புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:36 pm
» Relationships without boundaries or limitations
by Geethmuru Today at 11:31 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 11:17 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 11:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:36 pm
» Relationships without boundaries or limitations
by Geethmuru Today at 11:31 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 11:17 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
prajai | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காய்கறி வாங்கலாம் வரிங்களா?
Page 5 of 8 •
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இந்த திரி இல் நாம் அன்றாடம் வாங்கும் , உபயோகிக்கும் காய்கறிகளை எப்படி தேர்ந்து எடுத்து வாங்குவது மற்றும் பாதுகாத்து காத்து உபயோகப்படுத்துவது என் பார்க்கலாம். ஏனென்றால் எல்லாம் வர வர பவுன் விலைல இருக்கே ? atleast
அவ்வளவு விலை கொடுத்து வாங்கும்போது முற்றலாக இல்லாமல் நல்லதாக வாங்கவும் , வாங்கினத்தை பாழாக்காமல் உபயோகிப்பது நல்லது அல்லவா?
அதற்கு சில டிப்ஸ் களை சொல்வதே என் நோக்கம். உங்கள் கருத்துகளையும் இங்கு பதியுங்கள் அது பலருக்கும் உதவும்
இந்த திரி இல் நாம் அன்றாடம் வாங்கும் , உபயோகிக்கும் காய்கறிகளை எப்படி தேர்ந்து எடுத்து வாங்குவது மற்றும் பாதுகாத்து காத்து உபயோகப்படுத்துவது என் பார்க்கலாம். ஏனென்றால் எல்லாம் வர வர பவுன் விலைல இருக்கே ? atleast
அவ்வளவு விலை கொடுத்து வாங்கும்போது முற்றலாக இல்லாமல் நல்லதாக வாங்கவும் , வாங்கினத்தை பாழாக்காமல் உபயோகிப்பது நல்லது அல்லவா?
அதற்கு சில டிப்ஸ் களை சொல்வதே என் நோக்கம். உங்கள் கருத்துகளையும் இங்கு பதியுங்கள் அது பலருக்கும் உதவும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பச்சை மிளகாய்
பச்சை மிளகாயில் காம்பும் காயும் பச்சையாக இருந்தால் புதியது. காம்புகள் சுருங்கியிருந்தாலும், கறுத்து இருந்தாலும் பழையது. சிறிய மிளகாய்கள் நல்ல காரமாய் இருக்கும்.
பாதுகாப்பது எப்படி? : காம்பை எடுத்துவிட்டு வைக்கணும் இல்லாவிட்டால் பழுத்துவிடும்.
பச்சை மிளகாயில் காம்பும் காயும் பச்சையாக இருந்தால் புதியது. காம்புகள் சுருங்கியிருந்தாலும், கறுத்து இருந்தாலும் பழையது. சிறிய மிளகாய்கள் நல்ல காரமாய் இருக்கும்.
பாதுகாப்பது எப்படி? : காம்பை எடுத்துவிட்டு வைக்கணும் இல்லாவிட்டால் பழுத்துவிடும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எலுமிச்சம் பழம்
நல்ல மஞ்சளாகவும், தோல் மெல்லியதாகவும் இருக்கும்படி பார்த்து வாங்கினால் நல்லது. காய் மெத்தென்று அமுங்கினாலும், காம்புக்கு அருகில் கன்றியிருந்தாலும் நாட்பட்ட பழமாகும். வாங்க வேண்டாம்.
பாதுகாப்பது எப்படி? : பிளாஸ்டிக் கவரில் போட்டு பிரிட்ஜில் வைக்கலாம் அல்லது சாறு பிழிந்து ஐஸ் tray இல் வைக்கலாம். இல்லாவிட்டால் தண்ணிரில் போட்டு வைக்கலாம்.
நல்ல மஞ்சளாகவும், தோல் மெல்லியதாகவும் இருக்கும்படி பார்த்து வாங்கினால் நல்லது. காய் மெத்தென்று அமுங்கினாலும், காம்புக்கு அருகில் கன்றியிருந்தாலும் நாட்பட்ட பழமாகும். வாங்க வேண்டாம்.
பாதுகாப்பது எப்படி? : பிளாஸ்டிக் கவரில் போட்டு பிரிட்ஜில் வைக்கலாம் அல்லது சாறு பிழிந்து ஐஸ் tray இல் வைக்கலாம். இல்லாவிட்டால் தண்ணிரில் போட்டு வைக்கலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொத்துமல்லி, கருவேப்பிலை, வெந்தயக் கீரை மற்றும் புதினா !
இந்த கருவேப்பிலை, கொத்துமல்லி , வெந்தயக் கீரை மற்றும் புதினா வகைகளில் பழுப்பு இல்லாமலும், பூ இல்லாமலும் பார்த்துவாங்க வேண்டும்.
கறிவேப்பிலையில் சிறிய வகையே மிக்க மணமுள்ளது.
மெலிதாக நீண்ட இலைகளில் அவ்வளவு மணம் இருப்பதில்லை.
வாங்கினதும் இலைகளை 'உருவி' வைக்கணும்.
காயவைத்து சேமித்துக் கொண்டாலும் நல்லது தான்
கொத்துமல்லி யும் அப்படித்தான், ஆய்ந்து அலசி வைக்கணும்.
தேவையானால் காயவைத்தும் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
வெந்தயக் கீரையும் அப்படியே தான். இவை காயக்காய மிகவும் மணமாக இருக்கும். குழம்பு, புளிக் கூட்டு, சப்ஜி வகைகளில் போட்டால் மணம் கூடும்.
நம் பக்க சமையல்களில் எங்கேங்கு வெந்தயம் உபயோகிக்கிரோமோ அங்கெல்லாம் இந்த காய்ந்த இலைகளைப் போடலாம்.
வட இந்திய சமையல்களில் உபயோகப்படும் 'கஸ்துரி மேத்தி' என்பது இதுவே. மிகவும் விலை அதிகம். அதனால் நாமே வெந்தயக் கீரை நிறைய கிடைக்கும் காலங்களில் வாங்கி சுத்தப் படுத்தி, காயவைத்து வைத்துக் கொண்டால் நல்லது.
புதினாவும் same same.
இந்த கருவேப்பிலை, கொத்துமல்லி , வெந்தயக் கீரை மற்றும் புதினா வகைகளில் பழுப்பு இல்லாமலும், பூ இல்லாமலும் பார்த்துவாங்க வேண்டும்.
கறிவேப்பிலையில் சிறிய வகையே மிக்க மணமுள்ளது.
மெலிதாக நீண்ட இலைகளில் அவ்வளவு மணம் இருப்பதில்லை.
வாங்கினதும் இலைகளை 'உருவி' வைக்கணும்.
காயவைத்து சேமித்துக் கொண்டாலும் நல்லது தான்
கொத்துமல்லி யும் அப்படித்தான், ஆய்ந்து அலசி வைக்கணும்.
தேவையானால் காயவைத்தும் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
வெந்தயக் கீரையும் அப்படியே தான். இவை காயக்காய மிகவும் மணமாக இருக்கும். குழம்பு, புளிக் கூட்டு, சப்ஜி வகைகளில் போட்டால் மணம் கூடும்.
நம் பக்க சமையல்களில் எங்கேங்கு வெந்தயம் உபயோகிக்கிரோமோ அங்கெல்லாம் இந்த காய்ந்த இலைகளைப் போடலாம்.
வட இந்திய சமையல்களில் உபயோகப்படும் 'கஸ்துரி மேத்தி' என்பது இதுவே. மிகவும் விலை அதிகம். அதனால் நாமே வெந்தயக் கீரை நிறைய கிடைக்கும் காலங்களில் வாங்கி சுத்தப் படுத்தி, காயவைத்து வைத்துக் கொண்டால் நல்லது.
புதினாவும் same same.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இஞ்சி
நல்ல குருத்து இஞ்சியாக வாங்கணும். அதாவது கையில் தொட்டால் இளசாக இருக்கணும் முரடாக இருக்க கூடாது. மேலும் முனைகளில் செடி வருவது போல 'குருத்து' தெரியணும். இளம் ரோசாக இருக்கணும். கையால் தோலை அழுத்தினால் 'வயண்டு' தோல் கையுடன் வந்துடணும். அது தான் ப்ரெஷ் ஆன குருத்து இஞ்சி
இதை உபயோகிக்கும் போது தோலை நன்கு சீவிவிட வேண்டும். இதையும் சீவி, துருவி சேமிக்கலாம். அல்லது மண்ணில் புதைத்து வைக்கலாம் அலலது காற்றாட வைக்கலாம்.
நல்ல குருத்து இஞ்சியாக வாங்கணும். அதாவது கையில் தொட்டால் இளசாக இருக்கணும் முரடாக இருக்க கூடாது. மேலும் முனைகளில் செடி வருவது போல 'குருத்து' தெரியணும். இளம் ரோசாக இருக்கணும். கையால் தோலை அழுத்தினால் 'வயண்டு' தோல் கையுடன் வந்துடணும். அது தான் ப்ரெஷ் ஆன குருத்து இஞ்சி
இதை உபயோகிக்கும் போது தோலை நன்கு சீவிவிட வேண்டும். இதையும் சீவி, துருவி சேமிக்கலாம். அல்லது மண்ணில் புதைத்து வைக்கலாம் அலலது காற்றாட வைக்கலாம்.
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
ஆமாம் அம்மா ஆனால் இந்த திரியில் ஒரு சகோதரி மீன் வாங்குவது பற்றி கேட்டுள்ளார்krishnaamma wrote:[link="/t51586p30-topic#1064882"]செம்மொழியான் பாண்டியன் wrote:[link="/t51586p30-topic#1064875"]நீண்ட இடைவேளைக்குப் பின் அனைவருக்கும் வணக்கம் மீன் வாங்கும் போது அதன் செதில்களைத் தூக்கிப் பார்த்தால் சிவப்பு நிறமாக இருந்தால் அது புதிய மீன் .
எனக்கு அது பற்றி தெரியாது பாண்டியன்..........மீன் என்றால் தசாவதாரத்தில் வரும் மச்சாவதாரம் மட்டுமே தெரியும்
மேலும் தலைப்பை பார்த்திங்களா? 'காய்கறி வாங்குவது பற்றி ' மட்டும் தான் இங்கு சொல்லப்படும் பாண்டியன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
செம்மொழியான் பாண்டியன் wrote:[link="/t51586p30-topic#1064983"]ஆமாம் அம்மா ஆனால் இந்த திரியில் ஒரு சகோதரி மீன் வாங்குவது பற்றி கேட்டுள்ளார்krishnaamma wrote:[link="/t51586p30-topic#1064882"]செம்மொழியான் பாண்டியன் wrote:[link="/t51586p30-topic#1064875"]நீண்ட இடைவேளைக்குப் பின் அனைவருக்கும் வணக்கம் மீன் வாங்கும் போது அதன் செதில்களைத் தூக்கிப் பார்த்தால் சிவப்பு நிறமாக இருந்தால் அது புதிய மீன் .
எனக்கு அது பற்றி தெரியாது பாண்டியன்..........மீன் என்றால் தசாவதாரத்தில் வரும் மச்சாவதாரம் மட்டுமே தெரியும்
மேலும் தலைப்பை பார்த்திங்களா? 'காய்கறி வாங்குவது பற்றி ' மட்டும் தான் இங்கு சொல்லப்படும் பாண்டியன்
அது சகோதரி இல்லை பாண்டியன், சகோதரர் வேண்டும் என்று என்னை கலாட்டா செய்தார்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
krishnaamma wrote:[link="/t51586p45-topic#1065008"]செம்மொழியான் பாண்டியன் wrote:[link="/t51586p30-topic#1064983"]ஆமாம் அம்மா ஆனால் இந்த திரியில் ஒரு சகோதரி மீன் வாங்குவது பற்றி கேட்டுள்ளார்krishnaamma wrote:[link="/t51586p30-topic#1064882"]செம்மொழியான் பாண்டியன் wrote:[link="/t51586p30-topic#1064875"]நீண்ட இடைவேளைக்குப் பின் அனைவருக்கும் வணக்கம் மீன் வாங்கும் போது அதன் செதில்களைத் தூக்கிப் பார்த்தால் சிவப்பு நிறமாக இருந்தால் அது புதிய மீன் .
எனக்கு அது பற்றி தெரியாது பாண்டியன்..........மீன் என்றால் தசாவதாரத்தில் வரும் மச்சாவதாரம் மட்டுமே தெரியும்
மேலும் தலைப்பை பார்த்திங்களா? 'காய்கறி வாங்குவது பற்றி ' மட்டும் தான் இங்கு சொல்லப்படும் பாண்டியன்
அது சகோதரி இல்லை பாண்டியன், சகோதரர் வேண்டும் என்று என்னை கலாட்டா செய்தார்
ஏன் அவருக்கு சகோதரர் இல்லையா?.உங்களிடம் சகோதரரை வாங்கித் தர சொல்லி கலாட்டா செய்கிறாரா?...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரா.ரா3275 wrote:[link="/t51586p45-topic#1065011"]krishnaamma wrote:[link="/t51586p45-topic#1065008"]செம்மொழியான் பாண்டியன் wrote:[link="/t51586p30-topic#1064983"]ஆமாம் அம்மா ஆனால் இந்த திரியில் ஒரு சகோதரி மீன் வாங்குவது பற்றி கேட்டுள்ளார்krishnaamma wrote:[link="/t51586p30-topic#1064882"]செம்மொழியான் பாண்டியன் wrote:[link="/t51586p30-topic#1064875"]நீண்ட இடைவேளைக்குப் பின் அனைவருக்கும் வணக்கம் மீன் வாங்கும் போது அதன் செதில்களைத் தூக்கிப் பார்த்தால் சிவப்பு நிறமாக இருந்தால் அது புதிய மீன் .
எனக்கு அது பற்றி தெரியாது பாண்டியன்..........மீன் என்றால் தசாவதாரத்தில் வரும் மச்சாவதாரம் மட்டுமே தெரியும்
மேலும் தலைப்பை பார்த்திங்களா? 'காய்கறி வாங்குவது பற்றி ' மட்டும் தான் இங்கு சொல்லப்படும் பாண்டியன்
அது சகோதரி இல்லை பாண்டியன், சகோதரர் வேண்டும் என்று என்னை கலாட்டா செய்தார்
ஏன் அவருக்கு சகோதரர் இல்லையா?.உங்களிடம் சகோதரரை வாங்கித் தர சொல்லி கலாட்டா செய்கிறாரா?...
என்ன ஆச்சு சேகரன்? Full form இல் இருக்கிங்களா?
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இன்னும் ஃபார்ம் ஹவுஸ் வாங்கலையே...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
krishnaamma wrote:[link="/t51586p30-topic#1064892"]இஞ்சி
நல்ல குருத்து இஞ்சியாக வாங்கணும். அதாவது கையில் தொட்டால் இளசாக இருக்கணும் முரடாக இருக்க கூடாது. மேலும் முனைகளில் செடி வருவது போல 'குருத்து' தெரியணும். இளம் ரோசாக இருக்கணும். கையால் தோலை அழுத்தினால் 'வயண்டு' தோல் கையுடன் வந்துடணும். அது தான் ப்ரெஷ் ஆன குருத்து இஞ்சி
இதை உபயோகிக்கும் போது தோலை நன்கு சீவிவிட வேண்டும். இதையும் சீவி, துருவி சேமிக்கலாம். அல்லது மண்ணில் புதைத்து வைக்கலாம் அலலது காற்றாட வைக்கலாம்.
அனைத்து பகிர்வுகளும் சூப்பர்மா.
இஞ்சி காற்றாட வைத்தால் சுருங்கி விடுகிறதே. முத்தின இஞ்சி நல்லா இருக்கு
- Sponsored content
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 8
|
|