புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10 
57 Posts - 38%
சண்முகம்.ப
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10 
3 Posts - 2%
jairam
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
சிவா
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10 
1 Post - 1%
Poomagi
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10 
140 Posts - 36%
mohamed nizamudeen
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10 
17 Posts - 4%
prajai
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10 
7 Posts - 2%
jairam
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்.....


   
   

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Jan 27, 2011 2:21 pm

First topic message reminder :

ஒரு தேசிய இனம் அடிமைப்பட்டிருக்கிறதா அல்லது ஆளும் இறையாண்மை பெற்றிருக்கிறதா என்பதை அதன் தாய்மொழி பெற்றிருக்கும் தகுதியை வைத்து அறிந்து கொள்ளலாம்.

அனைத்து நிலையிலும் அலுவல் மொழியாக அவ்வினத்தின் மொழி இருந்தால் அந்தத் தேசிய இனம் தன்னைத் தானே ஆண்டு கொள்கிறது என்று பொருள். அயல்மொழிதான் முதன்மை அலுவல் மொழியாக இருக்கும், அந்த அயல்மொழியின் தலைமைக்குக் கீழ்பட்டு சொந்த மொழி சிற்சில இடங்களில் பணிவாகத் தலைகாட்டும் என்றால் அந்த இனம் அடிமைப்பட்டிருக்கிறது என்று பொருள்.

இந்தியாவெங்கும் இந்தி கோலோச்சுகிறது. அது கொல்லைப்புற வழியாகக் கோலோச்சவில்லை. இறையாண்மையுள்ள ஓர் அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் படி அது ஆட்சி புரிகிறது. தமிழ்? அந்த அரசமைப்புச் சட்டத்தின் கொல்லைப்புறத்தில் – பின்னிணைப்பு என்ற பெயரில் எட்டாவது அட்டவணையில் மொட்டையாக “மொழிகள்” என்ற தலைப்பின் கீழ் அகரவரிசைப்படி 16ஆவது இடத்தில் செருகப்பட்டுள்ளது.

அரசமைப்பு விதி 343(1)இன் படி அனைத்து இந்தியாவுக்கும் இந்தி ஆட்சி மொழி. தற்காலிகமாக ஆங்கிலம் கூடுதல் ஆட்சி மொழியாக இருக்கும்.[343(3)

இந்திய அரசு நிறுவனங்களில் ஆங்கிலம் பயன்படுத்துவதை எந்த அளவு முடியுமோ அந்த அளவு குறைக்க வேண்டும் என்கிறது அந்தச் சட்டம். [344-2(3)] இதன் பொருள் இந்தியை எந்த அளவு கூடுதலாகத் திணிக்க முடியுமோ அந்த அளவு திணிக்க வேண்டும் என்பதாகும்.

எட்டாவது அட்டவணையில் உள்ள மாநில அலுவல் மொழிகளை உயர்நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாகப் பயன்படுத்த வழி கூரும் விதி 348(2). அதிலேயும் இந்திக்குத்தான் தனிச்சிறப்புரிமை. அந்த விதி இவ்வாறு கூறுகிறது:

“348(2) மேலே உள்ள உட்பிரிவு (a)யின் கிளை(1)இல் யாது கூறப்பட்டிருந்தாலும் ஒரு மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன் இந்தி அல்லது ஏதாவதொரு மாநில அலுவல் மொழியை அம்மொழி பேசும் மாநிலத்தில் அமைந்துள்ள உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்த அதிகாரம் வழங்கலாம்.
ஆனால் உயர்நீதிமன்றத் தீர்ப்புகள், ஆணைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்”.


இவ்விதியைப் புரிந்து கொள்ள இவ்வாறு விளக்கலாம்.

குடியரசுத் தலைவரின் முன் அனுமதி பெற்று, தமிழக ஆளுநர், தமிழக உயர்நீதிமன்றத்தில் இந்தி மொழியை அல்லது தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்கலாம்.

இந்த விதியின்படி, தமிழக உயர்நீதிமன்றத்தில் இந்தியை வழக்காடு மொழியாக அனுமதிக்குமாறு தமிழக அரசு கோரியிருந்தால் உடனடியாக அனுமதி வழக்கியிருக்கும் இந்திய அரசு. தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கேட்டதால்தான் இந்திய அரசு மறுத்துவிட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டம் பல்வேறு சூழ்ச்சிகளையும் மறைமுகச் சதிகளையும் உள்ளடக்கியிருக்கிறது. விதி 348(2ஐ மேம்போக்காகப் பார்த்தால், அது மாநில மொழிகளை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்கிட வாய்ப்பளித்திருப்பது போல் தோன்றும். ஆனால் அவ்விதியிலும் இந்திக்குத்தான் முன்னுரிமை. இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியும் ஒரு மாநில மொழிதான். இந்தி அல்லது மாநில மொழி என்று போட வேண்டிய தேவையே இல்லை.

மாநில மொழிக்கு வாய்ப்பளிப்பது போல் காட்டிவிட்டு, இந்தியை இந்தி பேசாத மாநிலத்திலும் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக ஆக்கிட உறுதி அளிப்பதே 348(2) விதியின் உள்நோக்கம்.

அதனால்தான் பீகார், உத்திரபிரதேசம், மத்தியப் பிரதேசம், இராயத்தான் மாநிலங்களில் இதே 348(2) விதியைப் பயன்படுத்தி உயர்நீதிமன்ற மொழியாக இந்தியைச் செயல்படுத்திவிட்டது இந்திய அரசு.

இந்த விதியைப் பயன்படுத்தி தமிழக அரசு 2006ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி ஆக்கிடக்கோரி இந்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்பியது. ஓராண்டுக்குப் பின் அம்மனுவை இந்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. குடியரசுத் தலைவராக அப்போதிருந்த முனைவர் அப்துல் கலாம் பார்வைக்கே அந்த விண்ணப்பத்தை அனுப்பாமல் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

குடியரசுத் தலைவர் அம்மனுவைத் திருப்பி அனுப்பிவிட்டதாக இந்திய அரசு அதிகாரிகள் அறிவித்தனர். அச்செய்தியை ஏடுகளில் பார்த்த அப்துல்கலாம் தம் பார்வைக்கே அம்மனு வரவில்லை என்று தம் செயலாளர் மூலம் அறிக்கை கொடுத்தார்.

மீண்டும் தமிழக அரசு விண்ணப்பம் போட்டுள்ளது. “மேற்கு வங்காளத்தில் வங்க மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகக் கேட்டார்கள். அக்கோரிக்கையை ஏற்கவில்லை. எனவே தமிழகத்தின் கோரிக்கையையும் ஏற்க முடியாது” என்று இந்திய அரசு கூறுயுள்ளது.

வங்க மொழியை ஏன் ஏற்கவில்லை? அதற்கான அரசமைப்புச் சட்டக் காரணம் என்ன? மேற்கு வங்கத்தைக் காரணம் காட்டி தமிழகத்திற்கு மறுப்பதற்கு அரசமைப்பில் ஏதாவது விதி இருக்கிறதா? இல்லை; இந்திய ஆளும் வர்க்கத்தின் சூதுதான் இருக்கிறது; ஆதிக்க இனத்திமிர்தான் இருக்கிறது.

இதே 348(2) விதியைப் பயன்படுத்தித்தானே மேற்சொன்ன நான்கு மாநிலங்களில் உயர்நீதிமன்ற வழக்காடு மொழி என்ற தகுதியை இந்திக்கு வழங்கியிருக்கிறார்கள்.

உயர்நிதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கோரி மதுரையில் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் ஆறு வழக்கறிஞ்சர்கள் 9.6.2010 முதல் சாகும் வரை பட்டினிப் போராட்டம் தொடங்கினர். அக்கோரிக்கையை ஆதரித்து சென்னையிலும் ஏழு வழக்கறிஞர்கள் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் தொடங்கினர். இரு இடங்களிலும் வழக்கறிஞர்கள் தளைப்படுத்தப்பட்டனர். சிறையிலும் உண்ணாப் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர். 21.06.2010 முதல் தமிழில் வழக்காட வாய்மொழி வாக்குறுதி அளித்தார் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு.இக்பால்.

ஆனால் இந்திய அரசு அசையவில்லை. தமிழக முதல்வர் வெற்று வேண்டுகோளோடு தம் கடமையை முடித்துக் கொண்டார். தமிழக அரசு அனுப்பிய விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்று தோண்டி துருவி செய்திகள் வெளியிட்டன ஏடுகள்.

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதி கோரிய தமிழக அரசின் விண்ணப்பம் முதலில் அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, கே.யி.பாலகிருட்டிணன்(தற்போது கையூட்டு மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக விசாரணையில் இருப்பவர்) கருத்துரைக்கு அனுப்பப்பட்டது. அவர், மாநில மொழியில்(தமிழில்) வழக்காட அனுமதிக்கக் கூடாது. எல்லா மாநிலமும் அதே போல் உரிமை கேட்கும். அப்படிச் செய்தால் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தாகும். இந்தியா முழுவதும் நீதித்துறை ஒரே சீராக இருப்பதைப் பாதிக்கும் என்று கூறினார்.

பிறகு, சட்ட அமைச்சகத்திலிருந்து உள்துறை அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பியுள்ளார்கள்.

தலைமை நீதிபதியின் கருத்தைக் கேட்க வேண்டிய தேவையே இல்லை. அதே போல் உள்துறை அமைச்சகத்திற்கும் விதி 348(2)க்கும் என்ன தொடர்பிருக்கிறது? ஒன்றுமில்லை.

காலம் கடத்தி, கைவிரிப்பதற்காக ஏகாதிபத்திய மனங்கொண்ட ஆட்சியாளர்கள் ‘அடிமைகளின் மொழியான தமிழுக்கு அரியணையா’ என்ற எண்ணத்தில் சூழ்ச்சி செய்கிறார்கள். சுற்றி அடிக்கிறார்கள்.

இதே ஏகாதிபத்திய அரசு இந்தியில் அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரம் படைத்த மொழியாக்கத்தை வெளியிட 1988இல் விதி 394A என்ற சட்டதிருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. இவ்விதியின் படி இன்றைக்கே உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் இந்தியில் தீர்ப்பு எழுதினால் அதைச் செல்லாது என்று கூற முடியாது.

தமிழினம் தில்லிக்கு காலணியாக அடிமைப்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றுகள்தாம் மேற்சொன்னவை அனைத்தும்.

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கடும் மொழியாக, தீர்ப்பெழுதும் மொழியாகக் கொண்டு வரத் தொடர்ந்து போராடுவோம். அதே வேளை இந்திய ஏகாதிபத்தியத்தின் காலணியத் தளைகளிலிருந்து தமிழ்த் தேசம் விடுபடுவதற்கான போராட்டத்தை விரைவு படுத்துவோம்!


nan.thiru இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 2:23 pm

விவாதங்கள் யார் மனதையும் புண்படுத்துவதாக இருக்க வேண்டாம் உறவுகளே!

சாந்தமாக உரையாடுங்கள்!



ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 02, 2011 2:52 pm

நிசாந்தன் wrote:சுதா அவர்களே நான் இந்த நாட்டில் பிறந்தவன். எனக்கு இங்கு குடியுரிமை உள்ளது. அதற்காக இந்த இந்தியா செய்யும் கீழ்தரமான வேளைகளை நியாயப்படுத்த முடியாது. நீங்கள் துபாயில் உட்கார்ந்து கொண்டு இந்தியாவில் என்ன நடக்கிறது என்று எதுவே தெரியாமல் பேசக் கூடாது. முதலில் வடமேற்கு மாநிலங்களில் நடப்பதையும், காசுமீரில் நடப்பதையும் அறிந்துகொண்டு வந்து பேசுங்கள். சன் செய்திகள், கலைஞர் டிவி, இந்து, தினமலர் பத்திரிக்கைகளை படித்துவிட்டு இந்திய அரசுக்கு ஒத்து ஊதமல் தெளிவுடன் பேசுங்கள்
நிஷாந்தன் இனி நீங்கள் எந்த பிரிவினை வாத கட்டுரைகள் இட்டாலும் நான் மறுமொழி தரப்போவதில்லை.நான் துபாயில் இருந்தாலும் நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொண்டுதான் இருக்கிறேன்.என் நாட்டு அரசுக்கு ஆதரவாக பேசாமல் உங்களை போல சொந்த நாட்டுக்கும் ஆதரவாக பேசாமல்
வாழ்வு கொடுத்த நாட்டுக்கும் ஆதரவாக பேசாமல் நன்றி கெட்ட தனமாக இருக்க என்னால் இயலாது.என் நாடு என்ன செய்தாலும் எனக்கு உயர்ந்ததுதான்.
யார் என்ன சொன்னாலும் என் நாட்டை எதுவும் செய்திட யாராலும் முடியாது.
நீங்கள் இடும் பதிவுகள் சூரியனை பார்த்து நாய் குறைத்திட்ட கதைதான்.
உங்களுக்கு நான் மறுமொழி இட்டால் அந்த நாயை பார்த்து நான் திரும்ப குறைத்த கதை ஆகிடும்.இத்தனை காலமும் நான் அதைத்தான் செய்துள்ளேன் என்று நினைத்து நான் வெட்கி தலை குனிகிறேன்.அதனால் இனி உங்கள் பதிவுகளுக்கு எதிர்வாதமோ இல்லை மறுமொழியோ என்னிடம் இருந்து வராது.
இதுதான் உங்களோட பதிவுகளுக்கு என் கடைசி மறுமொழி




ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Uஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Dஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Aஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Yஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Aஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Sஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Uஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Dஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Hஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 A
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Feb 02, 2011 3:20 pm

நன்றி. இங்குள்ள பலருக்கு இந்தியாவின் உண்மை முகம் தெரியாது. எனது பதிவுகளின் தலைப்பை மட்டும் படித்துவிட்டு பேசாமல், முழுவதுமாக படித்துவிட்டு பேசவும்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 02, 2011 7:45 pm

நிசாந்தன் wrote:நன்றி. இங்குள்ள பலருக்கு இந்தியாவின் உண்மை முகம் தெரியாது. எனது பதிவுகளின் தலைப்பை மட்டும் படித்துவிட்டு பேசாமல், முழுவதுமாக படித்துவிட்டு பேசவும்.

நான் எப்பவும் உங்க பதிவ முழுசா படிச்சுட்டுதான் பின்னூட்டம் போடுறேன். ஆனா இனி உங்கள் பதிவுகள் எதையும் நான் உள்ளிட்ட சில நண்பர்கள் படிப்பதில்லைன்னு முடிவு செய்து இருக்கோம்.உங்க பதிவ படிச்சாதானே திரும்பவும் பதிலடி தரனும்ன்னு தோணும்.அதனால நீங்க பாட்டுக்கு இனி பதிவு போடலாம்,
எந்த எதிர்ப்பும் இருக்காது.



ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Uஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Dஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Aஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Yஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Aஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Sஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Uஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Dஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 Hஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 3 A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Feb 02, 2011 10:36 pm

ஒரு பொறுப்புள்ள நடத்துனராக நீங்களும் தலைமை நடத்துனராக நானும் இவர் அளிக்கும் பிரிவினை வாதத்தை மௌனமாகக்கூட இருந்து அங்கீகரித்தல் கூடாது சுதா.. அனைத்தையும் வாசிக்கவேண்டும். எல்லை கடக்கும் போது அந்த பதிவை உரியமுறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இது நம் கடமை சுதா... அதற்காக இவர் என்ன சொன்னாலும் பதில் சொல்லவேண்டாம் என்று அமைதியாகப் போவதும் சரியிலலை.

எனக்கு ஒரு விடயம் புரியவில்லை. இந்த பிரிவினை வாதங்கள் மூலமும் சோகால்ட் இந்தியாவின் உண்மை முகம் பற்றி சொல்லவும் இவர் யார்?

தமிழகத்தில் இருப்பவர் அங்கே மேடை போட்டு இதை எல்லாம் முழங்கட்டும்.

இங்கே பல்லாயிரக்கணக்கானோர் வாசிக்கும் ஈகரையில் விஷ விதைகளை அனுமதிக்க இயலாது.

இனியும் இவரது இது போன்ற பிரிவினைகள் தொடர்ந்தால் இவரை நீக்குவேன் ... அல்லது நானே விலகுவேன்... இது மட்டும் உறுதி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Feb 03, 2011 10:22 am

நான் தமிழன் என்பதற்கப்பால் எனக்கு உரிமை இல்லை என்பதல்ல .யாரும் கோவிக்க வேண்டாம் .
நாங்கள் பறந்து விரிந்து சிந்திப்பதில் தப்பில்லை .ஆனால் குனியக்குனிய குட்டக்குடாது .எனக்கு சரியான விபரங்கள் தெரியாது விஜெகாந்த் போல .ஆனாலும் சொல்கிறேன் இந்தியா சுகந்திரம் அடையமுன்னர் அது தனித்தனி ராஜாங்கமாக ஒவ்வொருவரும் தங்களை தாங்களே ஆண்டுவந்தனர் .இது அடிப்படையில் எல்லோருக்கும் தெரிந்த வரலாறு .தமிழர்களை தமிழர்களே ஆண்டுவந்தனர் .படையெடுப்புகளை திறம்பட நடத்தினர் கடாரம் வரை சோழக்கொடிஏற்றினர் என்பதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.அதன்பிறகு அரேபிய படையெடுப்பு .போர்த்துக்கேய படையெடுப்பு ஒல்லாந்தர் ஆங்கிலேயர் என எல்லோரும் கொள்ளையடித்து சாறுபிழிந்து சக்கை ஆக்கியபின்னரே .1947 சுகந்திரம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது .அதற்கான காரணம் உண்மையில் சுபாஸ் சந்திர போசின் ஆயுதப்போராட்ட முஸ்தீபு தான் .ஏனென்றால் 1947 அளவில் இந்திய சனத்தொகை 30 கோடிக்குமேல் .வெள்ளைக்காரர் ஆயிரக்கணக்கில் தான் இருந்தார்கள் .அவர்கள் இருந்த நேரத்திலேயே உணர்வுமிக்க போராட்டக்காரர்களை அளித்திருந்தனர் ,முளுமக்களையும் அடிமைப்படுத்திவைத்திருன்தனர் .இப்போ மீண்டும் முளைத்தேளுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை .அத்துடன் 2 ம் உலகப்போறால் உலகம் பலமாறரன்களை கண்டிருந்தது .அவ்வேளையில் காகம் இருக்க பனம்பழம் விளுந்தகதைபோல காந்தியை முன்னிலைப்படுத்தி சுகந்திரம் வழங்கப்பட்டது .இதனை முதலில் அனைவரும் விளங்கிக்கொள்ளுங்கள்.பிறகு திட்டமிட்டவகையில் சுபாஸ் ஓரளவு மறக்கடிக்கப்பட்டார் .
நான் நினைக்கிறேன் தலித் என குறிப்பிடப்படும் அம்பேத்கார் என்பவரால் தான் இந்திய சட்டதிட்டங்கள் வரையப்பட்டன .உண்மையிலேயே புண்படுத்தவில்லை .அடிமைகள் எஜமானர்களுக்கு கடும்விசுவாசமாக இருப்பார்கள் .அந்தவகையில் ஹிந்தி அரசுக்கு காவடிதுக்கி எழுதப்பட்டுள்ளது .சரி அதைவிடுவோம்
முதலில் நாங்கள் தமிழர்கள் அதன் பின்னரே இந்தியர்கள் .உங்களுக்கு அந்த உணர்வு இருக்காது இருக்கலாம் ஏனென்றால் .......ஆனான் ஒரு கட்டத்துக்கு மேல்மீண்டு வரும் தமிழ் உணர்வு
ஹிட்லர காலத்தில் ஒரு பாதிரிக்கதை சொல்வார்கள் .ஒவ்வொருவராக தேடி வந்து கைதுசெய்து கொண்டுபோய் அளிப்பார்கள் .அப்போது சும்மா இருந்தேன் .இறுதியில் என்னை தேடி வந்தார்கள் எனக்காக ஒருவருமே இல்லை .இந்தநிலை வரவேண்டாம் தமிழர்களே
நன்றி

avatar
Guest
Guest

PostGuest Thu Feb 03, 2011 3:55 pm

சுதந்திரம் வழங்கப்பட்டது... நாம் அதை வாங்கவில்லை...

சிலருக்கு அது புரிந்தால் சரி....

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்...

விழ விழ எழுவோம் .....

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Feb 03, 2011 4:50 pm

சூதந்திரம் வழங்கப்பட்டதா ?உங்கள் ரவுசுக்கு அளவே இல்லயா ?போராடி பெற்றது சுதந்திரம் .வேறு வழி இல்லாமல் வெள்ளைக்காரன் சுதந்திரம் வழங்கினான் . தயவு செய்து கொச்சை படுத்தாதீர்கள்

ராம்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Feb 03, 2011 5:03 pm

நீங்கள் காந்திக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சுபாஸ் அவர்களுக்கு கொடுக்கிறீர்களா?

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Feb 03, 2011 5:08 pm

எதுக்கு கொடுக்கணும் .சுபாஷ் தொற்று போனவர் .காந்தி வெற்றி பெற்றவர் .வெற்றி பெற்ற வருக்குதான் வரலாற்றில் எப்போதும் மதிப்பு .

அதற்காக சுபாசுக்கு மதிப்பே கொடுக்கவில்லை என அற்தம் இல்லை.
சுபாஷ் ஜப்பானின் உதவியுடன் இந்தியா விடுதலை பெற நினத்தார் .

அண்ணல் காந்தி தன் மக்கள் தானாகவே விடுதலை பெற நினத்தார் .
காந்தி நினத்ததுதான் நடந்தது .

பணம் பழம் தானாகவே வந்தது எல்லாம் ரொம்ப ஓவர்

ராம்

Sponsored content

PostSponsored content



Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக