புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Today at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
by mohamed nizamudeen Today at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வைகுந்தவாசா போற்றி!
Page 1 of 1 •
தொடர்பு: http://new.vikatan.com/article.php?aid=544&sid=17&mid=5
மும்மூர்த்திகளான ஈஸ்வரன், திருமால், பிரம்மா ஆகியோர் அந்தத் தலத்தின் மேன்மையைக் காண வருகை புரிந்தனர். அதையறிந்த மகரிஷி களும், தேவர்களும் கடவுளரைத் தரிசிக்க, அந்த ஒப்பற்றத் திருத்தலத்துக்கு வந்தனர். இத்தனைப் பெருமைகளையும் ஒருங்கே பெற்ற தலம்... காஞ்சியம்பதி எனப் போற்றப்படும் காஞ்சிபுரம்!
இறைவனைத் தரிசிப்பதற்காக எல்லோரும் வந்திருக்க, தவத்தில் மூழ்கியிருந்த பரத்வாஜ முனிவர் மட்டும் வரவில்லை. இதில் கோபமுற்ற சிவனார் ரம்பா, ஊர்வசி ஆகியோரை அனுப்பி, முனிவரின் தவத்தைக் கலைத்தார். அப்போது, முனிவருக்கு ஏற்பட்ட சபலத்தால் பிறந்த குழந்தைக்குப் பரமேஸ்வரன் எனும் திருநாமம் சூட்டினர். திருமாலின் பேரருளால், பரமேஸ்வரன் மன்னனானான். பிறகு, அவனுக்கு வைகுண்ட பதவியையும் அளித்து அருளியதால், பெருமாள் குடிகொண்டிருக்கும் தலம், பரமேஸ்வர விண்ணகரம் எனப்பட்டது. அவருக்கு ஸ்ரீவைகுண்டபெருமாள் எனும் திருநாமம் உண்டானது!
108 திவ்விய தேசங்களில், காஞ்சி ஸ்ரீவைகுண்ட வாசப் பெருமாள் கோயிலும் ஒன்று. திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்யப் பெற்ற இந்தத் திருக்கோயில், காஞ்சிபுரம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் (பேருந்து நிலையத்துக்கு அருகில்) உள்ளது. பல்லவர் கால கட்டுமானத்துடன் திகழும் இந்த ஆலயம், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலும், அறநிலையத் துறையின் கீழும் உள்ளது.
பிரமாண்டமான மண்டபங்களும், அவற்றின் தூண் சிற்பங்களும் மிக அழகு! சுற்றுச் சுவர்களில் சிற்பங்களாகத் திகழும் மன்னர்கள் 18 பேரின் பட்டாபிஷேகக் காட்சிகள் அற்புதம்!
மூன்று அடுக்குகளாகத் திகழும் முகுந்த விமானத் தின் மேல் தளத்தில் நின்றகோலத்திலும், 2-ஆம் தளத்தில் ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக சயனக் கோலத்தில் ஸ்ரீரங்கநாதராகவும், கீழ் தளத்தில் வீற்றிருந்த கோலத்தில் ஸ்ரீவைகுண்டபெருமாளாகவும் அருள்கிறார் ஸ்வாமி. தாயார்- ஸ்ரீவைகுந்தவல்லி.
''2-வது தளத்தில் அருளும் பெருமாள், வடக்கே தலை வைத்தும் தெற்கே கால் நீட்டியும் சயனித் திருப்பது விசேஷ அம்சம்'' என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் கோயில் பட்டாச்சார்யர் தேவ ராஜன். இந்தப் பெருமாளை மாத ஏகாதசி தினங்களில் தரிசிக்கலாம் (மேல் தளத்துக்குச் செல்ல தற்போது வழிகள் இல்லை).
மூலவரின் திருநாமம் ஸ்ரீவைகுண்ட பெருமாள் என்றாலும் இங்கு சொர்க்க வாசல் கிடையாது; பரமபத வாசல் மட்டுமே உண்டு. எனவே, பெருமாளுக்கு, ஸ்ரீபரமபதநாதன் என்றும் ஓர் திருநாமம் உண்டாம். இங்கே, வைகுண்ட ஏகாதசி நன்னாளில் ஸ்ரீவைகுண்டபெருமாள், ஸ்ரீஉலகளந்த பெருமாள், ஸ்ரீபவளவண்ணப் பெருமாள், ஸ்ரீபாண்டவதூத பெருமாள், ஸ்ரீபச்சைவண்ணப் பெருமாள் ஆகியோர் ராஜ வீதியில், ஒருசேரக் காட்சி தருவதைத் தரிசித்தால், 'இதைவிட சொர்க்கம் வேறென்ன?’ என்று பூரித்துப் போவார்கள் பக்தர்கள். எனவே, இந்த நாளில், லட்சக்கணக்கானோர் திரண்டு வருவர். அதேபோல், வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீவைகுந்தவல்லித் தாயாருக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தித்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை!
மார்கழியில், சர்க்கரைப் பொங்கல் அல்லது புளியோதரை நைவேத்தியம் செய்து பெருமாளை மனதாரப் பிரார்த்தித்தால், நினைத்த காரியங்கள் யாவும் விரைவில் நிறைவேறிவிடும் என்கின்றனர் காஞ்சிபுரம் மக்கள்.
[img][/img]
மும்மூர்த்திகளான ஈஸ்வரன், திருமால், பிரம்மா ஆகியோர் அந்தத் தலத்தின் மேன்மையைக் காண வருகை புரிந்தனர். அதையறிந்த மகரிஷி களும், தேவர்களும் கடவுளரைத் தரிசிக்க, அந்த ஒப்பற்றத் திருத்தலத்துக்கு வந்தனர். இத்தனைப் பெருமைகளையும் ஒருங்கே பெற்ற தலம்... காஞ்சியம்பதி எனப் போற்றப்படும் காஞ்சிபுரம்!
இறைவனைத் தரிசிப்பதற்காக எல்லோரும் வந்திருக்க, தவத்தில் மூழ்கியிருந்த பரத்வாஜ முனிவர் மட்டும் வரவில்லை. இதில் கோபமுற்ற சிவனார் ரம்பா, ஊர்வசி ஆகியோரை அனுப்பி, முனிவரின் தவத்தைக் கலைத்தார். அப்போது, முனிவருக்கு ஏற்பட்ட சபலத்தால் பிறந்த குழந்தைக்குப் பரமேஸ்வரன் எனும் திருநாமம் சூட்டினர். திருமாலின் பேரருளால், பரமேஸ்வரன் மன்னனானான். பிறகு, அவனுக்கு வைகுண்ட பதவியையும் அளித்து அருளியதால், பெருமாள் குடிகொண்டிருக்கும் தலம், பரமேஸ்வர விண்ணகரம் எனப்பட்டது. அவருக்கு ஸ்ரீவைகுண்டபெருமாள் எனும் திருநாமம் உண்டானது!
108 திவ்விய தேசங்களில், காஞ்சி ஸ்ரீவைகுண்ட வாசப் பெருமாள் கோயிலும் ஒன்று. திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்யப் பெற்ற இந்தத் திருக்கோயில், காஞ்சிபுரம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் (பேருந்து நிலையத்துக்கு அருகில்) உள்ளது. பல்லவர் கால கட்டுமானத்துடன் திகழும் இந்த ஆலயம், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலும், அறநிலையத் துறையின் கீழும் உள்ளது.
பிரமாண்டமான மண்டபங்களும், அவற்றின் தூண் சிற்பங்களும் மிக அழகு! சுற்றுச் சுவர்களில் சிற்பங்களாகத் திகழும் மன்னர்கள் 18 பேரின் பட்டாபிஷேகக் காட்சிகள் அற்புதம்!
மூன்று அடுக்குகளாகத் திகழும் முகுந்த விமானத் தின் மேல் தளத்தில் நின்றகோலத்திலும், 2-ஆம் தளத்தில் ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக சயனக் கோலத்தில் ஸ்ரீரங்கநாதராகவும், கீழ் தளத்தில் வீற்றிருந்த கோலத்தில் ஸ்ரீவைகுண்டபெருமாளாகவும் அருள்கிறார் ஸ்வாமி. தாயார்- ஸ்ரீவைகுந்தவல்லி.
''2-வது தளத்தில் அருளும் பெருமாள், வடக்கே தலை வைத்தும் தெற்கே கால் நீட்டியும் சயனித் திருப்பது விசேஷ அம்சம்'' என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் கோயில் பட்டாச்சார்யர் தேவ ராஜன். இந்தப் பெருமாளை மாத ஏகாதசி தினங்களில் தரிசிக்கலாம் (மேல் தளத்துக்குச் செல்ல தற்போது வழிகள் இல்லை).
மூலவரின் திருநாமம் ஸ்ரீவைகுண்ட பெருமாள் என்றாலும் இங்கு சொர்க்க வாசல் கிடையாது; பரமபத வாசல் மட்டுமே உண்டு. எனவே, பெருமாளுக்கு, ஸ்ரீபரமபதநாதன் என்றும் ஓர் திருநாமம் உண்டாம். இங்கே, வைகுண்ட ஏகாதசி நன்னாளில் ஸ்ரீவைகுண்டபெருமாள், ஸ்ரீஉலகளந்த பெருமாள், ஸ்ரீபவளவண்ணப் பெருமாள், ஸ்ரீபாண்டவதூத பெருமாள், ஸ்ரீபச்சைவண்ணப் பெருமாள் ஆகியோர் ராஜ வீதியில், ஒருசேரக் காட்சி தருவதைத் தரிசித்தால், 'இதைவிட சொர்க்கம் வேறென்ன?’ என்று பூரித்துப் போவார்கள் பக்தர்கள். எனவே, இந்த நாளில், லட்சக்கணக்கானோர் திரண்டு வருவர். அதேபோல், வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீவைகுந்தவல்லித் தாயாருக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தித்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை!
மார்கழியில், சர்க்கரைப் பொங்கல் அல்லது புளியோதரை நைவேத்தியம் செய்து பெருமாளை மனதாரப் பிரார்த்தித்தால், நினைத்த காரியங்கள் யாவும் விரைவில் நிறைவேறிவிடும் என்கின்றனர் காஞ்சிபுரம் மக்கள்.
[img][/img]
என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அற்புத தகவல்! நன்றி
- அகீல்இளையநிலா
- பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010
நல்ல தகவல் நன்றி
அகீல்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|