புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிடைத்தற்கரியவை
Page 1 of 9 •
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
மூலம்: தமிழம்.நெட்
கிடைத்தற்கரியவை எண் 1.
தங்கமுலாம் பூசிய திருக்குறள் நூல்
திருக்குறள் தொடர்பாக எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. ஆனாலும் உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சிகாகோ, அமெரிக்கா வெளியிட்டுள்ள திருக்குறள் நூல் புதுமையானதாகவும், அரியதாகவும் உள்ளது. 1814 பக்கங்களில் திருக்குறளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு, திருக்குறள் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் கோட்டுவடிவப்படங்கள் எனத் தொகுத்துள்ளது. திருக்குறள் தமிழ் மறை, தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி எனக் குறிப்பிட்டிருப்பதைப் போலவே - கிருத்துவர்களின் மறையான பைபிள் அச்சடிக்கும் அதே தாளில் அதே வடிவில் சிறப்பாக அச்சாக்கி, தங்கமுலாம் பூசி நூலை வெளியிட்டிருப்பது வணங்குதற்குரியதே.
கிடைத்தற்கரியவை எண் 1.
தங்கமுலாம் பூசிய திருக்குறள் நூல்
திருக்குறள் தொடர்பாக எத்தனையோ நூல்கள் வந்துள்ளன. ஆனாலும் உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சிகாகோ, அமெரிக்கா வெளியிட்டுள்ள திருக்குறள் நூல் புதுமையானதாகவும், அரியதாகவும் உள்ளது. 1814 பக்கங்களில் திருக்குறளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு, திருக்குறள் தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள், ஒவ்வொரு அதிகாரத்திற்கும் கோட்டுவடிவப்படங்கள் எனத் தொகுத்துள்ளது. திருக்குறள் தமிழ் மறை, தமிழ்ப்பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி எனக் குறிப்பிட்டிருப்பதைப் போலவே - கிருத்துவர்களின் மறையான பைபிள் அச்சடிக்கும் அதே தாளில் அதே வடிவில் சிறப்பாக அச்சாக்கி, தங்கமுலாம் பூசி நூலை வெளியிட்டிருப்பது வணங்குதற்குரியதே.
கிடைத்தற்கரியவை எண் 2.
பனை ஓலையில் திருமண அழைப்பிதழ்
திருச்சியிலிருந்து வெளிவரும் பழங்காசு இதழாளர் தனது மகள் மணவிழாவிற்கான அழைப்பிதழை புதிய வடிவில் வியக்கும்படி அச்சாக்கியுள்ளார். பனை ஓலையிலேயே திரையச்சு முறையில் பனை ஓலைச் சுவடி போலவே அழைப்பிதழை அச்சாக்கி அனுப்பியுள்ளார். மணவிழா நாள் : தி.பி.2033 சுறவம்(தைத்) திங்கள் 24 ஆம் நாள் (06-02-2002) அறிவன்(புதன்) கிழமை.
பனை ஓலையில் திருமண அழைப்பிதழ்
திருச்சியிலிருந்து வெளிவரும் பழங்காசு இதழாளர் தனது மகள் மணவிழாவிற்கான அழைப்பிதழை புதிய வடிவில் வியக்கும்படி அச்சாக்கியுள்ளார். பனை ஓலையிலேயே திரையச்சு முறையில் பனை ஓலைச் சுவடி போலவே அழைப்பிதழை அச்சாக்கி அனுப்பியுள்ளார். மணவிழா நாள் : தி.பி.2033 சுறவம்(தைத்) திங்கள் 24 ஆம் நாள் (06-02-2002) அறிவன்(புதன்) கிழமை.
கிடைத்தற்கரியவை எண் 3.
அஞ்சல் அட்டையில் திருக்குறள் நாள்காட்டி
1330 திருக்குறளையும் உள்ளடக்கிய அரை அங்குல அளவுள்ள திருக்குறள் நாள்காட்டி இது. நாள் ஒன்றுக்கு நான்கு திருக்குறள் என அனைத்துத் திருக்குறளையும் நாள்காட்டியில் அடக்கியதோடு, திருவள்ளுவர் பற்றிய அரிய செய்திகளும தரப்பட்டுள்ளன. அணு என்கிற அஞ்சலட்டை இதழை பல ஆண்டுகளாக நடத்தி வருகிற இதழாளா¢ன் நாள்காட்டி இது. நாள்காட்டியை படிக்க உதவுவதற்காக ஒரு உருப்பெருக்கி ஆடியும் தரப்பட்டுள்ளது.
அஞ்சல் அட்டையில் திருக்குறள் நாள்காட்டி
1330 திருக்குறளையும் உள்ளடக்கிய அரை அங்குல அளவுள்ள திருக்குறள் நாள்காட்டி இது. நாள் ஒன்றுக்கு நான்கு திருக்குறள் என அனைத்துத் திருக்குறளையும் நாள்காட்டியில் அடக்கியதோடு, திருவள்ளுவர் பற்றிய அரிய செய்திகளும தரப்பட்டுள்ளன. அணு என்கிற அஞ்சலட்டை இதழை பல ஆண்டுகளாக நடத்தி வருகிற இதழாளா¢ன் நாள்காட்டி இது. நாள்காட்டியை படிக்க உதவுவதற்காக ஒரு உருப்பெருக்கி ஆடியும் தரப்பட்டுள்ளது.
கிடைத்தற்கரியவை எண் 4.
ஹைக்கூ பாடல்களின் தொகுப்பு நூல்.
3 செ.மீ அகலமும் 10 செ.மீ நீளமும் உடைய தொகுப்பு நூல். செ. காமராசன், 34 அ. தேசிபாளையம் தெரு, காஞ்சிபுரம், 631 503.
கொடுமைக்கார கணவன்
நசுக்கியபடி நடக்கிறாள்
மெட்டியை.
எனக்கு உயிர் இருப்பதாய்
எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள்
சம்பள நாள்.
ஹைக்கூ பாடல்களின் தொகுப்பு நூல்.
3 செ.மீ அகலமும் 10 செ.மீ நீளமும் உடைய தொகுப்பு நூல். செ. காமராசன், 34 அ. தேசிபாளையம் தெரு, காஞ்சிபுரம், 631 503.
கொடுமைக்கார கணவன்
நசுக்கியபடி நடக்கிறாள்
மெட்டியை.
எனக்கு உயிர் இருப்பதாய்
எல்லோரும் ஒப்புக் கொள்கிறார்கள்
சம்பள நாள்.
கிடைத்தற்கரியவை எண் 5.
வாழ்த்துதற்குரிய திருமண அழைப்பிதழ்
பேராசிரியர் பெரியார்தாசன் அவர்களது மகன் வ.சி.வளவனுக்கும், ம.து.வாலண்டீனாவுக்கும் 16.5.04 அன்று நடைபெறுகிற திருமணவிழாவிற்கும், 19.5.04 அன்று நடைபெறுகிற வரவேற்பிற்குமான அழைப்பிதழ் இது. அழைப்பிதழ், 38 பக்கங்களில் சிறு நூலாக, பெண் என்னும் பேரழகு, காதல் குறிப்பு, இணையும் இன்பம், என்ன அழகு, காதல் சுகம், கூடித்தழுவும் பேரின்பம், என்கிற 6 தலைப்புகளில் 60 திருக்குறளையும் அதற்கான விளக்கத்தை 60 சுவையான உரைவீச்சிலும் தந்துள்ளது வியப்பூட்டுவதாக உள்ளது. சடங்குகளையும் தமிழ் வளர்ச்சிக் கருவிகளாக ஆக்குகிற இதுபோன்ற தமிழுள்ளங்கள் இன்னும் பெருகட்டும்.
முகவரி : பெரியார்தாசன், 109 மகாலட்சுமிநகர், திருவேற்காடு, சென்னை 77
வாழ்த்துதற்குரிய திருமண அழைப்பிதழ்
பேராசிரியர் பெரியார்தாசன் அவர்களது மகன் வ.சி.வளவனுக்கும், ம.து.வாலண்டீனாவுக்கும் 16.5.04 அன்று நடைபெறுகிற திருமணவிழாவிற்கும், 19.5.04 அன்று நடைபெறுகிற வரவேற்பிற்குமான அழைப்பிதழ் இது. அழைப்பிதழ், 38 பக்கங்களில் சிறு நூலாக, பெண் என்னும் பேரழகு, காதல் குறிப்பு, இணையும் இன்பம், என்ன அழகு, காதல் சுகம், கூடித்தழுவும் பேரின்பம், என்கிற 6 தலைப்புகளில் 60 திருக்குறளையும் அதற்கான விளக்கத்தை 60 சுவையான உரைவீச்சிலும் தந்துள்ளது வியப்பூட்டுவதாக உள்ளது. சடங்குகளையும் தமிழ் வளர்ச்சிக் கருவிகளாக ஆக்குகிற இதுபோன்ற தமிழுள்ளங்கள் இன்னும் பெருகட்டும்.
முகவரி : பெரியார்தாசன், 109 மகாலட்சுமிநகர், திருவேற்காடு, சென்னை 77
கிடைத்தற்கரியவை எண் 6.
உள்நாட்டு அஞ்சலில் ஓர் இதழ்
ஸ்வரம் : 1981 டிசம்பரில் உதகையிலிருந்து நந்தலாலா அவர்களால் தொடங்கப்பட்டது. இது இரண்டாவது இதழ். உள்நாட்டு அஞ்சலில் அச்சாக்கப்பட்டது இந்த இதழ். 4 ஆவது இதழ் நீள வடிவத்தில் தொடர்ந்தது, 8ஆவது இதழிலிருந்து 16 பக்கங்களில் 1/8 அளவில் தொடரப்பட்டது. இதன் ஆசிரியர் நந்தலாலா, திரு. வல்லிக்கண்ணன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில்....
"பிரியமுள்ள ஐயாவுக்கு வணக்கம். உங்களுடைய கடிதம் கிடைத்தது. அந்த சந்தோஷத்தை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. என்னுடைய இந்த சின்ன முயற்சிக்கு வாழ்த்து சொல்லி வந்த முதல் கடிதம் உங்களுடையதே. காப்பி குடிப்பதை நிறுத்தினேன். சினிமா பார்ப்பதைக் குறைத்தேன். அதில் கிடைக்கும் பணத்தில் நல்ல புத்தகங்கள் வாங்கினேன். பின்பு இப்படியொரு யோசனை. நண்பர்களின் உதவியால் ஆரம்பித்தேன். இதழ் இலவசம்தான். எதையும் சாதிக்கும் முனைப்பில் அல்ல. சும்மா நடக்கவே. அன்புடன் நந்தலாலா - 19-1-82, ஜே.எஸ்.எஸ்.கல்லூரி, ராக்லேண்ட், உதகை."
உள்நாட்டு அஞ்சலில் ஓர் இதழ்
ஸ்வரம் : 1981 டிசம்பரில் உதகையிலிருந்து நந்தலாலா அவர்களால் தொடங்கப்பட்டது. இது இரண்டாவது இதழ். உள்நாட்டு அஞ்சலில் அச்சாக்கப்பட்டது இந்த இதழ். 4 ஆவது இதழ் நீள வடிவத்தில் தொடர்ந்தது, 8ஆவது இதழிலிருந்து 16 பக்கங்களில் 1/8 அளவில் தொடரப்பட்டது. இதன் ஆசிரியர் நந்தலாலா, திரு. வல்லிக்கண்ணன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில்....
"பிரியமுள்ள ஐயாவுக்கு வணக்கம். உங்களுடைய கடிதம் கிடைத்தது. அந்த சந்தோஷத்தை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. என்னுடைய இந்த சின்ன முயற்சிக்கு வாழ்த்து சொல்லி வந்த முதல் கடிதம் உங்களுடையதே. காப்பி குடிப்பதை நிறுத்தினேன். சினிமா பார்ப்பதைக் குறைத்தேன். அதில் கிடைக்கும் பணத்தில் நல்ல புத்தகங்கள் வாங்கினேன். பின்பு இப்படியொரு யோசனை. நண்பர்களின் உதவியால் ஆரம்பித்தேன். இதழ் இலவசம்தான். எதையும் சாதிக்கும் முனைப்பில் அல்ல. சும்மா நடக்கவே. அன்புடன் நந்தலாலா - 19-1-82, ஜே.எஸ்.எஸ்.கல்லூரி, ராக்லேண்ட், உதகை."
கிடைத்தற்கரியவை எண் 7.
அஞ்சலட்டையில் ஓர் இதழ்
அணு:1991 சனவரியில் சிவகங்கையிலிருந்து அணுவைத் துளைத்தெழு கடலைப் புகட்டி எனத் தலைப்பிலிட்டு, அஞ்சலட்டையில் இதழானது தொடங்கப்பட்டது. சிறு குறிப்புகள், உரைவீச்சுகள் எனத் தொடங்கப்பட்ட இந்த இதழ் திரையச்சு, அச்சு வடிவில் தொடர்ந்து ஒவ்வொரு இதழையும் அஞ்சலட்டையில் அச்சாக்குவதோடு புதிய புதிய நுணுக்கங்களையும் புகுத்தித் தொடர்ந்த, தொடரும் இதழிது.
அஞ்சலட்டையில் ஓர் இதழ்
அணு:1991 சனவரியில் சிவகங்கையிலிருந்து அணுவைத் துளைத்தெழு கடலைப் புகட்டி எனத் தலைப்பிலிட்டு, அஞ்சலட்டையில் இதழானது தொடங்கப்பட்டது. சிறு குறிப்புகள், உரைவீச்சுகள் எனத் தொடங்கப்பட்ட இந்த இதழ் திரையச்சு, அச்சு வடிவில் தொடர்ந்து ஒவ்வொரு இதழையும் அஞ்சலட்டையில் அச்சாக்குவதோடு புதிய புதிய நுணுக்கங்களையும் புகுத்தித் தொடர்ந்த, தொடரும் இதழிது.
கிடைத்தற்கரியவை எண் 8.
பை அடக்க சினிமாப் பாட்டுப் புத்தகம்
வீரத் திருமகன் சினிமா பாட்டுப் புத்தகம் : 7 செ.மீ க்கு 9 செ.மீ அளவுள்ள பையில் வைத்துக்கொள்ளும் அளவிற்கான சினிமாப் பாட்டுப்புத்தகம் இது. சினிமாப் பாடல்கள் மட்டுமல்லாது இதில் வைத்திருப்பவர்கள் எழுதுவதற்கான தன்குறிப்புப் பக்கமும், ஆண்டின் நாள்காட்டிப் பக்கமும், பின் உள் அட்டையில் ஞாபகப் பக்கமும், பாடலுக்கான இசைத்தட்டு எண்களும் உள்ளன.
பை அடக்க சினிமாப் பாட்டுப் புத்தகம்
வீரத் திருமகன் சினிமா பாட்டுப் புத்தகம் : 7 செ.மீ க்கு 9 செ.மீ அளவுள்ள பையில் வைத்துக்கொள்ளும் அளவிற்கான சினிமாப் பாட்டுப்புத்தகம் இது. சினிமாப் பாடல்கள் மட்டுமல்லாது இதில் வைத்திருப்பவர்கள் எழுதுவதற்கான தன்குறிப்புப் பக்கமும், ஆண்டின் நாள்காட்டிப் பக்கமும், பின் உள் அட்டையில் ஞாபகப் பக்கமும், பாடலுக்கான இசைத்தட்டு எண்களும் உள்ளன.
கிடைத்தற்கரியவை எண் 9.
இழுத்தால் படம் மாறும் சினிமாப் பாட்டுப் புத்தகம்
சிவாஜி கணேசன் அளித்த எங்க ஊர் ராஜா திரைப்படத்தின் சினமா பாட்டுப் புத்தகம் இது. சன்னலுக்குப் பின்னால் இரண்டு படங்களை உள்ளடக்கிய அட்டையை உடையது இந்தப் பாட்டுப் புத்தகம். இதன் அட்டைப் பக்கத்தில் உள்ள இழு என்ற துண்டு அட்டையை இடது புறம் இழுத்தால் மேலே உள்ள படமும், வலது புறம் இழுத்தால் கீழே உள்ள படமும் கிடைக்கும். பாடல்கள் அனைத்தும் கவிஞர் கண்ணதாசன் எழுதியது. "யாரை நம்பி நான் பொறந்தேன போங்கடா, போங்க " இந்தப் படத்தின் இறுதிப்பாடல்.
இழுத்தால் படம் மாறும் சினிமாப் பாட்டுப் புத்தகம்
சிவாஜி கணேசன் அளித்த எங்க ஊர் ராஜா திரைப்படத்தின் சினமா பாட்டுப் புத்தகம் இது. சன்னலுக்குப் பின்னால் இரண்டு படங்களை உள்ளடக்கிய அட்டையை உடையது இந்தப் பாட்டுப் புத்தகம். இதன் அட்டைப் பக்கத்தில் உள்ள இழு என்ற துண்டு அட்டையை இடது புறம் இழுத்தால் மேலே உள்ள படமும், வலது புறம் இழுத்தால் கீழே உள்ள படமும் கிடைக்கும். பாடல்கள் அனைத்தும் கவிஞர் கண்ணதாசன் எழுதியது. "யாரை நம்பி நான் பொறந்தேன போங்கடா, போங்க " இந்தப் படத்தின் இறுதிப்பாடல்.
கிடைத்தற்கரியவை எண் 10.
பாம்பு வடிவ சினிமாப் பாட்டுப் புத்தகம்
எங்கள் குல தெய்வம் என்ற சினிமாவிற்கான பாட்டுப் புத்தகம் இது. பாட்டுப் புத்தகத்தின் வலது புறத்தில் பாம்புப் படத்தை அச்சிட்டு, அதன் ஓரப்பகுதியை வெட்டி, ஒவ்வொரு பக்கத்திலும் ஓரத்தில் பாம்பு இருப்பதைப் போன்று பாட்டுப் புத்தகம் அமைந்துள்ளது. அன்றைய நாளில், பாட்டுப் புத்தகங்கள், மக்களை ஈர்த்துப் படம் பார்க்க வைக்கிற கருவியாக இருந்துள்ளதை இதன் வழியாக அறியமுடிகிறது.
பாம்பு வடிவ சினிமாப் பாட்டுப் புத்தகம்
எங்கள் குல தெய்வம் என்ற சினிமாவிற்கான பாட்டுப் புத்தகம் இது. பாட்டுப் புத்தகத்தின் வலது புறத்தில் பாம்புப் படத்தை அச்சிட்டு, அதன் ஓரப்பகுதியை வெட்டி, ஒவ்வொரு பக்கத்திலும் ஓரத்தில் பாம்பு இருப்பதைப் போன்று பாட்டுப் புத்தகம் அமைந்துள்ளது. அன்றைய நாளில், பாட்டுப் புத்தகங்கள், மக்களை ஈர்த்துப் படம் பார்க்க வைக்கிற கருவியாக இருந்துள்ளதை இதன் வழியாக அறியமுடிகிறது.
- Sponsored content
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 9
|
|