புதிய பதிவுகள்
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாவரும் கேளீரோ? Poll_c10யாவரும் கேளீரோ? Poll_m10யாவரும் கேளீரோ? Poll_c10 
74 Posts - 59%
heezulia
யாவரும் கேளீரோ? Poll_c10யாவரும் கேளீரோ? Poll_m10யாவரும் கேளீரோ? Poll_c10 
41 Posts - 33%
mohamed nizamudeen
யாவரும் கேளீரோ? Poll_c10யாவரும் கேளீரோ? Poll_m10யாவரும் கேளீரோ? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
யாவரும் கேளீரோ? Poll_c10யாவரும் கேளீரோ? Poll_m10யாவரும் கேளீரோ? Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாவரும் கேளீரோ? Poll_c10யாவரும் கேளீரோ? Poll_m10யாவரும் கேளீரோ? Poll_c10 
116 Posts - 60%
heezulia
யாவரும் கேளீரோ? Poll_c10யாவரும் கேளீரோ? Poll_m10யாவரும் கேளீரோ? Poll_c10 
62 Posts - 32%
T.N.Balasubramanian
யாவரும் கேளீரோ? Poll_c10யாவரும் கேளீரோ? Poll_m10யாவரும் கேளீரோ? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
யாவரும் கேளீரோ? Poll_c10யாவரும் கேளீரோ? Poll_m10யாவரும் கேளீரோ? Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாவரும் கேளீரோ?


   
   
avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Tue Dec 21, 2010 10:23 am

இப்போது ஓய்ந்து விட்டதா



ஒப்பற்ற தாய்ப் பாசம்?


- குப்பைத் தொட்டியில் குழந்தை-


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 21, 2010 11:25 am

ஓய்ந்துவிட்ட தாய்ப்பாசத்தின்
எதிரொலியாய்....
குப்பைத்தொட்டி குழந்தை!

......இது எப்படி இருக்கு கணேஷ்?

avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Tue Dec 21, 2010 11:31 am

Kaa Na Kalyanasundaram wrote:ஓய்ந்துவிட்ட தாய்ப்பாசத்தின்
எதிரொலியாய்....
குப்பைத்தொட்டி குழந்தை!

......இது எப்படி இருக்கு கணேஷ்?


இதுவும் நல்லா இருக்கு கல்யாண்.
எதுகை, மொனையொடு நான் எழுதி இருன்தேன்.
பதியும் கருத்தின் மாற்றத்தில்...

avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Wed Dec 22, 2010 2:28 pm

யாவரும் கேளீரோ? 154550

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Dec 28, 2010 5:02 pm

இரண்டும் சேர்ந்து சொன்ன கருத்து ஒன்று அது அருமை நன்றி!



யாவரும் கேளீரோ? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Tue Dec 28, 2010 5:21 pm

அப்புகுட்டி wrote:இரண்டும் சேர்ந்து சொன்ன கருத்து ஒன்று அது அருமை நன்றி!

தங்களது கருத்து கணிப்பு அருமை

யாவரும் கேளீரோ? 678642 யாவரும் கேளீரோ? 678642 யாவரும் கேளீரோ? 678642 யாவரும் கேளீரோ? 154550

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Dec 28, 2010 9:27 pm

எனது சில கருத்துகள். மனம் வருந்தற்க.

1. குறுங்கவிதை அதாவது ஹைக்கூவுக்கு எதுகைமோனை தேவை இல்லை.

2. நீங்கள் சொன்னவரிகளில் எதுகை இருக்கிறது. மோனை மருந்துக்குக் கூட இல்லை.

3. ஹைக்கூ எழுதுவதற்கு தனித் திறமை வேண்டும்.. மூன்றுவரிக்கவிதைகள் எல்லாம் ஹைக்கூ ஆகிவிடாது...!

4. சொல்ல வந்த் கருத்தை கவிதையில் தான் சொல்லவேண்டும் என்று நினைத்தால் நமக்கு கைவந்த கவிதையாக புதுக்கவிதையை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். வீணான முயற்சிகளால் நம் அறியாமை பளிச்செனப் புலப்பட்டு விடும்.

5. ஈகரை விதிமுறைகளில் ஒன்று கவிதை என்ற பெயரில் ஓரிரு வரிகளுக்காகத் தனித் திரி தொடங்குதல் கூடாது. சிறுகவிதைகள் பதிவதெனில் ஒரு பொதுவான திரியில் எல்லாக் கவிதைகளையும் பகிரலாம்.

6. எண்ணற்ற அனாவசிய திரிகள் குவிந்தால் ஈகரையின் அணுகுதல் ( அக்செஸ்) குறைந்துவிடும்..

இவற்றினை மனதில் வைக்க வேண்டிக்கொள்கிறேன்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Dec 28, 2010 9:45 pm

இன்னுமொரு உபரிச் செய்தி:

யாதும் ஊரே யாவரும் கேளிர்... இந்த வரிக்கு சரியான பொருள் :

யாதும் நமக்குப் பொதுவான ஊரே... யாவரும் நமது உறவினர்களே...என்பது தான்.

கேளிர் என்பதற்கு உறவினர் என்று தான் பொருள். பெரும்பாலோர் அதைக் கேட்பீராக என்னும் பொருளில் கையாள்கிறார்கள். அது தவறு...!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Wed Dec 29, 2010 9:22 am

கலை wrote:எனது சில கருத்துகள். மனம் வருந்தற்க.

1. குறுங்கவிதை அதாவது ஹைக்கூவுக்கு எதுகைமோனை தேவை இல்லை.

2. நீங்கள் சொன்னவரிகளில் எதுகை இருக்கிறது. மோனை மருந்துக்குக் கூட இல்லை.

3. ஹைக்கூ எழுதுவதற்கு தனித் திறமை வேண்டும்.. மூன்றுவரிக்கவிதைகள் எல்லாம் ஹைக்கூ ஆகிவிடாது...!

4. சொல்ல வந்த கருத்தை கவிதையில் தான் சொல்லவேண்டும் என்று நினைத்தால் நமக்கு கைவந்த கவிதையாக புதுக்கவிதையை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். வீணான முயற்சிகளால் நம் அறியாமை பளிச்செனப் புலப்பட்டு விடும்.

5. ஈகரை விதிமுறைகளில் ஒன்று கவிதை என்ற பெயரில் ஓரிரு வரிகளுக்காகத் தனித் திரி தொடங்குதல் கூடாது. சிறுகவிதைகள் பதிவதெனில் ஒரு பொதுவான திரியில் எல்லாக் கவிதைகளையும் பகிரலாம்.

6. எண்ணற்ற அனாவசிய திரிகள் குவிந்தால் ஈகரையின் அணுகுதல் ( அக்செஸ்) குறைந்துவிடும்..

இவற்றினை மனதில் வைக்க வேண்டிக்கொள்கிறேன்...!


கலை அவர்களின் கருத்திற்கு நன்றிகள்.

எதுகை, மோனை என்று சொல் வழக்காய்ச் சொன்னேன். மோனை என்பது அழகு என்ற பொருளில் கையாண்டேன், இலை மறை, காயாய்.

மூன்று வரி கவிதைகள் இங்கு முற்றிலுமாக, தனித் தனி திரிகளாக திரிகின்றன(படம் போட்டால் மட்டும் விதி விலக்கோ??).

புதுக் கவிதை, காதல் கவிதை என்ற பெயரில் என்னென்னவோ எல்லோரும் எழுதி விடுகிறார்கள், அதுவும் ஈகரையில் எங்கும் உலவுகின்றன. பரிசுகளும் பெறுகின்றன !!!

இங்கு வரி வரியாய் கருத்து, இலக்கண , எழுத்து பிழையோடு மரபு கவிதை என எது வேண்டுமானாலும் எழுதி பரிசு பெறலாம். கலைத் திறமைகள் அலசப் படுகின்றனவே !!!

எனவே நான் எழுதியதில் தவறு ஏதும் இல்லை தலைமை கவியே ! இப்படியெல்லாம் கருத்து வரும் என்று தெரியாமல் இருந்தது எனது அறியாமையே, வெட்கி தலை குனிகின்றேன்.

இந்த இடுகை தூக்கி எறியப் படும், என்னோடு என்பதும் எனக்கு தெரியும்.

avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Wed Dec 29, 2010 9:26 am

கலை wrote:இன்னுமொரு உபரிச் செய்தி:

யாதும் ஊரே யாவரும் கேளிர்... இந்த வரிக்கு சரியான பொருள் :

யாதும் நமக்குப் பொதுவான ஊரே... யாவரும் நமது உறவினர்களே...என்பது தான்.

கேளிர் என்பதற்கு உறவினர் என்று தான் பொருள். பெரும்பாலோர் அதைக் கேட்பீராக என்னும் பொருளில் கையாள்கிறார்கள். அது தவறு...!
இதற்கு இரு பொருள் உண்டு. (யாதுவ்ம் ஊரே , யாவரும் கேளீர்)

நீங்கள் கூறிய பொருள், உலகறிந்த செய்தியே. எனவே சிலேடையாய் - அநாதை குழந்தைக்கு யாவரும் உறவினரே என்ற பொருளில் தலைப்பை வைத்தேன். கண்ணோட்டம் கருத்தோடு சென்றால் நல்லது. !!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக