புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபலங்கள் வாழ்வில் நகைச்சுவை நிகழ்வுகள்..!
Page 7 of 24 •
Page 7 of 24 • 1 ... 6, 7, 8 ... 15 ... 24
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே..!
இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.
உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!
வணக்கம் நண்பர்களே..!
இது பிரபலமானவர்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவை சம்பவங்களின் தொகுப்பு.. இது போன்று முன்பே எதாவது திரி இருந்ததா என்பது தெரியவில்லை.. அவ்வாறு இருந்தால், நடத்துனர்கள் இந்த பதிவுகளையும் அத்துடன் இணைத்துக் கொள்ளலாம்..
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆருக்கும் கவிஞர்
வாலிக்கும் சின்ன உரசல். எம்.ஜி.ஆர். கோபமுற்று "இந்தப் படத்தில் நீ
பாட்டு எழுத வேண்டாம்.. உன் பெயர் இல்லாமலே இப்படத்தை வெளியிடுகிறேன் பார்" என்றார்.
உடன் வாலி, " என் பெயர் இல்லாமல் இப்படத்தை உங்களால் வெளியிட முடியாது..
ஏனென்றால் படத்தின் பெயர் உலகம் சுற்றும் வாலிபன் அல்லவா ?" என்றார்.
எம்.ஜி.ஆரும் கோபம் நீங்கி சிரித்தவராய் சமாதானம் அடைந்தார்..!
……என் உள்ளங்கையில் ஏன் முடி முளைக்கவில்லை? " என பீர்பாலிடம் கேட்டார் அக்பர்.
" ……நீங்கள் வாரி வாரி வழங்குவதால் கையில் முளைக்கவில்லை " என்றார் பீர்பால்.
" ……சரி... உன் கையில் ஏன் முளைக்கவில்லை? " என்றார்.
" ……நீங்கள் தருவதை வாங்கிக்கொண்டே இருப்பதால் முளைக்கவில்லை " என்றார் சாமர்த்தியமாக.
" ……சரி... இவர்கள் கையில் ஏன் முளைக்கவில்லை? " என்று எதிரே இருந்தவர்களை காட்டிக் கேட்டார்.
உடனே பீர்பால், " ……நமக்குக் கொடுக்கவில்லையே என்று பொறாமையால் கைகளைப் பிசைவதால் முளைக்கவில்லை " என்றதும்,
பீர்பாலின் சாமர்த்தியத்தை பாராட்டினாராம் அக்பர்.
" ……நீங்கள் வாரி வாரி வழங்குவதால் கையில் முளைக்கவில்லை " என்றார் பீர்பால்.
" ……சரி... உன் கையில் ஏன் முளைக்கவில்லை? " என்றார்.
" ……நீங்கள் தருவதை வாங்கிக்கொண்டே இருப்பதால் முளைக்கவில்லை " என்றார் சாமர்த்தியமாக.
" ……சரி... இவர்கள் கையில் ஏன் முளைக்கவில்லை? " என்று எதிரே இருந்தவர்களை காட்டிக் கேட்டார்.
உடனே பீர்பால், " ……நமக்குக் கொடுக்கவில்லையே என்று பொறாமையால் கைகளைப் பிசைவதால் முளைக்கவில்லை " என்றதும்,
பீர்பாலின் சாமர்த்தியத்தை பாராட்டினாராம் அக்பர்.
ஒருமுறை பிரபல ஓவியர் பிக்காஸோ தன்னுடைய ஓவியங்களை கண்காட்சியில் வைத்தார்.
ஒரு
ஓவியத்தின் முன்னாடி நிறைய பேர் நின்று கொண்டு காரசாரமாக விவாதித்தார்கள்,
ஓவியம் மிக மிக அற்புதம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
ஓவியர்
பிக்காஸோ அங்கே வந்தார், அமைதியாக சில நிமிடம் நின்று பார்த்துவிட்டு,
ஓவியத்தை கழட்டி தலைகீழாக இருந்ததை நேராக வைத்து விட்டு போய் விட்டார்.
அதுவரை அதை விமர்சனம் செய்தவர்கள் ஒருமாதிரியாகி விட்டார்கள்.
ஒரு
ஓவியத்தின் முன்னாடி நிறைய பேர் நின்று கொண்டு காரசாரமாக விவாதித்தார்கள்,
ஓவியம் மிக மிக அற்புதம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
ஓவியர்
பிக்காஸோ அங்கே வந்தார், அமைதியாக சில நிமிடம் நின்று பார்த்துவிட்டு,
ஓவியத்தை கழட்டி தலைகீழாக இருந்ததை நேராக வைத்து விட்டு போய் விட்டார்.
அதுவரை அதை விமர்சனம் செய்தவர்கள் ஒருமாதிரியாகி விட்டார்கள்.
ARR wrote:அரேபியாவுக்குகு முல்லா போல, துருக்கி நாட்டிற்கு ஹோஜா. ..
ஒருநாள் ஹோஜா தன் வீட்டு
மாடியில் அமர்ந்து படித்துக் கொண் டிருந்தார். யாரோ வாசல் கதவை தட்டும்
சத்தம் கேட்டது. உடனே சிரமத்துடன் மாடியிலிருந்து இறங்கி வந்து கதவைத்
திறந்தார் ஹோஜா .
" . …மிகவும் பசியாக இருக்கிறது. ஏதாவது தர்மம் செய்யுங்கள் " என பிச்சைக்காரன் ஒருவன் கேட்டான்.
அவனை மாடிக்கு அழைத்துச் சென்றார். நாற்காலியில் உட்கார வைத்தார். பின்னர் அமைதியாக " …பிச்சை போட முடியாது... போய் வா " என்றார்.
" …இந்த பதிலை சொல்லவா என்னை மாடி ஏறி வரச் செய்தீர்கள் " என முனகினான் பிச்சைக்காரன்.
" …நீ மட்டும் பிச்சை கேட்க என்னை மாடியிலிருந்து அழைக்க வில்லையா? " என ஆவேசத்துடன் கேட்டாராம் ஹோஜா.
என்ன கொடுமை சார் இது?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியின்போது அவரைப் பற்றியும் நாஜிகளைப் பற்றியும்
துணிந்து ஜோக் அடித்தவர்கள் உண்டு. அவர்கள் ரகசியமாகத்தான் சிரித்தார்கள்
என்றாலும் அதுவே மிக அதிகத் துணிச்சல்தான். ஜோக் சொன்னது வெளியே தெரிந்தால்
மரண தண்டனைதான்.
நாஜிகளால் மிக அதிகம் பாதிக்கப்பட்ட (லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட) யூதர்களின் நகைச்சுவைக்கு ஒரு எ.கா.:
இரண்டு யூதர்கள் விசாரணையற்ற மரண தண்டனைக்காகக் காத்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்களை சுட்டுக் கொல்வதற்கு பதிலாக தூக்கிலிடச் சொல்லி திடீர்
உத்தரவு வருகிறது.
ஒரு யூதர் இன்னொரு யூதரிடம் சொல்கிறார்: “பாத்தியா, அவங்கட்ட இருந்த துப்பாக்கி குண்டெல்லாம் கொறஞ்சு போச்சு.”
துணிந்து ஜோக் அடித்தவர்கள் உண்டு. அவர்கள் ரகசியமாகத்தான் சிரித்தார்கள்
என்றாலும் அதுவே மிக அதிகத் துணிச்சல்தான். ஜோக் சொன்னது வெளியே தெரிந்தால்
மரண தண்டனைதான்.
நாஜிகளால் மிக அதிகம் பாதிக்கப்பட்ட (லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட) யூதர்களின் நகைச்சுவைக்கு ஒரு எ.கா.:
இரண்டு யூதர்கள் விசாரணையற்ற மரண தண்டனைக்காகக் காத்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்களை சுட்டுக் கொல்வதற்கு பதிலாக தூக்கிலிடச் சொல்லி திடீர்
உத்தரவு வருகிறது.
ஒரு யூதர் இன்னொரு யூதரிடம் சொல்கிறார்: “பாத்தியா, அவங்கட்ட இருந்த துப்பாக்கி குண்டெல்லாம் கொறஞ்சு போச்சு.”
ஆசிரியர் இல்லத்தில் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது..
நெருப்பில்
சாம்பிராணியைப் போடும் பொறுப்பு அந்த மாணவனுக்கு. அளவு பாராமல் அள்ளி
அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தான்.. அந்தக் காலத்தில் சாம்பிராணி அரிதாகக்
கிடைக்கும் பொருள்..!
ஆசிரியர் சொன்னார்.. அப்பா.. கொஞ்சமாகப்
போடு..! பின்னாளில் நீ சாம்பிராணி விளையும் நாடு எதையும் போரில் வென்று
கைப்பற்றுவாயானால் அப்போது அள்ளிப் போடலாம்..!
ஆசிரியர் வாக்கு
பொய்க்கவில்லை.. பிற்காலத்தில் அம்மாணவன் சிரியா நாட்டைக் கைப்பற்றி
சாம்பிராணி, குங்கிலியம் போன்ற பொருட்களைக் கவர்ந்தான்.. அவற்றை முதல்
வேலையாக தன் ஆசிரியருக்கு அனுப்பினான்.. கீழ்கண்ட குறிப்புடன்..
பெருமானே..! இனி பிரார்த்தனையின்போது தாங்கள் சிக்கனம் காட்ட வேண்டியிராது..!
அம்மாணவன்... மாவீரன் அலெக்சாண்டர்..!
நெருப்பில்
சாம்பிராணியைப் போடும் பொறுப்பு அந்த மாணவனுக்கு. அளவு பாராமல் அள்ளி
அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தான்.. அந்தக் காலத்தில் சாம்பிராணி அரிதாகக்
கிடைக்கும் பொருள்..!
ஆசிரியர் சொன்னார்.. அப்பா.. கொஞ்சமாகப்
போடு..! பின்னாளில் நீ சாம்பிராணி விளையும் நாடு எதையும் போரில் வென்று
கைப்பற்றுவாயானால் அப்போது அள்ளிப் போடலாம்..!
ஆசிரியர் வாக்கு
பொய்க்கவில்லை.. பிற்காலத்தில் அம்மாணவன் சிரியா நாட்டைக் கைப்பற்றி
சாம்பிராணி, குங்கிலியம் போன்ற பொருட்களைக் கவர்ந்தான்.. அவற்றை முதல்
வேலையாக தன் ஆசிரியருக்கு அனுப்பினான்.. கீழ்கண்ட குறிப்புடன்..
பெருமானே..! இனி பிரார்த்தனையின்போது தாங்கள் சிக்கனம் காட்ட வேண்டியிராது..!
அம்மாணவன்... மாவீரன் அலெக்சாண்டர்..!
ARR wrote:ஆசிரியர் இல்லத்தில் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது..
நெருப்பில்
சாம்பிராணியைப் போடும் பொறுப்பு அந்த மாணவனுக்கு. அளவு பாராமல் அள்ளி
அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தான்.. அந்தக் காலத்தில் சாம்பிராணி அரிதாகக்
கிடைக்கும் பொருள்..!
ஆசிரியர் சொன்னார்.. அப்பா.. கொஞ்சமாகப்
போடு..! பின்னாளில் நீ சாம்பிராணி விளையும் நாடு எதையும் போரில் வென்று
கைப்பற்றுவாயானால் அப்போது அள்ளிப் போடலாம்..!
ஆசிரியர் வாக்கு
பொய்க்கவில்லை.. பிற்காலத்தில் அம்மாணவன் சிரியா நாட்டைக் கைப்பற்றி
சாம்பிராணி, குங்கிலியம் போன்ற பொருட்களைக் கவர்ந்தான்.. அவற்றை முதல்
வேலையாக தன் ஆசிரியருக்கு அனுப்பினான்.. கீழ்கண்ட குறிப்புடன்..
பெருமானே..! இனி பிரார்த்தனையின்போது தாங்கள் சிக்கனம் காட்ட வேண்டியிராது..!
அம்மாணவன்... மாவீரன் அலெக்சாண்டர்..!
மாவிரன் அலெக்சாண்டரின் நிகழ்வுகளைப் படிப்பதென்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம்.. அறியத் தந்தமைக்கு நன்றி அண்ணா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஒரு முறை டாக்டர். சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் அவர்கள்
ஒரு ஆங்கிலேயருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆங்கிலேயர்
துடுக்குத்தனமாக, இந்தியர்களை இழிவு படுத்தும் நோக்குடன்,
"ஆங்கிலேயர்கள்
அனைவரும் ஒரே நிறத்தில் இருப்பதால் அவர்களே உயர்ந்தவர்கள்.. இந்தியர்கள்
பல நிறங்களில் உள்ளார்கள்.. எதற்கும் பயனற்றவர்கள்" என்றார். உடனே ராதா
கிருஷ்ணன் பதிலடி கொடுத்தார்..
"கோவேறு கழுதைகள் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும்.. ஆனால் குதிரைகள் பல நிறங்களில் இருப்பதுதான் அதன் சிறப்பு..!"
ஒரு ஆங்கிலேயருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆங்கிலேயர்
துடுக்குத்தனமாக, இந்தியர்களை இழிவு படுத்தும் நோக்குடன்,
"ஆங்கிலேயர்கள்
அனைவரும் ஒரே நிறத்தில் இருப்பதால் அவர்களே உயர்ந்தவர்கள்.. இந்தியர்கள்
பல நிறங்களில் உள்ளார்கள்.. எதற்கும் பயனற்றவர்கள்" என்றார். உடனே ராதா
கிருஷ்ணன் பதிலடி கொடுத்தார்..
"கோவேறு கழுதைகள் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும்.. ஆனால் குதிரைகள் பல நிறங்களில் இருப்பதுதான் அதன் சிறப்பு..!"
ARR wrote:ஒரு முறை டாக்டர். சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் அவர்கள்
ஒரு ஆங்கிலேயருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆங்கிலேயர்
துடுக்குத்தனமாக, இந்தியர்களை இழிவு படுத்தும் நோக்குடன்,
"ஆங்கிலேயர்கள்
அனைவரும் ஒரே நிறத்தில் இருப்பதால் அவர்களே உயர்ந்தவர்கள்.. இந்தியர்கள்
பல நிறங்களில் உள்ளார்கள்.. எதற்கும் பயனற்றவர்கள்" என்றார். உடனே ராதா
கிருஷ்ணன் பதிலடி கொடுத்தார்..
"கோவேறு கழுதைகள் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும்.. ஆனால் குதிரைகள் பல நிறங்களில் இருப்பதுதான் அதன் சிறப்பு..!"
சாட்டையடி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
ARR wrote:ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியின்போது அவரைப் பற்றியும் நாஜிகளைப் பற்றியும்
துணிந்து ஜோக் அடித்தவர்கள் உண்டு. அவர்கள் ரகசியமாகத்தான் சிரித்தார்கள்
என்றாலும் அதுவே மிக அதிகத் துணிச்சல்தான். ஜோக் சொன்னது வெளியே தெரிந்தால்
மரண தண்டனைதான்.
நாஜிகளால் மிக அதிகம் பாதிக்கப்பட்ட (லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட) யூதர்களின் நகைச்சுவைக்கு ஒரு எ.கா.:
இரண்டு யூதர்கள் விசாரணையற்ற மரண தண்டனைக்காகக் காத்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்களை சுட்டுக் கொல்வதற்கு பதிலாக தூக்கிலிடச் சொல்லி திடீர்
உத்தரவு வருகிறது.
ஒரு யூதர் இன்னொரு யூதரிடம் சொல்கிறார்: “பாத்தியா, அவங்கட்ட இருந்த துப்பாக்கி குண்டெல்லாம் கொறஞ்சு போச்சு.”
// நம்ம நெஞ்சை துளைக்கக் கூடிய அளவுக்கு அவங்ககிட்டே துப்பாக்கி குண்டுகளே இல்லை // வைகை புயல் வடிவேல் ஸிடெய்லில் //
ஏஆர்ஆர் நு சொன்னாலே ஸ்பெஷல் தான். தொடருங்கள். நகைக்க, சுவைக்க, சிந்திக்கவும் காத்து இருக்கிறோம்.
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
ஏஆர்ஆர் இன் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு ஓர் நகைச்சுவை நிகழ்ச்சி:
பூவா, தலையா 100வது தின கொண்டாட்ட நிகழ்ச்சியில், கவியரசு கண்ணதாசன் பேசுகையில்:
" முன் வரிசையில் கலைஞர் அமர்ந்திருந்தார்; நான் பின் வரிசையில் அமர்ந்தபோது அவர் தலையைப் பார்த்தேன். அது பூவா, தலையா என சரி வர விளங்கவில்லை" என்றார்.
- அரங்கமே அதிர்ந்தது நகைச்சுவையில் -
பூவா, தலையா 100வது தின கொண்டாட்ட நிகழ்ச்சியில், கவியரசு கண்ணதாசன் பேசுகையில்:
" முன் வரிசையில் கலைஞர் அமர்ந்திருந்தார்; நான் பின் வரிசையில் அமர்ந்தபோது அவர் தலையைப் பார்த்தேன். அது பூவா, தலையா என சரி வர விளங்கவில்லை" என்றார்.
- அரங்கமே அதிர்ந்தது நகைச்சுவையில் -
- Sponsored content
Page 7 of 24 • 1 ... 6, 7, 8 ... 15 ... 24
Similar topics
» அன்றாட வாழ்வில் நடக்கும் சில நகைச்சுவை நிகழ்வுகள்:
» கலைவாணர் என்.எஸ்.கே., வாழ்வில் சுவையான நிகழ்வுகள்’
» புகழ்பெற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகள்
» பாரதிதாசன் பயிற்சி மையம் வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை ???? ????ஜனவரி முதல் ஜூன் வரை நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு
» ஓட்டு போட்ட பிரபலங்கள்
» கலைவாணர் என்.எஸ்.கே., வாழ்வில் சுவையான நிகழ்வுகள்’
» புகழ்பெற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகள்
» பாரதிதாசன் பயிற்சி மையம் வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை ???? ????ஜனவரி முதல் ஜூன் வரை நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு
» ஓட்டு போட்ட பிரபலங்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 24
|
|