள் வந்து விழுந்தது. மிகவும் மகிழ்ச்சி அடைந்த எபிப்ராயீம் மெல்ல ராட்சஷனை நெருங்கினான். ஒரே சமயத்தில் தன் வலது கையால் ராட்சஷனின் சுண்டு விரலில் இருந்த கண்ணையும், மறு விரலால் அவன் நெற்றியிலிருந்த கண்ணையும் பிடித்து அமுக்கினான். வலியால் துடித்த ராட்சஷன் பயங்கரமாக அலறினான்.
உடனே அவன் அருகில் நின்ற தபீத்தாள் எபிப்ராயீம் இடுப்பிலிருந்த வாளை உருவினாள். பளீரென்று ராட்சஷன் கால்களையும் கைகளையும் வெட்டினாள். பின் கழுத்தை வெட்டி இரண்டாகத் துண்டித்தாள்.
ஒரு பயங்கர அலறலுடன் ராட்சஷன் செத்து விழுந்தான். உடனே எபிப்ராயீம் ராட்சஷனின் பொக்கிஷமான நகைகளையும் பொற்காசுகளையும் ஒரு மூட்டையில் அள்ளிக் கொண்டு கிளம்பினான்.
இருவரும் வெளியில் வந்தனர். காட்டில் திரிந்த ஒரு குதிரையின் முதுகில் அவைகளை ஏற்றிக் கொண்டனர். பின் தாங்களும் அதன் முதுகில் ஏறிக் கொண்டு நம்மஸ் சென்றடைந்தனர். மன்னன் அவர்களை பார்த்து மகிழ்ந்தான். அறிவித்தபடி எபிப்ராயீமுக்கு இளவரசியை மணம் செய்து தந்து நாட்டையும் அவனிடம் ஒப்படைத்தான். இருவரும் மிகவும் சிறப்புடன் நாட்டை ஆண்டனர்.
உடனே கிழவன், எபிப்ராயீம் இங்கிருந்து கிழக்கே சென்றால் ஒரு பெரிய மலைக் குகை இருக்கும். அந்த மலைக் குகை வாசலில் நின்று, ""விஜிலா விஜிலா துஷீபா,'' என்று ஒரு முறை கூறு. உடனே மலைக் குகை திறந்து கொள்ளும். உள்ளே செல். அங்கே இளவரசி தபீத்தாளை பிடித்து வைத்துள்ள ராட்சஷன் இருப்பான்.
""அவனுக்கு நெற்றியில் ஒரு கண் இருக்கும். சுண்டு விரலில் ஒரு கண் இருக்கும். அந்த இரு கண்களையும் நசுக்கினால் அவன் சாவான். ஆனால், அதற்கு முன் அவன் உள்ள அறைக்குப் பக்கத்திலுள்ள ஒரு சிறு கலயத்தில் தேன் இருக்கும். அதனை எடுத்துப் பருகினால் எதிரிலுள்ள சிங்கத்தின் தலையிலிருக்கும் வீரவாள் உன் கையில் வந்துவிடும்.
""அதன் பின்பு தான் நீ ராட்சஷனை நெருங்க முடியும்,'' என்று கூறினான்.
கிழவன் தாடியை எடுத்துவிட்டான். பின் கிழவனுக்கு நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டான்.
நேராக கிழவன் கூறிய வழியிலேயே நடந்தான். அங்கு மலைக் குகை இருந்தது. இளவரசி தபீத்தாள் அங்கு அமர்ந்திருந்தாள். ""வாலிபனே! நீ யார்? ராட்சஷன் உறங்கி விழிக்கும் முன்பாக தப்பிவிடு,'' என்று எச்சரித்தாள்.
""நான் உன்னை மீட்டுப் போகவே வந்தேன்,'' என்றான். பின் அவளை கூட்டிக் கொண்டு ராட்சஷன் உறங்குமிடத்திற்கு வந்தான். மலை போல உடலுடன் கோழி முட்டை போன்ற கண்களுடனும் ராட்சஷன் உறங்கிக் கொண்டிருந்தான்.
எபிப்ராயீம் அவன் அங்கிருந்த கலயத்தை எடுத்தான். அதிலிருந்த தேனைக் குடித்தான். அடுத்த நிமிடம் அவன் கையில் ஒரு வீர வாள் வந்து விழுந்தது. மிகவும் மகிழ்ச்சி அடைந்த எபிப்ராயீம் மெல்ல ராட்சஷனை நெருங்கினான். ஒரே சமயத்தில் தன் வலது கையால் ராட்சஷனின் சுண்டு விரலில் இருந்த கண்ணையும், மறு விரலால் அவன் நெற்றியிலிருந்த கண்ணையும் பிடித்து அமுக்கினான். வலியால் துடித்த ராட்சஷன் பயங்கரமாக அலறினான்.
உடனே அவன் அருகில் நின்ற தபீத்தாள் எபிப்ராயீம் இடுப்பிலிருந்த வாளை உருவினாள். பளீரென்று ராட்சஷன் கால்களையும் கைகளையும் வெட்டினாள். பின் கழுத்தை வெட்டி இரண்டாகத் துண்டித்தாள்.
ஒரு பயங்கர அலறலுடன் ராட்சஷன் செத்து விழுந்தான். உடனே எபிப்ராயீம் ராட்சஷனின் பொக்கிஷமான நகைகளையும் பொற்காசுகளையும் ஒரு மூட்டையில் அள்ளிக் கொண்டு கிளம்பினான்.
இருவரும் வெளியில் வந்தனர். காட்டில் திரிந்த ஒரு குதிரையின் முதுகில் அவைகளை ஏற்றிக் கொண்டனர். பின் தாங்களும் அதன் முதுகில் ஏறிக் கொண்டு நம்மஸ் சென்றடைந்தனர். மன்னன் அவர்களை பார்த்து மகிழ்ந்தான். அறிவித்தபடி எபிப்ராயீமுக்கு இளவரசியை மணம் செய்து தந்து நாட்டையும் அவனிடம் ஒப்படைத்தான். இருவரும் மிகவும் சிறப்புடன் நாட்டை ஆண்டனர்.
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
இது யாருக்கு ??????
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
பாவிகளா இன்னும் கல்யாணம் கூட ஆகல அதுக்குள்ள பேரப் புள்ளைங்கள நான் எங்கே தேடுவேன்
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
சிவா wrote:vijaydga wrote:பாவிகளா இன்னும் கல்யாணம் கூட ஆகல அதுக்குள்ள பேரப் புள்ளைங்கள நான் எங்கே தேடுவேன்
சும்மா தமாஷ் தாத்தா!
முடிவே பண்ணிட்டீங்களா
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
[ சும்மா தமாஷ் தாத்தா![/quote]
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|