புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_m10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
306 Posts - 42%
heezulia
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_m10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_m10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_m10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_m10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_m10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_m10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_m10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_m10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_m10சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 02, 2011 1:34 pm

First topic message reminder :

1
உன்
தரிசன நாட்களை
வாழ்வின்
வசந்த நாட்களென
வரவு வைக்கிறேன் !

*******
2
நான்
உன்
விழியால்
வீழ்தபட்டவன்
எழுவது
எப்போது!

*****
3
நொடிக்குள்
நூறு கவிதை
எழுதுகிறது
உன்
கண்கள் !

*****
4
எனது பெயரும்
இனிமையாய்
இருக்கிறது
நீ
உச்சரிக்கும் போது!


*****
5
போதை சுகம்
உணர்ந்ததில்லை
உன்
கண்களை
சந்திக்கும்
வரை !


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Fri Jan 07, 2011 1:26 pm

பாவேந்தரின் கவிதை ஆக்கங்களை படியுங்கள் - இன்னும் மென்மேலும் கவிதை ஆறாய் பெருக்கெடுக்கும்...




- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 08, 2011 10:52 am

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Tblog11019tcvksf4uyy9j3
6
தினமும்

உன்னையே

சுற்றி சுற்றி

வருகிறேன்

நானும்

ஒரு

கிரகமாய்...

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 599303 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 599303 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 599303
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Tblog110113fnsebs8o4ks1

7
எப்போதாவது
நீ
வீசியெறியும்
பார்வை வரத்திற்காக
உன்
பாதையில்
தவமிருக்கிறேன்
தினமும்.

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 154550

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Tblog1101gjzc4jmtxbojdd

8
ஒவ்வொரு
பூவின்
காதிலும்
வண்ணத்து பூச்சி
கேட்கிறதோ !
உன்
முகவரியை !

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 599303 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 154550 சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 599303

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jun 08, 2011 12:05 pm

பாலா உங்களது சின்ன சின்ன கவிதைகள் அழகு. பாராட்டுகள்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 08, 2011 1:43 pm

Kaa Na Kalyanasundaram wrote:பாலா உங்களது சின்ன சின்ன கவிதைகள் அழகு. பாராட்டுகள்.
தங்களின் பாராட்டிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் கவிஞரே! சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 678642

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Jun 08, 2011 2:21 pm

ஒவ்வொரு
பூவின்
காதிலும்
வண்ணத்து பூச்சி
கேட்கிறதோ !
உன்
முகவரியை ! சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 154550



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 08, 2011 4:09 pm

மனதில் காதல் நுழைந்த வேளை
கவி வரிகளை உதிக்க வைக்கிறதோ?

அருமையான கவிதைகள் பாலா. அன்பு வாழ்த்துக்கள்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Jun 08, 2011 4:53 pm

வேறென்ன காதல் படுத்தும் பாடு...
கையளவு மனசுக்குள்ளே கடலளவு காதல் உணர்வுகள் ...
காதல் வாயப் படும் போது இது நிகழ்வது இயற்கை



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Aசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Bசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Dசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Uசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Lசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Lசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 Aசில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 H
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 08, 2011 4:55 pm

சூப்பருங்க அருமையிருக்கு கவிதைகள் வாழ்த்துக்கள் அன்பு மலர்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 08, 2011 5:00 pm

அப்துல்லாஹ் wrote:வேறென்ன காதல் படுத்தும் பாடு...
கையளவு மனசுக்குள்ளே கடலளவு காதல் உணர்வுகள் ...
காதல் வாயப் படும் போது இது நிகழ்வது இயற்கை
சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு) - Page 2 678642

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 08, 2011 5:33 pm

மஞ்சுபாஷிணி wrote:மனதில் காதல் நுழைந்த வேளை
கவி வரிகளை உதிக்க வைக்கிறதோ?

அருமையான கவிதைகள் பாலா. அன்பு வாழ்த்துக்கள்
! நன்றி மஞ்சு!

Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக