புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
M. Priya | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
6 மாதத்தில் 7 வது முறை பெட்ரோல் விலை உயர்ந்தது : எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு
Page 1 of 1 •
6 மாதத்தில் 7 வது முறை பெட்ரோல் விலை உயர்ந்தது : எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு
புதுடில்லி : பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.54 உயர்ந்தது. நேற்று
நள்ளிரவு முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது. கடந்த 6 மாதத்தில் இது 7 வது
முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் இரண்டாவது முறை
உயர்த்தப்படுகிறது.இதனால் பொதுமக்களும், எதிர்கட்சியினரும் கடும்
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக
உயர்ந்ததை அடுத்து, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தைச்
சந்தித்து வந்தன. இதனால், பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம் என, கடந்த சில
நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், அரசு தரப்பில் இதற்கு மறுப்புத்
தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், "எண்ணெய் நிறுவனங்கள் தங்களின்
நஷ்டத்தைச் சமாளிக்க, மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் தர வேண்டும்' என,
நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம், பெட்ரோலிய அமைச்சர் முரளிதியோரா
கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு
ரூ.2.50ம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் லிட்டருக்கு ரூ.2.54ம், பாரத்
பெட்ரோலியம் நிறுவனம் ரூ.2.53ம் உயர்த்தின. நேற்று நள்ளிரவு முதல் இந்த
விலை உயர்வு அமலுக்கு வந்தது. கடந்த டிச., 15 ல் தான் 3 பொதுத் துறை
நிறுவனங்களும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.96 வரை உயர்த்தின.
இந்நிலையில், ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக நேற்று பெட்ரோல் விலை
உயர்த்தப்பட்டது. பெட்ரோல் மீதான விலை நிர்வாக கட்டுப்பாட்டு முறையை,
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு கைவிட்டது. இதனால், சர்வதேச சந்தையில்
கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம், உள்நாட்டில் பெட்ரோலிய நிறுவனங்கள்
பெட்ரோல் விலையை உயர்த்திக் கொள்ளலாம். ஆனாலும், பெட்ரோலிய அமைச்சகத்துடன்
ஆலோசித்த பிறகே விலை உயர்த்தப் படுகிறது.
மதுரையில் ஒரு லிட்டர் 63.45 ரூபாய்: மதுரையில் நேற்றிரவு முதல்
பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.75 ரூபாய் உயர்ந்தது. பழைய விலை ஒரு லிட்டர்
ரூ.60.70. புதிய விலை 63.45 ரூபாய். டிச. 15 ல் மதுரையில் பெட்ரோல்
லிட்டருக்கு 3.19 ரூபாய் உயர்ந்தது. கடந்த ஒரு மாதத்திற்குள் இருமுறையாக
5.94 ரூபாய் உயர்ந்துள்ளது.
விலை உயர்வை ரத்து செய்ய பா.ஜ., கோரிக்கை: விலை உயர்வை ரத்து
செய்ய வேண்டும் என பா.ஜ.க., இடதுசாரிகள் கோரியுள்ளன. இது குறித்து பா.ஜ.க.,
செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையி்ல், கடந்த 6 மாதங்களில்
ஏழாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது சாதாரண மனிதனிடம்
கொள்ளை அடிக்கும் செயல். 30 ரூபாய் விலையுள்ள ஒரு பொருள் 60 ரூபாய்க்கு
விற்கப்படுகிறது என்றால், அதற்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது என்று
தான் அர்த்தம். உகிலேயே இந்தியாவில் மட்டுமே 100 சத வரி
விதிக்கப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை சரிகட்டவே விலை உயர்வு என்று கூறுவதை
ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு இது சரியான வழியாகவும் தெரியவில்லை. மேலும்
டீசல் விலையும் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. இது மேலும் விலைவாசி
உயர்வுக்கே வழிவகுக்கும் என்றார்.
மக்களின் நலன் மீது அக்கறையில்லை: இதே போல மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த விலை உயர்வை கடுமையாக கண்டித்துள்ளது. மக்களின்
நலன் மீது மத்திய அரசுக்கு துளி கூட அக்கறையில்லை என்பதைத் தான் இந்த விலை
உயர்வு காட்டுகிறது. இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள்
நடத்தப்படும் என்று அந்தக் கட்சி கூறியுள்ளது.
தினமலர்
புதுடில்லி : பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.54 உயர்ந்தது. நேற்று
நள்ளிரவு முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது. கடந்த 6 மாதத்தில் இது 7 வது
முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் இரண்டாவது முறை
உயர்த்தப்படுகிறது.இதனால் பொதுமக்களும், எதிர்கட்சியினரும் கடும்
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக
உயர்ந்ததை அடுத்து, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தைச்
சந்தித்து வந்தன. இதனால், பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம் என, கடந்த சில
நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், அரசு தரப்பில் இதற்கு மறுப்புத்
தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், "எண்ணெய் நிறுவனங்கள் தங்களின்
நஷ்டத்தைச் சமாளிக்க, மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் தர வேண்டும்' என,
நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம், பெட்ரோலிய அமைச்சர் முரளிதியோரா
கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு
ரூ.2.50ம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் லிட்டருக்கு ரூ.2.54ம், பாரத்
பெட்ரோலியம் நிறுவனம் ரூ.2.53ம் உயர்த்தின. நேற்று நள்ளிரவு முதல் இந்த
விலை உயர்வு அமலுக்கு வந்தது. கடந்த டிச., 15 ல் தான் 3 பொதுத் துறை
நிறுவனங்களும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.96 வரை உயர்த்தின.
இந்நிலையில், ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக நேற்று பெட்ரோல் விலை
உயர்த்தப்பட்டது. பெட்ரோல் மீதான விலை நிர்வாக கட்டுப்பாட்டு முறையை,
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு கைவிட்டது. இதனால், சர்வதேச சந்தையில்
கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம், உள்நாட்டில் பெட்ரோலிய நிறுவனங்கள்
பெட்ரோல் விலையை உயர்த்திக் கொள்ளலாம். ஆனாலும், பெட்ரோலிய அமைச்சகத்துடன்
ஆலோசித்த பிறகே விலை உயர்த்தப் படுகிறது.
மதுரையில் ஒரு லிட்டர் 63.45 ரூபாய்: மதுரையில் நேற்றிரவு முதல்
பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.75 ரூபாய் உயர்ந்தது. பழைய விலை ஒரு லிட்டர்
ரூ.60.70. புதிய விலை 63.45 ரூபாய். டிச. 15 ல் மதுரையில் பெட்ரோல்
லிட்டருக்கு 3.19 ரூபாய் உயர்ந்தது. கடந்த ஒரு மாதத்திற்குள் இருமுறையாக
5.94 ரூபாய் உயர்ந்துள்ளது.
விலை உயர்வை ரத்து செய்ய பா.ஜ., கோரிக்கை: விலை உயர்வை ரத்து
செய்ய வேண்டும் என பா.ஜ.க., இடதுசாரிகள் கோரியுள்ளன. இது குறித்து பா.ஜ.க.,
செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையி்ல், கடந்த 6 மாதங்களில்
ஏழாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது சாதாரண மனிதனிடம்
கொள்ளை அடிக்கும் செயல். 30 ரூபாய் விலையுள்ள ஒரு பொருள் 60 ரூபாய்க்கு
விற்கப்படுகிறது என்றால், அதற்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது என்று
தான் அர்த்தம். உகிலேயே இந்தியாவில் மட்டுமே 100 சத வரி
விதிக்கப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை சரிகட்டவே விலை உயர்வு என்று கூறுவதை
ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு இது சரியான வழியாகவும் தெரியவில்லை. மேலும்
டீசல் விலையும் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. இது மேலும் விலைவாசி
உயர்வுக்கே வழிவகுக்கும் என்றார்.
மக்களின் நலன் மீது அக்கறையில்லை: இதே போல மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த விலை உயர்வை கடுமையாக கண்டித்துள்ளது. மக்களின்
நலன் மீது மத்திய அரசுக்கு துளி கூட அக்கறையில்லை என்பதைத் தான் இந்த விலை
உயர்வு காட்டுகிறது. இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள்
நடத்தப்படும் என்று அந்தக் கட்சி கூறியுள்ளது.
தினமலர்
- arsadஇளையநிலா
- பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லா முக்கிய பொருட்களின் விலயும் இன்னும் ஏறும். இன்னும் விலயேறுவதற்க்கு பெட்ரோலும் முக்கிய காரணமாகும். ஏற்கனவே மாளிகை பொருட்களும் காய்கறிகளும் சாமான்ய மக்களுக்கு கைக்கு எட்டாமல் போய்க்கொண்டு இருக்கிறது.
- Sponsored content
Similar topics
» பெட்ரோல் விலை அதிகரிப்பு அமலுக்கு வந்தது : லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்தது
» பெட்ரோல் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை நிர்ணயித்துக்கொள்ள அனுமதி!
» பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் அமளி : எரிபொருள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு
» பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3, உயர்ந்தது!
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» பெட்ரோல் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை நிர்ணயித்துக்கொள்ள அனுமதி!
» பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் அமளி : எரிபொருள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு
» பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3, உயர்ந்தது!
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|