புதிய பதிவுகள்
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
37 Posts - 49%
heezulia
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
33 Posts - 44%
ஜாஹீதாபானு
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
2 Posts - 3%
rajuselvam
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
17 Posts - 2%
prajai
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Jenila
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
jairam
அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_m10அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் காதல் எரிகிறதே...! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jan 31, 2011 3:59 pm

ஓடிவந் துள்ளமதை உத்தமரே அணைத்தென்ன
உடல்சிலிர்க்க ஒருமுத்தம் ஊருறங்கத் தந்தென்ன
நாடிமலர்மேனியிடை நடுங்கவே இழைந்தென்ன
நாணமே இன்றியென் நல்மனதைக் கெடுத்தென்ன
ஆடிவரும் தேனே அழகுச்சிலை அமுதே
அன்பேயென் றாயிரமாய் அழைத்து மகிழ்தென்ன
கூடிக்கிடந் தென்னை குலவிக் களித்தபின்னர்
கோதையிவள் வாடவிட்டு குடிபோன தெங்கையா

ஆவின்சிறு கன்றலைந்து அன்பில் கதறுவதாய்
அங்கோர் கிளையிருந்து அணையுமிரு குருவியொலி
மாவின்மேல் துள்ளும் அணில் மறைந்து களிக்குமொலி
மலர்மீது வண்டூதி மதுவில் திளைக்குமொலி
தாவியெனை வாடவைத்து தாகமிட செய்யுதையோ
தலையிருந்து கால்கள்வரை தணலாய் கொதிக்குதையோ
நாவிருந்து வேதனையில் நானே விடுத்தஒலி
நங்கையிவள் பாடலொலி நாடியுனைச் சேராதோ

வானவில்லின் ஏழுநிறம் வண்ணம் வெளுத்திருக்கே
வட்டநிலா பொட்டல்வெளி வரண்டமண் திட்டாக
தேன்மலரில் வாசமிலை தென்றல் தொடக் கூதலில்லை
தின்னவெனக் கனிபிழியத் திகட்டிக் கசக்குதய்யோ
கூன் விழுந்தகோலமென்று கொள்ளா நடைதளர
குழந்தையது மழலை சொலக் கோவமெழுந்தேபரவ
ஏன் இதுவும் வேண்டியதோ இன்னல்தான் நான்படவோ
ஏழையிவள் தான்கொதித்து எரிமலையாய் சிதைவதுவோ

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Jan 31, 2011 4:07 pm

ஆவின்சிறு கன்றலைந்து அன்பில் கதறுவதாய்
அங்கே கிளையிருந்து அணையுமிரு குருவியொலி
மாவின்மேல் துள்ளும் அணில் மறைந்து களிக்குமொலி
மலர்மீது வண்டூதி மதுவில் திளைக்குமொலி
தாவியெனை வாடவைத்து தாகமிட செய்யுதையோ
தலையிருந்து கால்கள்வரை தணலாய் கொதிக்குதையோ
நாவிருந்து வேதனையில் நானே விடுத்தஒலி
நங்கையிவள் பாடலொலி நாடியுனைச் சேராதோ


மிக சிறப்பான வரிகள். வாழ்த்துக்கள் கிரிகாசன் அவர்களே. நலம் தானே?.




kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jan 31, 2011 4:22 pm

Kaa Na Kalyanasundaram wrote:ஆவின்சிறு கன்றலைந்து அன்பில் கதறுவதாய்
அங்கே கிளையிருந்து அணையுமிரு குருவியொலி
மாவின்மேல் துள்ளும் அணில் மறைந்து களிக்குமொலி
மலர்மீது வண்டூதி மதுவில் திளைக்குமொலி
தாவியெனை வாடவைத்து தாகமிட செய்யுதையோ
தலையிருந்து கால்கள்வரை தணலாய் கொதிக்குதையோ
நாவிருந்து வேதனையில் நானே விடுத்தஒலி
நங்கையிவள் பாடலொலி நாடியுனைச் சேராதோ


மிக சிறப்பான வரிகள். வாழ்த்துக்கள் கிரிகாசன் அவர்களே. நலம் தானே?.



மிக்க நன்றி ஐயா!
நலமே உள்ளேன். ஈகரை உள்ளவரை என் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. தாங்களும் நலம்தானே! தங்கள் வாழ்த்துக்களுக்கு மீண்டும் நன்றிகள்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jan 31, 2011 4:25 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 4:30 pm

அருமையான வரிகள் அண்ணா!



அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Mon Jan 31, 2011 5:45 pm

அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) 677196 அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) 677196 அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) 677196



உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) 806360
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon Jan 31, 2011 8:52 pm

அருமையான சந்தக் கவி..!

விரக நெருப்பில் மருகிக் கருகும் தலைவியின் உணர்வுகளைத் தந்தவிதம் மிகச் சிறப்பு..

பாராட்டுகள் கவிஞர் பெருமானே..!




அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) 0018-2அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) 0001-3அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) 0010-3அவள் காதல் எரிகிறதே...! (கவிதை) 0001-3
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Feb 01, 2011 8:03 am

காதலிப்பதாய்க்கூறி கலந்து சுகித்து பின் சூழல் சுற்றம் பாழும் உறவெனக் கூறிப்பிரிந்து போன காதலிக்கு நன்கு உறைப்பதாய் ஒரு காதலனின் பரிதவிப்பை மிக அருமையாக கவியில் வடித்துள்ளீர்கள் கிரிகாசன் ...!

மனமார்ந்த பாராட்டுக்கள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக