புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
19 Posts - 50%
heezulia
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
1 Post - 3%
Guna.D
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
10 Posts - 2%
prajai
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
9 Posts - 2%
Jenila
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
4 Posts - 1%
jairam
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
4 Posts - 1%
Rutu
செட்டிநாடு அரண்மனை... Poll_c10செட்டிநாடு அரண்மனை... Poll_m10செட்டிநாடு அரண்மனை... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செட்டிநாடு அரண்மனை...


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Dec 09, 2010 2:50 pm

செட்டிநாடு அரண்மனை... Tblgeneralnews_44041079283

காரைக்குடி: சர்வதேச கட்டடக்கலைக்கு முன்னோடியாக திகழும் நூறாண்டுகளை கடந்த செட்டிநாடு புராதன பங்களாக்கள் "யுனெஸ்கோ மேப்பில்' இடம்பிடித்துள்ளன. சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களிலுள்ள கானாடுகாத்தான், செட்டிநாடு, காரைக் குடி, கடியாபட்டி, கோட்டையூர், பள்ளத்தூர், ராயவரம் உட்பட 96 ஊர்களில் லட்சக்கணக்கான நகரத்தார்கள் வாழ்கின்றனர்.வியாபாரத்தில் முன்னணி வகிக்கும் இவர்கள் கட்டட கலையிலும் ஈடுபாடு காட்டி வருகின்றனர். சர்வதேச கட்டட கலைக்கு இணையாக செட்டிநாட்டில் 7 ஆயிரம் பங்களாக்கள் உள்ளன. 80 முதல் 120 ஆண்டுகளை கடந்தும், புதுப்பொலிவுடன் செட்டிநாடு பங்களாக்கள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.

செட்டிநாடு அரண்மனை... Chettinad%2B4

பங்களா அமைப்புகள்: செட்டிநாடு பகுதியில் உழைப்புக்கு முன்னோடியாக திகழும் நகரத்தார்கள் பல நாடுகள் கடந்து வியாபாரம் செய்தாலும், சொந்த ஊரில் அந்த நாடுகளின் கட்டட கலைகளை நுணுக்கமாக அறிந்து, சர்வதேச கட்டடக்கலைக்கு சவால் விடும் வகையில் பிரமாண்டமான கட்டடங்களை எழுப்பினர். சுண்ணாம்பு கலவை, கருப்பட்டி, கடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டை வெள்ளைகரு கலந்த கலவையை கொண்டு சுவர் கட்டியுள்ளனர். இவை தான் பங்களா சுவற்றில் பளபளப்பையும், உறுதியையும் ஏற்படுத்தியுள்ளன. சிறிய பங்களா 40 அடி அகலம், 120 அடி நீளத்திலும், அரண்மனை போன்ற பங்களா 60 அடி அகலம், 200 அடி நீள இடத்தில் கலைநயத்துடன் கட்டப் பட்டுள்ளது. மின்விசிறி இல்லாமலேயே இதமாக இருக்கும்.

செட்டிநாடு அரண்மனை... Posting%2B1

கலைநயம்: பங்களா முகப்பில் நுழைந்து பின் வாசல் வழியே வெளியேற அரை கி.மீ.,தூரம் நடக்கவேண்டும். பங்களாவின் நுழைவு வாயில் நிலைக்கதவு பர்மா தேக்குகளால் ஆனவை. தரையில் "டச்சு'நாட்டில் இருந்து வந்த பளிங்கு கற்கள், ஆத்தங்குடி டைல்ஸ் பதித்துள்ளனர். பங்களா உட்புறமேற்கூரை சந்திரவட்ட பிறை வடிவில் தேக்கு மரங்களால் ஆனது. இதில் உள்ள யாழி, யானை போன்ற சிற்பம் கண்ணிற்கு விருந்தளிக்கும். மேற்கூரை சுவற்றில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் கோயில் போன்று பல ஆன்மிக சுற்றுலா தலங்களை சுட்டிக்காட்டும் "பச்சிலை ஓவியம்' நகரத்தாரின் ஆன்மிக ஈடுபாட்டை சுட்டிக்காட்டுகின்றன. தரைதளத்தையொட்டி சுவற்றில் பொருத்தப்படும் ஜப்பான் "பூ' கற்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. அறையின் மேற்கூரையில் உள்ள தேக்கு மரங்களை தாங்கி "பொருசு' மர தூண்கள் நிற்பது கம்பீரம்.

செட்டிநாடு அரண்மனை... P2033707

மழை நீர் சேகரிப்பு : பங்களா மேற்கூரையில் பொருத்தியுள்ள லண்டன் ஓடுகள் மூலம் மழைக்காலத்தில் சேகரமாகும் மழை நீரை விரையமாக்காமல் கிடாரத்தில்(ஆள்உயர அண்டா) சேகரித்து மழை நீர் சேகரிப்பை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிமுகம் செய்துள்ளனர் நகரத்தார். யுனெஸ்கோ மேப்பில் செட்டிநாடு: "செட்டிநாடு பாரம்பரிய பங்களா'க்களை காண பிரான்ஸ், லண்டன், சுவிட்சர்லாந்து, அமெரிக்காவிலிருந்து ஆண்டிற்கு 16 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான யுனெஸ்கோ மேப்பில் "செட்டிநாடு புராதன நகரம்' இடம் பெற்றுள்ளது. "சின்ன' கோலிவுட்: இந்த பங்களாக்களில் ஏராளமான சினிமா படப்பிடிப்பு நடக்கிறது. ஆண்டுக்கு சில நாட்கள் மட்டுமே இந்த பங்களாக்களுக்கு குடும்பத் தினர், உறவினர்களுடன் வந்து தங்கும் நகரத்தார்கள் மற்ற நாட்களில் சுற்றுலா பயணிகளுக்கு விருந்தாக விட்டு செல்கின்றனர்.



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 09, 2010 2:52 pm

செட்டி நாடு வீடுகளை பற்றி இன்னொரு விஷயம் சொல்றேன்.
ஆயிரம் ஜன்னல்கள் வைத்த வீடுகள் அங்கு உண்டு & ஒரு அறை
மட்டும் முழுவதும் கண்ணாடிகளால் பதிக்கப்பட்ட வீடுகள் உண்டு




செட்டிநாடு அரண்மனை... Uசெட்டிநாடு அரண்மனை... Dசெட்டிநாடு அரண்மனை... Aசெட்டிநாடு அரண்மனை... Yசெட்டிநாடு அரண்மனை... Aசெட்டிநாடு அரண்மனை... Sசெட்டிநாடு அரண்மனை... Uசெட்டிநாடு அரண்மனை... Dசெட்டிநாடு அரண்மனை... Hசெட்டிநாடு அரண்மனை... A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 09, 2010 3:06 pm

//சுண்ணாம்பு கலவை, கருப்பட்டி, கடுக்காய்களை செக்கில் அரைத்து முட்டை வெள்ளைகரு கலந்த கலவையை கொண்டு சுவர் கட்டியுள்ளனர்.//

ஜன்னல்கள், கதவுகளுக்கு பர்மா தேக்கு பயன்படுத்தப்பட்டது!



செட்டிநாடு அரண்மனை... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Thu Dec 09, 2010 4:34 pm

நமது முன்னோர்களில் கலை ஆர்வத்திற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு..
பகிர்வுக்கு நன்றிகள் செட்டிநாடு அரண்மனை... 154550

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jun 26, 2012 9:27 pm

பகிர்வுக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
செட்டிநாடு அரண்மனை... 1357389செட்டிநாடு அரண்மனை... 59010615செட்டிநாடு அரண்மனை... Images3ijfசெட்டிநாடு அரண்மனை... Images4px
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Jun 27, 2012 6:43 am

செட்டிநாடு அரண்மனையை சுற்றி பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக