புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_c10வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_m10வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_c10வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_m10வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_c10வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_m10வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_c10வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_m10வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_c10 
11 Posts - 4%
prajai
வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_c10வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_m10வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_c10 
9 Posts - 4%
Jenila
வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_c10வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_m10வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_c10 
4 Posts - 2%
Rutu
வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_c10வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_m10வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_c10வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_m10வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_c10 
2 Posts - 1%
Barushree
வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_c10வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_m10வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_c10வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_m10வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_c10 
2 Posts - 1%
jairam
வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_c10வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_m10வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமை நீங்கும் என்ற முன்னறிவிப்பு


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Feb 10, 2011 10:23 pm

மக்கா
நகரம் அன்றைய அரபுகளின் மிகப் பெரிய புண்ணியத் தலமாக இருந்தது. பாலைவனமாக
இருந்ததால் இந்த ஆலயத்திற்கு வரும் பயணிகள் மூலமாகவே உள்ளூர்வாசிகள் வருவாய் ஈட்டி
வந்தனர். அதிக அளவில் பயணிகள் வந்தால் தான் அதிக வருவாய் கிடைக்கும் என்று எண்ணி
எல்லா விதமான தீமைகளையும் அங்கு அனுமதித்தனர்.




இந்தச்
சந்தர்ப்பத்தில் தான்
, அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்கள் இந்த
ஆலயத்திற்கு வரக் கூடாது
' என்று இவ்வசனத்தின் (9:28) மூலம்
இறைவன் தடை செய்தான்.




இந்தத்
தடையினால் பயணிகளின் கூட்டம் குறைந்து அதனால் தங்கள் வருவாய் பாதிக்கும் என்று
மக்காவாசிகள் அஞ்சினார்கள். இவர்களது அச்சத்தைப் போக்கும் விதமாக இவ்வசனத்திலேயே
, நீங்கள்
வறுமையை அஞ்ச வேண்டாம்
; நான் உங்களைச் செல்வந்தர்களாக் குவேன்' என்று
இறைவன் புறத்திலிருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்டது.




இணை
கற்பிப்போர் கஅபாவுக்கு வரக் கூடாது என்ற கட்டளைக்குப் பின்னர்
, இறைவன்
வாக்களித்தது போல் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றனர். முன்பிருந்ததை
விடப் பன்மடங்கு அதிகமாகப் பயணிகள் கஅபாவுக்கு வரலாயினர். மக்காவாசி களின் செல்வ
நிலையும் உயர்ந்து இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது. அந்த நிலை இன்றும்
நீடிக்கிறது.




இந்த வசனம்
மக்காவாசிகளுக்கு மட்டுமின்றி அனைத்து இறை நம்பிக்கை யாளர்களுக்கும் தேவையான ஓர்
அறிவுரையைக் கூறுகின்றது.




தவறான
முறையில் வருமானம் கிடைக்கிறது என்பதற்காக மார்க்கத்தின் பெயரால் நடைபெறும்
தீமைகளில் முஸ்லிம்களில் சிலர் சமரசம் செய்து கொள்வதைப் பார்க்கிறோம். ஏகத்துவக்
கொள்கையை நாம் பிரச்சாரம் செய்யும் போது
, அது சரியான கொள்கை என்று தெரிந்தால் கூட, வருமானம்
பாதிக்கும் என்பதற்காகத் தங்கள் தீமைகளிலிருந்து இவர்கள் விலகுவதில்லை.




இப்படிப்பட்டவர்கள்
இறைவனைப் பயந்து இந்தத் தீமைகளிலிருந்து விலகிக் கொண்டால் அல்லாஹ் வேறு வழிகளில்
அவர்களது செல்வத்தைப் பெருக்குவான் என்ற படிப்பினையும் இந்த வசனத்தில்
இருக்கின்றது. அல்லாஹ்வை அஞ்சுபவர் களுக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்
என்ற வசனமும் (
65:2) இதை உறுதிப்படுத்துகின்றது.

அஸ்ஸலாமு அலைக்கும்,,,





எங்களுக்கு மூளை இருக்கிறதோ (அல்லது) உங்களுக்குமூளை இருக்கிறதோ இல்லையோ?
உங்களயும்,எங்களையும்-ஏன்அகிலஉலகத்தையும்
படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கு இல்லையோ? (நஊதுபில்லாஹ்)
சுபஹானல்லாஹ் அவன் மிக்க பரிசுத்தமானவன்; பிறரின்(அவன் படைப்பினங்களின்)
தேவையை விட்டும் தூய்மையானவன்;மிக்க
ஞானமுள்ளவன்;

நபிகள்
பெருமானார் (ஸல்)அவர்கள் காலத்திலும் ஏழைகளும்,பசி ,பட்டினிகள்-இவைகளைச்
சந்தித்த சஹாபாக்களும் இருக்கத்தான் செய்தார்கள்.ஏன்! அல்லாஹ்வின்
திருத்தூதர்(ஸல்)அவர்களையே பசி பட்டினி-இவைகள் வாட்டியது
நினைவில்லையோ?
ஆம்!வரலாற்றுச்சிறப்புமிக்க ஏகத்துவத்திற்க்காகவே அதனை
நிலைநாட்டவே நடந்த அகழ் யுத்தம்(ஹந்தக்-யுத்தம்) அதில் நபிகளாரின் நிலை
& சஹாபாக்களின் நிலை வெறும் வயிற்றில் ஈரத்துணியினையும்,கல்லையும்
கட்டிக்கொண்டு போராடினார்களே-அந்த நிலையிலும் வறுமைக்குப்
பயந்துயூத,கிருஸ்துவ,முஷ்ரிக்களோடு கொள்கையினில் சமரசம்
செய்தார்களா(அல்லது) மாறு
செய்தார்களா?ஏகத்துவததினைப் போதனை செய்து கொண்டே அவர்களுக்கு
மாறுசெய்து-உலக விஷயத்தில் அவர்களோடு இணக்கமாக இருக்கவில்லையா?ஒருபுறம்
கேரளாவில் ஹுப்புர்-ரசூல் என்ற நபிகளாரின் முன்னுதாரணத்தினைப் பின்பற்றி
ஒரு புதிய அமைப்பு-மறுபுறம் எங்களுக்கும் குர்-ஆன் ஹதீஸுக்கும்
சம்பந்தமில்லை என்ற மற்றொரு அமைப்பு.ஏன் இந்த நிலைப்பாடு? அல்லாஹ் தன
திருமையில் பல
இடங்களில்" இந்த வேதத்தில் எந்த முரண்பாட்டினையும்(அவர்கள்) காண
முடியாது;மிக்க ஞானமுள்ளவ்னிடமிருந்து இது அருளப்பட்டுள்ளது "எனக்
கூறுகின்றானே! குர் -ஆனுக்கு விளக்க உரையாக நபிகள் பெருமானாரும்
நடந்திருக்கின்றார்களே,பிறகு ஏன் இந்தக்குழப்பம்? ஏன் இந்த முரண்பாடு?
நாமெல்லாம் ஒரே ஊர்,நமக்குள் ஏன் இயக்க ரீதியான சண்டை-என்றெல்லாம்
பேசினாயே-இதுஇயக்க ரீதியான
சண்டையா(அல்லது) கொள்கை ரீதியான சண்டையா?அப்படிஎன்றால்,கடந்த
காலங்களில்-அதாவது தௌஹீத் ஆரம்ப காலங்களில் இதையே நாம் செய்த போது நம்முடைய
உள்ளம் இதனை சரி என்றதா(அல்லது) தவறென்றதா? அந்த நேரத்தில் இதே
கொள்கையினைப் போத்தித்த சகோதரர்கள் பலர் இப்போதும் இருக்கத்தான்
செய்கிறார்கள்.தற்போது உங்கள் நிலைப்பாடு போல் அவர்கள்
எடுத்து(சமரசக்கொள்கை போல்) என்னுடைய நினையில்
நீங்கள் இருந்தால் (புகழுக்குரியவன் அல்லாஹ் மட்டுமே
-அல்ஹம்த்துலில்லாஹ்) என்னைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அந்த
ஆதங்கத்தில் சில வார்த்தைகளைத்தான் தற்போது எங்களிடம் காணமுடியுமே
தவிர,என்ன கொளகைத்தவரை கண்டீர்கள்? உங்களோடு உறவாடக்கூடிய பழைய
சகோதரர்கள்,அமைப்பு ரீதியாக உள்ள தற்போதைய தலைவர்கள் எதைச் சாதிக்க
நினைக்கின்றார்கள்?நன்றாக
யோசித்துப்பார்த்தால் உண்மை விளங்கும்.கேவலம் பணத்துக்காகத்தான் இந்த
அரசியல் நாடகம்.இவர்களை நம்பி மறுமை வாழ்வைப் பாழாக்க வேண்டாம் என்பதே எனது
அன்பு வேண்டுகோள்.அல்லாஹ் நமது பிழைகளைப் பொருத்தருள்வானாக! ஆமீன்!ஆமீன்!!
யா ரப்புல் ஆலமீன்



இந்தச்
சந்தர்ப்பத்தில் தான்
, அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்கள் இந்த
ஆலயத்திற்கு வரக் கூடாது
' என்று இவ்வசனத்தின் (9:28) மூலம்
இறைவன் தடை செய்தான்.



இணை
கற்பிப்போர் கஅபாவுக்கு வரக் கூடாது என்ற கட்டளைக்குப் பின்னர்
, இறைவன்
வாக்களித்தது போல் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றனர். முன்பிருந்ததை
விடப் பன்மடங்கு அதிகமாகப் பயணிகள் கஅபாவுக்கு வரலாயினர். மக்காவாசி களின் செல்வ
நிலையும் உயர்ந்து இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது. அந்த நிலை இன்றும்
நீடிக்கிறது.








இந்த
வசனத்தின் பொருளையும்-அது எந்தச் சூழ்நிலையில் இறங்கப்பட்டது என்பதனையும்
கவனத்தில் கொண்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்துரைத்து
வறுமை-பயத்திலிருந்து விடுபட்டு சமூக நல்லிணக்கதினையும்,அமைதியினையும்
பேணி வர
ஷைத்தான்
ஏற்படுத்திய போலியான அரசியல் கொள்கை-கோட்பாடுகளை விட்டுவிட்டு
அல்லாஹுக்காக அவனின் ஏகத்துவத்தினை நிலைநாட்ட பழைய வீரனாக-உனது பெயரிலேயே
உள்ள மாவீரன் திப்புவாக-உனக்குள் இருக்கும் அடிமை விலங்கினை
உடைத்தெறிந்துவிட்டு அல்லாஹ்வின் பாதையில்-அவன் தூதர்(ஸல்) அவர்கள்
காட்டித் தந்த (உன் பழைய) தௌஹீத் பாதையில் நிலைத்திருக்கஅந்த ஏக நாயனாம்
அல்லாஹ்வுக்கு இணை
கற்ப்பிக்காது,தூய முறையில் வணங்கி வழிபட்டு,அவனிடம் மட்டுமே நமது
தேவைகளை(பிரார்த்தனைகளை) பெற வேண்டிவருவோமாக.அப்படிப்பட்ட நன் மக்களாக
நம்மையும்,நமது சமுதாய மக்களையும் ஆக்கியருள அன்போடும்,பாசத்தோடும் பழைய
தௌஹீத் நட்பின் அடிப்படையில் அழைக்கும்:


'இறைவா!
எங்களுக்கு கல்வி ஞானத்தினை(இம்மை -மறுமை) அதிகமாக்குவாயாக"-(அல்-குர் ஆன)

"இறைவா! பயனற்ற
கல்வியினை விட்டும்-ஏற்றுக் கொள்ளப்படாத
பிரார்த்தனையினை ( துஆ) விட்டும்,நான் பிறரை ஏமாற்றுவதையும்-பிறர் என்னை
ஏமாற்றுவதையும் விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். நபி -மொழி

"உன் மூலம் ஒருவனுக்கு (நீ) நேர் வழி காட்டுவதென்பது,அல்லாஹ்வின் பாதையில்(சிவந்த)
ஒட்டகங்களை
கொடுப்பதை விடச் சிறந்தது"-நபி-மொழி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக