புதிய பதிவுகள்
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 11:57 am

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

» எல்லாம் இறைவன் செயல்
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_m10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_m10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10 
49 Posts - 41%
mohamed nizamudeen
தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_m10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_m10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10 
3 Posts - 3%
rajuselvam
தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_m10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%
Kavithas
தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_m10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%
prajai
தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_m10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_m10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10 
280 Posts - 42%
heezulia
தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_m10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_m10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_m10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10 
24 Posts - 4%
sugumaran
தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_m10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_m10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_m10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10 
5 Posts - 1%
prajai
தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_m10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_m10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 1%
manikavi
தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_m10தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன?


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Feb 05, 2011 1:59 pm

தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன?

தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Drinking_water_001உலகிலேயே
மனிதன் மட்டுமே பூமியைக் குடைந்து தண்ணீரை எடுத்து தன் தேவைகளை பூர்த்தி
செய்து கொள்கிறான். ஆனால் மற்ற உயிரினங்கள் தண்ணீரை குடிக்க மட்டுமே
பயன்படுத்துகின்றன.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சூரிய ஔி
படும் தண்ணீரை மட்டுமே விலங்குகளும், மற்ற உயிரினங்களும் குடித்து தனது
எலும்பு வளர்ச்சியை மேம்படுத்துகின்றன என்கின்றனர், இயற்கை வைத்தியர்கள்.
தண்ணீரானது நமது உடலில் நான்கு விதமான முக்கிய பணிகளைச் செய்கிறது. உடலில்
இருந்து ஜீவசத்துக்களைக் கரைத்து திரவமாக உடலிலுள்ள செல்களுக்கு எடுத்துச்
செல்கிறது.
மேலும் நமது உடலிலுள்ள ரசாயன பொருள்களுடன் சேர்ந்து கரைந்து உடல்
முழுவதும் பரவுவதற்கு அவசியமாகிறது. நம்முடைய உடலுக்கு வெப்பம் மற்றும்
குளிர்ச்சியில் சமநிலையை உண்டாக்குவதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.

நுரையீரல் வழியாகவும், சருமங்கள் வழியாகவும் அழுக்குகளை வியர்வை
மூலமாகவும், சளி மூலமாகவும் வெளியேற்றுகிறது. நமது உடம்பிலுள்ள திசுக்கள்
விஷமாகாமல் தடுத்து, ஆக்ஸிஜனை உடல் முழுவதும் உள்ள திசுக்களுக்கு கொடுத்து
உதவுகிறது. முக்கியமாக நாம் சாப்பிட்ட உணவுகள் நல்லபடியாக செரிமானம்
ஆவதற்கு தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது.

மனிதன் வாழ்வதற்கு
தினமும் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். தண்ணீர் இல்லாமல்
பிரபஞ்சத்தில் உயிரினம் வாழ முடியாது. தண்ணீர்தான் மனித இனத்துக்குத்
தேவையான உணவு பொருள்கள், தானியங்கள், காய்கனிகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய
அடிப்படைக் காரணியாக விளங்குகிறது.
"மனித இனத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது சூரிய ஔி பட்ட தண்ணீர்தான்"
என்று கூறியுள்ளார் ஹிப்போக்ரேடிஸ். இவர் மருத்துவ உலகின் தந்தையாக
போற்றப்படுபவர். இங்கிலாந்தில் சில மருத்துவமனைகளில் தண்ணீர் சிகிச்சைகள்
செய்யப்படுவது தற்போது பிரபலமாகி வருகிறது.

சூரிய ஔி பட்ட நீரைக்
குடிக்கும்போது அதன் ஒவ்வொரு சொட்டிலும் சூரியசக்தி பரவி 30 சதவீதம்
கூடுதலான ஆக்ஸிஜனும், நைட்ரஜன் சக்திகளும் கிடைக்கின்றன. இவை சரீரத்திலுள்ள
திசுக்களை குணப்படுத்தி சக்தியைக் கொடுத்து நன்கு செயல்பட வைக்கின்றன.
சூரிய ஒளிக்கதிரானது கெடுதலான பாக்டீரியா கிருமிகளை ஒழித்து நீரை
சுத்தப்படுத்துகின்றன என்கிறார் பிரபல தண்ணீர் சிகிச்சை நிபுணர். உடலைச்
சுத்தபடுத்துவது குளிப்பதன் முலம் நடைபெறுகிறது. உடலின் உள் உறுப்புகளை
சுத்தப்படுத்துவது தண்ணீர் குடிப்பதன் முலம் நடைபெறுகிறது.
நன்றி

லங்காஸ்ரீ




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Logo12
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Feb 05, 2011 2:38 pm

நன்றி நண்பா




தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Power-Star-Srinivasan
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 05, 2011 4:01 pm

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

நல்ல தகவல் நன்றி



பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 05, 2011 7:03 pm

தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? 677196 தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? 677196 தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? 812496
avatar
Guest
Guest

PostGuest Sun Feb 06, 2011 11:14 am

தண்ணிய குடி தண்ணிய குடி நு சொல்றீங்க ...

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun Feb 06, 2011 5:42 pm

தண்ணீரை குடித்துவிட்டுத்தான் இதனை படித்தேன் ,,நன்றி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Feb 06, 2011 5:51 pm

தண்ணின்னு மொட்டையா சொன்னா எப்படி?எந்த தண்ணின்னு சொல்லவே இல்லையே?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 06, 2011 6:06 pm

முரளிராஜா wrote:தண்ணின்னு மொட்டையா சொன்னா எப்படி?எந்த தண்ணின்னு சொல்லவே இல்லையே?

நீங்கள் எந்தத் தண்ணியை நினைக்கிறீர்களோ, அந்தத் தண்ணிதான்!



தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக