புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்?
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
கேள்வி : என் கணவருக்கு வயது 36. இரண்டு வருடங்களுக்கு முன் அவருக்கு உடல் பரிசோதனை செய்தபோது கொழுப்பு அதிகமாக இருப்பது தெரியவந்தது. அதன்பிறகும் உணவில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? கொழுப்பு இல்லா எண்ணெய் என்று சொல்லப்படுவதை பயமின்றி உபயோகிக்கலாமா...? என்ன உடல் பயிற்சி செய்யலாம்? என்ன சாப்பிடலாம்..?
பதில் : கொழுப்பு கூடுதலாக இருப்பது சிலருக்குப் பரம்பரையாக இருக்கலாம். அளவுக்கு மீறிய சாப்பாடு, கொழுப்பு அதிகம் சாப்பிடுவது இவையும் ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும். அளவாகச் சாப்பிட்டு உடல் பயிற்சி செய்யாவிட்டாலும் கொழுப்பு கூடும். நார்ச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டியது அவசியம். தயிர், நெய் மற்றும் இனிப்பு வகைகளைக் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. வாரம் ஒரு முறை சிக்கன், அடிக்கடி மீன் சாப்பிடலாம்.
எண்ணெயை அறவே தவிர்ப்பது நல்லது. முடியவில்லையெனில், மிகக் குறைவாக சேர்க்கலாம். கொழுப்பைக் குறைக்க மருந்துண்டு. அவருடைய கொழுப்பின் அளவைப் பொறுத்து மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை எடுக்கவேண்டும். பொதுவான உடற்பயிற்சி, யோகா செய்யலாம். நடைபோகலாம். ஏனோதானோ என்றல்ல. 45 நிமிடங்களில் குறைந்தது நான்கரை கிலோ மீட்டர் தூரமாவது தினசரி நடக்க வேண்டும். அப்போது தான் பலன் இருக்கும். எல்லாவற்றையும் விட மிக முக்கியம் புகை பிடிப்பதோ மது அருந்துவதோ கண்டிப்பாகக் கூடாது.
admin
கேள்வி : என் கணவருக்கு வயது 36. இரண்டு வருடங்களுக்கு முன் அவருக்கு உடல் பரிசோதனை செய்தபோது கொழுப்பு அதிகமாக இருப்பது தெரியவந்தது. அதன்பிறகும் உணவில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. கொழுப்பு சேராமல் இருக்க எதைத் தவிர்க்கணும்? கொழுப்பு இல்லா எண்ணெய் என்று சொல்லப்படுவதை பயமின்றி உபயோகிக்கலாமா...? என்ன உடல் பயிற்சி செய்யலாம்? என்ன சாப்பிடலாம்..?
பதில் : கொழுப்பு கூடுதலாக இருப்பது சிலருக்குப் பரம்பரையாக இருக்கலாம். அளவுக்கு மீறிய சாப்பாடு, கொழுப்பு அதிகம் சாப்பிடுவது இவையும் ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும். அளவாகச் சாப்பிட்டு உடல் பயிற்சி செய்யாவிட்டாலும் கொழுப்பு கூடும். நார்ச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டியது அவசியம். தயிர், நெய் மற்றும் இனிப்பு வகைகளைக் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. வாரம் ஒரு முறை சிக்கன், அடிக்கடி மீன் சாப்பிடலாம்.
எண்ணெயை அறவே தவிர்ப்பது நல்லது. முடியவில்லையெனில், மிகக் குறைவாக சேர்க்கலாம். கொழுப்பைக் குறைக்க மருந்துண்டு. அவருடைய கொழுப்பின் அளவைப் பொறுத்து மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை எடுக்கவேண்டும். பொதுவான உடற்பயிற்சி, யோகா செய்யலாம். நடைபோகலாம். ஏனோதானோ என்றல்ல. 45 நிமிடங்களில் குறைந்தது நான்கரை கிலோ மீட்டர் தூரமாவது தினசரி நடக்க வேண்டும். அப்போது தான் பலன் இருக்கும். எல்லாவற்றையும் விட மிக முக்கியம் புகை பிடிப்பதோ மது அருந்துவதோ கண்டிப்பாகக் கூடாது.
admin
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:தாமு wrote:
அண்ணா நீங்கள் சொல்லுவது சரிதான். அனால் இருக்கும் வரை உடல் நலத்துடன் இருக்க வேண்டும் இல்லையா. மதுவும் புகையும் எப்போவாவது எடுத்துக் கொண்டால் தவறு இல்லை என்ன என்னுகிறேன்.
அனைவருக்கும் இவைகளைத் தவிர்க்க ஆசைதான் தாமு, ஆனால் இன்றைய வாழ்க்கை மிகவும் மன அழுத்தங்கள் நிறைந்ததாக உள்ளது! அதனால் இதுபோன்ற பழக்கவழக்கங்களுக்கு நம்மையறியாமலேயே ஆட்படுகிறோம்!
மன அழுத்தங்கள் என்பது எங்களுக்கு இல்லையா? தியானம் தான் சிறந்த வழி. சிறிய வயது முதலே மனதை அலடிக்காமல் வைத்துக்கொள்ள பழகனும். மேலும், ஆபீஸ் பிரச்சனையை வாசலில் செருப்பை கழட்டும்போதே சேர்த்து கழடிடனும். வீடு பிரச்னை வீட்டுடன் ஆபீஸ் பிரச்சனை ஆபீஸ் உடன் என் வைத்துக்கொண்டால் ஓரளவு "டென்ஷன் " ஐ குறைக்கலாம்
மற்ற பழக்கங்களால் முதலில் 'ரிலாக்ஸ் " போல தெரிந்தாலும், பிறகு உடலுக்கு கேடுதான். மேலும் நாள் பட பட, 'dosage " ஏறுமே தவிர குறையாது.
அப்பழக்கங்கள் நம்மை அழித்துவிட்டு தான் செல்லும்.
so say
"NO TO DRUGS EVEN FOR THE FIRST TIME"
this should be our slogan.
பிரச்சனைகளை ஆண்களும் பெண்களும் அணுகும் விதம் மாறுபட்டது கிருஷ்ணம்மா!
பெண்கள் மனதிற்குள் உள்ள துயரங்களை அழுது ஆர்ப்பரித்து அடுத்த நிமிடமே மனதின் பாரத்தைக் குறைத்துக் கொள்வார்கள். ஆனால் ஆண்பிள்ளை அழக்கூடாது என்று சொல்லி வளர்ர்கப்பட்டதற்கிணங்க ஆண்கள் அனைத்துப் பிரச்சனைகளையும் மனதிற்குள் பூட்டி வைத்து இதய நோய்களை தேடிக் கொள்கிறார்கள்!
வேலை செய்யவே நேரம் போதவில்லை, இதில் எங்கு தியானம் செய்வது. அரசுப் பணி என்றால் அலுவலகத்தில் தூங்கி வீட்டில் உடற்பயிற்சி, தியானம் எல்லாம் செய்யலாம். ஆனால் அயல்நாட்டுப் பணி என்றாலே, மனிதன் எந்திரமாக வேலை செய்தே ஆக வேண்டும்!
வாழ்க்கை முறை மாற்றங்கள் மனிதனின் ஆயுளைக் குறைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்!
பெண்கள் மனதிற்குள் உள்ள துயரங்களை அழுது ஆர்ப்பரித்து அடுத்த நிமிடமே மனதின் பாரத்தைக் குறைத்துக் கொள்வார்கள். ஆனால் ஆண்பிள்ளை அழக்கூடாது என்று சொல்லி வளர்ர்கப்பட்டதற்கிணங்க ஆண்கள் அனைத்துப் பிரச்சனைகளையும் மனதிற்குள் பூட்டி வைத்து இதய நோய்களை தேடிக் கொள்கிறார்கள்!
வேலை செய்யவே நேரம் போதவில்லை, இதில் எங்கு தியானம் செய்வது. அரசுப் பணி என்றால் அலுவலகத்தில் தூங்கி வீட்டில் உடற்பயிற்சி, தியானம் எல்லாம் செய்யலாம். ஆனால் அயல்நாட்டுப் பணி என்றாலே, மனிதன் எந்திரமாக வேலை செய்தே ஆக வேண்டும்!
வாழ்க்கை முறை மாற்றங்கள் மனிதனின் ஆயுளைக் குறைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:பிரச்சனைகளை ஆண்களும் பெண்களும் அணுகும் விதம் மாறுபட்டது கிருஷ்ணம்மா!
பெண்கள் மனதிற்குள் உள்ள துயரங்களை அழுது ஆர்ப்பரித்து அடுத்த நிமிடமே மனதின் பாரத்தைக் குறைத்துக் கொள்வார்கள். ஆனால் ஆண்பிள்ளை அழக்கூடாது என்று சொல்லி வளர்ர்கப்பட்டதற்கிணங்க ஆண்கள் அனைத்துப் பிரச்சனைகளையும் மனதிற்குள் பூட்டி வைத்து இதய நோய்களை தேடிக் கொள்கிறார்கள்!
வேலை செய்யவே நேரம் போதவில்லை, இதில் எங்கு தியானம் செய்வது. அரசுப் பணி என்றால் அலுவலகத்தில் தூங்கி வீட்டில் உடற்பயிற்சி, தியானம் எல்லாம் செய்யலாம். ஆனால் அயல்நாட்டுப் பணி என்றாலே, மனிதன் எந்திரமாக வேலை செய்தே ஆக வேண்டும்!
வாழ்க்கை முறை மாற்றங்கள் மனிதனின் ஆயுளைக் குறைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
சிவா wrote:பிரச்சனைகளை ஆண்களும் பெண்களும் அணுகும் விதம் மாறுபட்டது கிருஷ்ணம்மா!
பெண்கள் மனதிற்குள் உள்ள துயரங்களை அழுது ஆர்ப்பரித்து அடுத்த நிமிடமே மனதின் பாரத்தைக் குறைத்துக் கொள்வார்கள். ஆனால் ஆண்பிள்ளை அழக்கூடாது என்று சொல்லி வளர்ர்கப்பட்டதற்கிணங்க ஆண்கள் அனைத்துப் பிரச்சனைகளையும் மனதிற்குள் பூட்டி வைத்து இதய நோய்களை தேடிக் கொள்கிறார்கள்!
வேலை செய்யவே நேரம் போதவில்லை, இதில் எங்கு தியானம் செய்வது. அரசுப் பணி என்றால் அலுவலகத்தில் தூங்கி வீட்டில் உடற்பயிற்சி, தியானம் எல்லாம் செய்யலாம். ஆனால் அயல்நாட்டுப் பணி என்றாலே, மனிதன் எந்திரமாக வேலை செய்தே ஆக வேண்டும்!
வாழ்க்கை முறை மாற்றங்கள் மனிதனின் ஆயுளைக் குறைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்!
சிவா சொல்றதுதான் என் கருத்தும்.ஆண்களுக்கு மட்டும் இல்லை பணி புரியும் பெண்களுக்கும் தியானம்,யோகா,உடற்பயிற்சி வாய்ப்புகள் குறைவு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உதயசுதா wrote:
சிவா சொல்றதுதான் என் கருத்தும்.ஆண்களுக்கு மட்டும் இல்லை பணி புரியும் பெண்களுக்கும் தியானம்,யோகா,உடற்பயிற்சி வாய்ப்புகள் குறைவு.
கரெக்ட் சுதா, நானும் சிவாவின் கருத்துக்கு ஆமோதிக்கிறேன். என்றாலும், நாம் நான்றாக இருக்கத்தானே சம்பாதிக்கிறோம் ? இல்லையா? உங்கள் பதிலை மறுபடி படியுங்கள், வாய்ப்புகள் குறைவு.
குறைவுதான் - வாய்ப்பே இல்ல என்ற நிலை இல்லையே?what do you say?
மனமிருந்தால் மார்க்கம் உண்டு டியர், நம் பிரதம மந்திரியை விடவா நாம் 'பிசி'? ம்ம் சொல்லுங்கள். கோபிக்கவேண்டாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா, நானும் கடந்த 12 வருடங்களாக சௌதி இல் இருந்தவள் தான் (அங்கு நாம் நம் ஸ்வாமி சேவிக்க கூட அனுமதி இல்ல தெரியுமா?)
ஆனாலும் என் கணவர் காலை ஒரு 10 நிமிஷம் சந்தியா வந்தனம் பண்ணிட்டு, பெருமாள் சேவிப்பார். அதே போல் சாயந்திரம் செய்வார். அவரும் பெரும் பதவி இல் இருந்தார் அங்கு. இன்று என் மகனுக்கும் அதையே தான் சொல்லயுள்ளேன். தினமும் சந்தியாவந்தனம் செய்யணும் என்று.
நாம் எந்த நாட்டில் இருந்தாலும் நம் தர்மத்தை விட்டுவிடக்
கூ டாது . வைற்றுக்காக சம்பாத்தியம் ஆன்மாவிற்காக தெய்வ வழிபாடு . நம் ஆன்மாவுக்கு செய்ய செய்ய மனம் அமைதி பெறும்.
இப்ப பாருங்கள் எங்கிருந்தாலும் தமிழ் என் சொல்லி டைம் ஒதுக்கவில்லையா நீங்கள்? அதேபோல் தான் இதுவும். முயலுங்கள் முடியும் . வாழத்துகள்.
ஆனாலும் என் கணவர் காலை ஒரு 10 நிமிஷம் சந்தியா வந்தனம் பண்ணிட்டு, பெருமாள் சேவிப்பார். அதே போல் சாயந்திரம் செய்வார். அவரும் பெரும் பதவி இல் இருந்தார் அங்கு. இன்று என் மகனுக்கும் அதையே தான் சொல்லயுள்ளேன். தினமும் சந்தியாவந்தனம் செய்யணும் என்று.
நாம் எந்த நாட்டில் இருந்தாலும் நம் தர்மத்தை விட்டுவிடக்
கூ டாது . வைற்றுக்காக சம்பாத்தியம் ஆன்மாவிற்காக தெய்வ வழிபாடு . நம் ஆன்மாவுக்கு செய்ய செய்ய மனம் அமைதி பெறும்.
இப்ப பாருங்கள் எங்கிருந்தாலும் தமிழ் என் சொல்லி டைம் ஒதுக்கவில்லையா நீங்கள்? அதேபோல் தான் இதுவும். முயலுங்கள் முடியும் . வாழத்துகள்.
krishnaamma wrote:சிவா, நானும் கடந்த 12 வருடங்களாக சௌதி இல் இருந்தவள் தான் (அங்கு நாம் நம் ஸ்வாமி சேவிக்க கூட அனுமதி இல்ல தெரியுமா?)
ஆனாலும் என் கணவர் காலை ஒரு 10 நிமிஷம் சந்தியா வந்தனம் பண்ணிட்டு, பெருமாள் சேவிப்பார். அதே போல் சாயந்திரம் செய்வார். அவரும் பெரும் பதவி இல் இருந்தார் அங்கு. இன்று என் மகனுக்கும் அதையே தான் சொல்லயுள்ளேன். தினமும் சந்தியாவந்தனம் செய்யணும் என்று.
நாம் எந்த நாட்டில் இருந்தாலும் நம் தர்மத்தை விட்டுவிடக்
கூ டாது . வைற்றுக்காக சம்பாத்தியம் ஆன்மாவிற்காக தெய்வ வழிபாடு . நம் ஆன்மாவுக்கு செய்ய செய்ய மனம் அமைதி பெறும்.
இப்ப பாருங்கள் எங்கிருந்தாலும் தமிழ் என் சொல்லி டைம் ஒதுக்கவில்லையா நீங்கள்? அதேபோல் தான் இதுவும். முயலுங்கள் முடியும் . வாழத்துகள்.
அருமையாக விளக்கமளித்துள்ளீர்கள்.
நான் தினமும் என் அலைபேசியின் வழி Binaural beats கேட்பதன் மூலம் மூளையையும், மனதையும் ஒருமுகப்படுத்த அரை மணி நேரம் ஒதுக்கிவருகிறேன்! தியானம் செய்வதற்கு இணையானதாகவே உள்ளது!
நான் கேட்கும் Binaural beats இவைகள்தான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமை சிவா, இது போதுமே
நீங்கள் மேலே கொடுத்துள்ளது வெறும் பார்வைகாகவா? அதில் 'play ' அழுத்தினால் வரலையே?
நீங்கள் மேலே கொடுத்துள்ளது வெறும் பார்வைகாகவா? அதில் 'play ' அழுத்தினால் வரலையே?
krishnaamma wrote:அருமை சிவா, இது போதுமே
நீங்கள் மேலே கொடுத்துள்ளது வெறும் பார்வைகாகவா? அதில் 'play ' அழுத்தினால் வரலையே?
இந்த மென்பொருளின் பக்கங்களை படம் பிடித்து இங்கு பதிந்துள்ளேன்!
Iphone வைத்திருப்பவர்கள் இங்கு சென்று தரவிறக்கம் செய்துகொள்ளலாம்! இலவசம் அல்ல! $1.99 செலுத்த வேண்டும்!
http://itunes.apple.com/us/app/mind-wave-binaural-white-noise/id292689786?mt=8
http://itunes.apple.com/us/app/mind-freek-digital-drugs/id294737660?mt=8
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹோ, ஓகே ஓகே விளக்கத்துக்கு நன்றி சிவா
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|