புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரம்பரியமிக்க பனை ஓலை சிறுதொழில்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அலுவலக பணிக்கு செல்வோர் முதல் காட்டுப்பணி செய்வோருக்கான பாதணி வரை பனை ஓலையைக் கொண்டு பல்வேறு பொருட்களை தயாரிக்க முடியும். இதனாலேயே கைவினை கலைஞர்கள் பனைஓலையை கற்பக விருட்சமாக பார்க்கின்றனர்.
பனை ஓலை, நாரில் இருந்து உருவாக்கப்படும் கலைப் பொருட்கள் இயற்கையான இளம் பச்சை நிற ஓலையில் பல்வேறு வண்ணங்கள் ஏற்றப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. வீட்டு உபயோக பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் என்று பல்வேறு பொருட்கள் விதவிதமான வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.
இந்த பனை ஓலைகள் மூலம் கருப்பு கட்டி வைக்கும் பெட்டிகள், அலுவலகங்களில் வைக்கப்படும் பனை ஓலையால் செய்யப்பட்ட கூடுவை, கிலுகிலுப்பை உள்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இல்லத்தரசிகள் வீட்டில் பொழுதுபோக்காக செய்யத் தொடங்கி இன்று அதுவே தொழிலாகி இருக்கிறது. 50 ஆண்டு பாரம்பரியமிக்க தொழிலை இன்றும் செய்யும் பெண்கள் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த மணப்பாடு கிராமத்தில் உள்ளனர். பேச்சு ஒரு பக்கம், கைப்பின்னல் மறுபக்கம் என்று வாழ்க்கையோடு ஒன்றிப்போன தொழிலாக உள்ளது பனை ஓலை பொருட்கள் தயாரிப்பு.
மணப்பாடு கிராம பெண் தொழிலாளர்களை ஒன்றிணைத்து பனை ஓலை தொழில் கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு முறையான பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. வழி வழியாக குடும்பத்துப் பெண்கள் பலரும் இதனை கற்று குடும்பம் நடத்தும் அளவுக்கு வருமானம் ஈட்டுவதோடு தன்னம்பிக்கையோடு வாழ்கின்றனர்.
பனை ஓலை குருத்துக்களை திசையன்விளை, மணப்பாடு போன்ற பகுதிகளில் இருந்து வாங்கி வந்து சாயம் கலந்து வண்ண ஓலைகளை உருவாக்குகின்றனர். பனை ஓலை உள்ளிட்ட மூலப்பொருட்களை வாங்க கூட்டுறவு சங்கத்தினர் முன்பணம் கொடுக்கின்றனர்.
100 ரூபாய் முதலீட்டில் 60 ரூபாய் வரை இலாபம் கொடுக்கும் தொழில் இதுவாகும். மூலப்பொருட்கள் வாங்க கடன் தரும் கூட்டுறவு சங்கத்தினரோ தயாரிக்கப்பட்ட பொருட்களையும் வாங்கி விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.
''எங்களுக்கு கிடைக்கும் ஆர்டரை பொறுத்து ஒருநாளைக்கு 80 முதல் 150 வரை பொருட்களை தயார் செய்துவிடுவோம். இந்த வருமானத்தை கொண்டு மகளிர் குழுவில் சேர்ந்து கடன் வாங்குகிறோம். இதன் வருமானத்தை வைத்தான் கடனை அடைக்கிறோம்'' என்று இந்த தொழிலில் ஈடுபடும் பெண்கள் கூறுகின்றனர்.
மிக நேர்த்தியாக தயாரிக்கப்படும் பனை ஓலை பொருட்கள் 3 ரூபாய் முதல் வரை கிடைக்கின்றன. உள்ளூரில் மட்டுமே விற்பனையாகி வந்த இந்த பொருட்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முயற்சியால் தற்போது ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகின்றன. உள்ளூர் தேவையும் அதிகரித்து வருவதால் பலரும் குடும்பத்தோடு இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பனை ஓலை பொருட்கள் அதிக எடை தாங்குவதுடன் நீண்ட ஆயுளும் கொண்டவையாகும். உணவுப் பொருட்களை பனை ஓலை கூடைகளில் வைக்கும்போது அவை கெடாமல் இருப்பதுடன் மனதுக்கு இனிய நல்ல வாசத்துடனும் இருப்பதால் பலரும் இதனை வீட்டில் பயன்படுத்துகின்றனர்.
மரம் வளர்ப்பது, பராமரிப்பது போன்ற தொல்லைகள் இல்லாமல் தானாகவே வளர்ந்து பயன் அளிக்கின்றன பனை மரங்கள். ஏற்றுமதி பொருட்களை பார்சல் செய்ய பனை ஓலை பொட்டிகளை பயன்படுத்த வேண்டும் என்ற அரசின் கட்டாய சட்டத்தால் ஊக்கம் அடைந்த இந்த தொழில் தற்போது கலைப்பொருட்கள் விற்பனையை நம்பியுள்ளது.
இந்தியாவில் பனை மரங்கள் அதிகம் இருப்பது தமிழ்நாட்டில்தான். நாட்டில் உள்ள மொத்த பனைகளில் சுமார் 80 விகிதம் நமது மாநிலத்தில் இருப்பதால்தான் தேசிய பனை ஆராய்ச்சி நிலையம், பொருள் தயாரிப்பு பயிற்சி நிலையங்கள் சென்னையில் அமைந்துள்ளன.
பாரம்பரியமிக்க இந்த தொழில் மேலும் வளர்ச்சி அடைய தமிழக அரசின் அரவணைப்பும் அவசியம் என்பது பனை ஓலை பொருள் தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பு!
பனை ஓலை, நாரில் இருந்து உருவாக்கப்படும் கலைப் பொருட்கள் இயற்கையான இளம் பச்சை நிற ஓலையில் பல்வேறு வண்ணங்கள் ஏற்றப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. வீட்டு உபயோக பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் என்று பல்வேறு பொருட்கள் விதவிதமான வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.
இந்த பனை ஓலைகள் மூலம் கருப்பு கட்டி வைக்கும் பெட்டிகள், அலுவலகங்களில் வைக்கப்படும் பனை ஓலையால் செய்யப்பட்ட கூடுவை, கிலுகிலுப்பை உள்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இல்லத்தரசிகள் வீட்டில் பொழுதுபோக்காக செய்யத் தொடங்கி இன்று அதுவே தொழிலாகி இருக்கிறது. 50 ஆண்டு பாரம்பரியமிக்க தொழிலை இன்றும் செய்யும் பெண்கள் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த மணப்பாடு கிராமத்தில் உள்ளனர். பேச்சு ஒரு பக்கம், கைப்பின்னல் மறுபக்கம் என்று வாழ்க்கையோடு ஒன்றிப்போன தொழிலாக உள்ளது பனை ஓலை பொருட்கள் தயாரிப்பு.
மணப்பாடு கிராம பெண் தொழிலாளர்களை ஒன்றிணைத்து பனை ஓலை தொழில் கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு முறையான பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. வழி வழியாக குடும்பத்துப் பெண்கள் பலரும் இதனை கற்று குடும்பம் நடத்தும் அளவுக்கு வருமானம் ஈட்டுவதோடு தன்னம்பிக்கையோடு வாழ்கின்றனர்.
பனை ஓலை குருத்துக்களை திசையன்விளை, மணப்பாடு போன்ற பகுதிகளில் இருந்து வாங்கி வந்து சாயம் கலந்து வண்ண ஓலைகளை உருவாக்குகின்றனர். பனை ஓலை உள்ளிட்ட மூலப்பொருட்களை வாங்க கூட்டுறவு சங்கத்தினர் முன்பணம் கொடுக்கின்றனர்.
100 ரூபாய் முதலீட்டில் 60 ரூபாய் வரை இலாபம் கொடுக்கும் தொழில் இதுவாகும். மூலப்பொருட்கள் வாங்க கடன் தரும் கூட்டுறவு சங்கத்தினரோ தயாரிக்கப்பட்ட பொருட்களையும் வாங்கி விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.
''எங்களுக்கு கிடைக்கும் ஆர்டரை பொறுத்து ஒருநாளைக்கு 80 முதல் 150 வரை பொருட்களை தயார் செய்துவிடுவோம். இந்த வருமானத்தை கொண்டு மகளிர் குழுவில் சேர்ந்து கடன் வாங்குகிறோம். இதன் வருமானத்தை வைத்தான் கடனை அடைக்கிறோம்'' என்று இந்த தொழிலில் ஈடுபடும் பெண்கள் கூறுகின்றனர்.
மிக நேர்த்தியாக தயாரிக்கப்படும் பனை ஓலை பொருட்கள் 3 ரூபாய் முதல் வரை கிடைக்கின்றன. உள்ளூரில் மட்டுமே விற்பனையாகி வந்த இந்த பொருட்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முயற்சியால் தற்போது ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகின்றன. உள்ளூர் தேவையும் அதிகரித்து வருவதால் பலரும் குடும்பத்தோடு இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பனை ஓலை பொருட்கள் அதிக எடை தாங்குவதுடன் நீண்ட ஆயுளும் கொண்டவையாகும். உணவுப் பொருட்களை பனை ஓலை கூடைகளில் வைக்கும்போது அவை கெடாமல் இருப்பதுடன் மனதுக்கு இனிய நல்ல வாசத்துடனும் இருப்பதால் பலரும் இதனை வீட்டில் பயன்படுத்துகின்றனர்.
மரம் வளர்ப்பது, பராமரிப்பது போன்ற தொல்லைகள் இல்லாமல் தானாகவே வளர்ந்து பயன் அளிக்கின்றன பனை மரங்கள். ஏற்றுமதி பொருட்களை பார்சல் செய்ய பனை ஓலை பொட்டிகளை பயன்படுத்த வேண்டும் என்ற அரசின் கட்டாய சட்டத்தால் ஊக்கம் அடைந்த இந்த தொழில் தற்போது கலைப்பொருட்கள் விற்பனையை நம்பியுள்ளது.
இந்தியாவில் பனை மரங்கள் அதிகம் இருப்பது தமிழ்நாட்டில்தான். நாட்டில் உள்ள மொத்த பனைகளில் சுமார் 80 விகிதம் நமது மாநிலத்தில் இருப்பதால்தான் தேசிய பனை ஆராய்ச்சி நிலையம், பொருள் தயாரிப்பு பயிற்சி நிலையங்கள் சென்னையில் அமைந்துள்ளன.
பாரம்பரியமிக்க இந்த தொழில் மேலும் வளர்ச்சி அடைய தமிழக அரசின் அரவணைப்பும் அவசியம் என்பது பனை ஓலை பொருள் தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பு!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இவை எல்லாம் இயற்கையுடன் இணைந்த வை, நாம் தான் இவற்ற்றை அதிகம் உபயோகப்படுத்தணும். பிளாஸ்டிக் பொருட்களை குறைக்கணும்.
நான் வெத்தலை வைக்க பனை ஓலை பெட்டிதான் பயன்படுத்துவேன் , நிறையநாள் நல்லா இருக்கும்.
நான் வெத்தலை வைக்க பனை ஓலை பெட்டிதான் பயன்படுத்துவேன் , நிறையநாள் நல்லா இருக்கும்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்த இதுபோன்ற பாரம்பரிய தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கிராமத்தான்பண்பாளர்
- பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010
பனை ஓலையில் திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கவேண்டும் என எனக்கு ஆசை எங்கு, எப்படி, யாரை தொடர்புகொள்வது...
- GuestGuest
கூகிள் கிடைக்கவில்லை மஞ்சு அம்மா ....
- GuestGuest
கிராமத்தான் wrote:பனை ஓலையில் திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கவேண்டும் என எனக்கு ஆசை எங்கு, எப்படி, யாரை தொடர்புகொள்வது...
உங்களுக்கு அருகில் உள்ள ஊர் ஒன்று சொல்லுங்கள் ,மதுரை,சென்னை,சேலம்,கோவை... விவரம் தருகிறேன்
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
மதுரா மாமா
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|