புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
78 Posts - 57%
heezulia
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
48 Posts - 35%
mohamed nizamudeen
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
5 Posts - 4%
Srinivasan23
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
120 Posts - 59%
heezulia
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
69 Posts - 34%
T.N.Balasubramanian
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
உயர்ந்த புதையல் Poll_c10உயர்ந்த புதையல் Poll_m10உயர்ந்த புதையல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்ந்த புதையல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 8:55 am

தினமும் காட்டிற்குச் சென்று விறகு வெட்டி, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து காலத்தை ஓட்டி வந்தான் மருதமுத்து. கடவுள் பக்தியில் மிகவும் தீவிரமானவன். காட்டிற்கு செல்லும் வழியில் ஒரு சாமியார் குடிசை போட்டு பூஜை செய்து வந்தார். அவரைச் சந்தித்து ஆசி பெறுவதற்காக அடிக்கடி செல்வான். ஆனால், அவனுக்கு சாமியார் ஆசி வழங்குவதில்லை. ``முட்டாளே, போய்விடு'' என்று விரட்டியடிப்பார்.

ஒருநாள், விரட்டியடிப்பதற்கான காரணத்தை சாமியாரிடம் கேட்டுவிட வேண்டும் என்று வேகம் பிறந்தது அவனுக்கு. சாமியாரிடம் சென்றவன், "சாமி, நான் உங்களைத் தரிசிக்க வரும்போதெல்லாம் `முட்டாளே போய்விடு...! முட்டாளே போய்விடு...' என்கிறீர்கள். ஏன் என்னை முட்டாள் என்று சொல்கிறீர்கள்? அதற்கு விளக்கம் கேட்கத்தான் இன்று வந்தேன். தயவுசெய்து காரணத்தைச் சொல்லுங்கள்'' என்றான்.

``நீ விறகு வெட்டும் இடத்திலிருந்து இன்னும் சற்று தொலைவு சென்றால், அங்கு செம்பு சுரங்கம் இருக்கிறது. அங்கு சென்று செம்பை எடுத்து வந்தால், ஒரு வாரம் நீ விறகு வெட்டவே தேவையில்லை. இதை அறியாத நீ ஒரு முட்டாள் தானே?'' என்றார்.

வியப்படைந்த விறகு வெட்டி, சாமியார் சொன்னபடியே சற்று தொலைவில் சென்று பார்த்தான். அங்கு செம்பு சுரங்கம் இருந்ததைக் கண்டு வியந்தான். அங்கிருந்து செம்பு படிவங்களை எடுத்துக்கொன்டு வீடு திரும்பியவன், அதைவிற்று ஒரு வாரம் காலம் செலவு செய்தான்.

ஒரு வாரத்திற்குப் பிறகு மீண்டும் விறகு வெட்டச் சென்றான். அப்போதும் சாமியாரை சந்தித்தபோது, ``முட்டாளே போய்விடு'' என்றார்.

"செம்பு சுரங்கத்தை கண்டுபிடித்து விட்டேன். அதன் பின்பும் என்னை முட்டாள் என்கிறீர்களே...'' என எதிர்வினா தொடுத்தான்.

``செம்பு சுரங்கத்தை தாண்டி இன்னும் சற்று தொலைவு சென்றால் வெள்ளி சுரங்கம் இருக்கிறது. அது தெரியாத நீ ஒரு முட்டாள் தானே?'' என்று பதிலுரைத்தார் சாமியார்.

அவன் சாமியார் சொன்ன இடத்துக்கு போய் பார்த்தபோது, வெள்ளி சுரங்கம் இருந்தது. வெள்ளிக்கட்டிகளை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினான். ஒரு மாதம் அந்த வருமானத்தில் `ஜே! ஜே' என்று வாழ்ந்தான்.

மீண்டும் சாமியாரை சந்திக்கச் சென்றபோது, மறுபடியும் ``முட்டாளே போய்விடு'' என்றார் அவர்.

இம்முறை ஒரு தங்கச்சுரங்கத்தை அடையாளம் காட்டினார். ஒரு வருடம் காட்டிற்கு விறகு வெட்ட அவன் செல்லவில்லை. ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தங்கம் எடுக்கச் செல்லும்போது சாமியாரை சந்தித்தான்.

``முட்டாளே, போய்விடு'' என்றார் சாமியார்.

"நான் முட்டாளா? தங்கத்தை எடுத்துக்கொண்டு தானே இருக்கிறேன்?'' என்றான் மருதமுத்து.

``தங்கச்சுரங்கத்தை தாண்டி வைரச்சுரங்கம் இருக்கிறது. அதைப்பார்க்காமல் விட்டு விட்டாயே... முட்டாள்'' என்றார்.

வைரச்சுரங்கத்தை அடைந்த மருதமுத்து, அளவில்லாத மகிழ்ச்சி கொண்டான். இந்த உலகிலேயே தான் தான் பெரிய செல்வந்தன் என்று பெருமை கொண்டான். மீண்டும் சாமியாரை சந்தித்தான்.

அப்போதும் ``முட்டாளே... போய்விடு'' என்றார் சாமியார். காரணம் என்னவென்று கேட்டான்.

``நான் இதே இடத்தில் பல ஆண்டுகளாக வாழ்கிறேன். உனக்கு செம்பு, வெள்ளி, தங்கம், வைரச் சுரங்கங்களை காட்டிய நான், ஏன் அவற்றை எடுத்துக் கொள்ளவில்லை என்று யோசித்தாயா? இது பற்றி யோசிக்காத நீ ஒரு முட்டாள்தானே?'' எனக் கேட்டார்.

அப்போது தான் அவனுக்கு அந்த எண்ணம் தோன்றியது. ``ஆம்! நீங்கள் எடுத்துக் கொள்ளாமல் எனக்கு ஏன் காட்டினீர்கள்?'' எனக் கேட்டான்.

``ஏனென்றால் இவற்றையொல்லாம் விட மிக உயர்ந்த புதையல் எனக்குள் புதைந்து கிடைக்கின்றது. நான் அதை அடைந்து விட்டேன். அதற்கு முன் தங்கம், வைரம் எல்லாம் வெறும் தூசுக்கு சமம். உனக்குள்ளும் அந்தப் புதையல் இருக்கிறது. அதைத்தேட தொடங்கு'' என்றார்.

அந்த நிமிடமே தன் கையிலிருந்த பொருட்களை அருகே ஓடும் ஆற்றில் வீசியெறிந்த மருதமுத்து, அந்த சாமியாரிடமே சீடனாகச் சேர்ந்தான்.

ஆர்.கே. லிங்கேசன்



உயர்ந்த புதையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Tue Jan 25, 2011 9:13 am

ஆமா அந்த மூன்று சுரங்கமும் எங்க இருக்கு எண்டு நீங்கள் சொல்லவே இல்லையே.

நல்ல பகிர்வு நன்றி உயர்ந்த புதையல் 678642



அகீல் உயர்ந்த புதையல் 154550

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக