புதிய பதிவுகள்
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
9 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
47 Posts - 65%
heezulia
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
21 Posts - 29%
T.N.Balasubramanian
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலின் கதை!


   
   

Page 1 of 2 1, 2  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Nov 19, 2010 12:51 pm

இயக்குனர் எஸ்.என்.குயிலன்

பல நூரூ ஆண்டுகளுக்கு முன்னால்....

கண்ணனும், கவிதாவும் ஒருவர் மேல் ஒருவர் அன்பு கொண்டிருந்தனர்,
பல முறை தனிமையில் சந்தித்து பேசிக்கொள்வதும் உண்டு.
ஆணும் பெண்ணும் அவ்வாறு பழகுதல் அந்தத் காலத்தில் தவறு என்று
ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஒரு நாள் அந்த்தக் காதல் ஜோடி, தங்கள் ஊருக்கு
அருகில் இருக்கும் ஒரு காட்டிற்குள் சென்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது இருவரும் உணர்ச்சி வசப்பட்டு ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிக்
கொண்டனர். அந்த நிலையில் அவர்களை ஒருவர் பார்த்துவிட்டு ஊராரிடம்
சொல்லிவிடுகிறார், பஞ்சாயத்து கூடுகிறது...
அப்போது இந்தப் பிரச்சினையை எப்படி ஆரம்பிப்பது என்று அனைவரும்
தயங்கிக்கொண்டிருந்தனர், காதல் என்ற சொல் அப்போது வழக்கத்தில் இல்லை அல்லவா?
அதனால் இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தனர்
என்று சொல்ல கூச்சப்பட்டனர்... பஞ்சாயத்தாரிடம் இதை எப்படி சொல்வது என்று தயங்கினர்.....
சில நேரங்களுக்கு பின் இலக்கியம் படித்த பண்பாளர் ஒருவர் அங்கு வந்தார்,
நடந்ததை கேட்டு தெரிந்தது கொண்டு பேசத்தொடங்கினார்
அதாவது காடு அல்லது சோலை என்பதை தமிழில் "கா" என்று சொல்வதுண்டு,
தழுவுதல் என்பதில் உள்ள விகுதி "தல்"
எனவே கண்ணனும், கவிதாவும் "காட்டிற்குள் கட்டித்தழுவிக் கொண்டிருந்தனர்"
என்பதை சுருக்கி சபை நாகரீகம் கருதி, அவர்கள் இருவரும் " காதல் " கொண்டிருந்தனர் என்று கூறினார்.
அப்போதுதான் "காதல்" என்ற சொல் பிறந்ததது!

அதன் பிறகு இருவரையும் பிரித்து வைத்தனர். கண்ணனை காட்டிற்குள்ளேயே தனித்து இருக்க
வேண்டும் என்று தண்டனை கொடுத்தனர்.... கண்ணனும் காட்டிற்கு சென்று கவிதாவையே மனதிற்குள்
நினைத்துக்கொண்டிருந்தான்.
தண்டனைக்காலம் முடிந்தது கண்ணன் வரும் வரை அவனுக்காக கவிதாவும் காத்துக்கொண்டிருந்தாள்
பிறகு இருவரையும் சேர்த்து வைத்தனர். அதன் பிறகு இருவரும் சந்தோசமாக வாழ்ந்தனர்.

உணர்ச்சிக்கு அடிமை பட்டு தவறு செய்ய முற்பட்ட போது பிரிந்த காதல், மனதை மட்டுமே நினைத்துகொண்டு
காத்திருந்த போது இணைந்ததது. எது உண்மையான காதல் என்பதும் இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

வாழ்க காதல்! வளர்க காதலர்கள்!!

( நண்பர் குடந்தை மணிக்காக)
படைப்பு
எஸ்.என்.குயிலனின் " அந்தப்பார்வை "




காதலின் கதை! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
NITHYAA
NITHYAA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2010

PostNITHYAA Fri Nov 19, 2010 2:08 pm

காதல் பற்றிய உங்கள் விளக்கம் ரொம்பவும் பிடித்திருக்கிறது . நல்ல ரசனை உங்களுக்கு. இதுவரை நான் கேள்விப்படாத ஒரு செய்தி இது. கற்பனை என்று நினைக்க முடியவில்லை. இதுதான் உண்மையோ என்று சிந்திக்க வைக்கிறது. உங்களுக்கு பொருத்தமான பெயர்தான் குயிலன். நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்.உங்களோடு தனிப்பட்ட முறையில் பேச விரும்புகிறேன். உங்கள் தொடர்பு என் தரமுடியுமா? உங்களை சந்தித்ததில் பெருமையடைகிறேன். ஈகரைக்கு கோடி நன்றிகள்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Nov 19, 2010 2:22 pm

நித்யா, உங்கள் பாராட்டுக்கு நன்றி. தொடர்பிலேயே இருங்கள். இப்போது எண் வேண்டாம்.
உங்கள் பாணியில் சொல்லப்போனால் போகப் போக பார்க்கலாம்.







காதலின் கதை! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
NITHYAA
NITHYAA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2010

PostNITHYAA Fri Nov 19, 2010 2:24 pm

வீட்டில் பேசிக்கொண்டிருக்கிறேன். விரைவில் பதில் சொல்கிறேன்.

NITHYAA
NITHYAA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2010

PostNITHYAA Fri Nov 19, 2010 2:27 pm

ஈகரையில் இருப்பது உங்கள் புகைப்படமா சார் ?

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Nov 19, 2010 2:31 pm

கண்டிப்பாக நான்தான். உங்கள் புகைப்படத்தை எனது முகவரிக்கு அனுப்புங்கள் நித்யா.
onelinecinema@gmail .com



காதலின் கதை! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
NITHYAA
NITHYAA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2010

PostNITHYAA Fri Nov 19, 2010 2:36 pm

இன்னும் போட்டோ எடுக்கவில்லை. ஒரு வாரத்தில் எடுத்து அனுப்புகிறேன். நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்.
உங்கள் முகவரிக்கு எனது செல் நம்பரை அனுப்புகிறேன். நேரம் கிடைத்தால் பேசுங்கள்.

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Nov 19, 2010 2:38 pm

ம்ம்... போகப் போக.....



காதலின் கதை! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
NITHYAA
NITHYAA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2010

PostNITHYAA Fri Nov 19, 2010 2:40 pm

என்னை கிண்டல் செய்கிறீர்கள்..... தெரியாமல் அப்படி எழுதிவிட்டேன் போதுமா? இனிமேல் அப்படி சொல்லாதீர்கள்.


ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Nov 19, 2010 4:11 pm

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்



காதலின் கதை! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக