புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 25/05/2024
by mohamed nizamudeen Today at 11:02 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 10:20 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
by mohamed nizamudeen Today at 11:02 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 10:20 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
bhaarath123 | ||||
eraeravi | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீன ராணுவம் நவீனமயமாக்கப்படுவது கவலையளிக்கிறது: ஏ.கே. அந்தோனி
Page 1 of 1 •
புது தில்லி, பிப்.16: சீன ராணுவம் நவீனமயமாக்கப்படுவது சிறிது கவலையளிப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறினார். இதனால் இந்தியாவும் தனது ஒருங்கிணைந்த படை பலத்தை மறு ஆய்வு செய்து, எத்தகைய சவாலையும் சந்திக்கும் அளவுக்கு கண்காணிப்போடு செயல்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஆசிய பிராந்திய பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் அந்தோனி பேசியது:
ராணுவத்தை நவீனமயமாக்குவதோடு, ராணுவத்துக்கான செலவையும் சீனா அதிகரித்துள்ளது மிகவும் வேதனையளிக்கிறது. இதனால் நமது படையை நவீனப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. படை பலத்தை வலிமைப்படுத்துவதோடு ராணுவ கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. எல்லைப் பகுதியில் படையை வலிமைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
எல்லையில் சீன ராணுவம் ஏவுகணைகளை நிறுத்தியவுடன் அதற்குப் பதிலடியாக இந்தியாவும் எல்லைப் பகுதியில் சாலையை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளைத் தொடங்கியது. அத்துடன் இப்பகுதியில் விமானப் படைக்கான வசதியையும் அதிகரித்தது. இப்பகுதியில் எஸ்யு-30 எம்கேஐ ரக விமானம் மூலம் கண்காணிக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மலைப் பகுதியில் இரண்டு ராணுவப் பிரிவு காவலுக்கு நிறுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ராணுவத்தினரின் பணியை ஆய்வு செய்வது அதில் மாற்றங்கள் செய்வது உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. உரிய இடைவெளியில் இத்தகைய மாற்றங்கள் செய்யப்படுகின்றன. காவல் பணியில் எங்கெல்லாம் தொய்வு ஏற்படுகிறதோ அவை உடனுக்குடன் நிரப்பப்படுகின்றன.
சீனாவுடன் ஒப்பிடுகையில், ராணுவ நவீனமயமாக்கலில் இந்தியா பின்தங்கியுள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அந்தோனி, எந்த ஒரு நாட்டையும் மனதில் கொண்டு ராணுவத்தை நவீனமயமாக்கும் பணியை இந்தியா மேற்கொண்டதில்லை. ஒருங்கிணைந்த மறு ஆய்வின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாகத்தான் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அவ்வப்போது எழும் சூழ்நிலையின் அடிப்படையிலும் மாறுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து மலபார் பகுதியில் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்வதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு, கடந்த 15 ஆண்டுகளாக ஆண்டுதோறும் இத்தகைய கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக இத்தகைய பயிற்சி மேற்கொள்ளப்படவில்லை. கடற்படையின் திறனை அதிகரிக்கும் நோக்கிலும் இது நடத்தப்படுவதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆசிய பிராந்தியத்தில் மிகப் பெரிய நாடுகளான இந்தியாவும் சீனாவும் பொதுவான விஷயங்களில் ஒருங்கிணைந்து செயலாற்ற விரும்புகிறது. குறிப்பாக பருவ நிலை மாற்றம், வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளிடையிலான எல்லை பிரச்னையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்றார் அந்தோனி.
தினமணி
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஆசிய பிராந்திய பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் அந்தோனி பேசியது:
ராணுவத்தை நவீனமயமாக்குவதோடு, ராணுவத்துக்கான செலவையும் சீனா அதிகரித்துள்ளது மிகவும் வேதனையளிக்கிறது. இதனால் நமது படையை நவீனப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. படை பலத்தை வலிமைப்படுத்துவதோடு ராணுவ கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. எல்லைப் பகுதியில் படையை வலிமைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
எல்லையில் சீன ராணுவம் ஏவுகணைகளை நிறுத்தியவுடன் அதற்குப் பதிலடியாக இந்தியாவும் எல்லைப் பகுதியில் சாலையை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளைத் தொடங்கியது. அத்துடன் இப்பகுதியில் விமானப் படைக்கான வசதியையும் அதிகரித்தது. இப்பகுதியில் எஸ்யு-30 எம்கேஐ ரக விமானம் மூலம் கண்காணிக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மலைப் பகுதியில் இரண்டு ராணுவப் பிரிவு காவலுக்கு நிறுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ராணுவத்தினரின் பணியை ஆய்வு செய்வது அதில் மாற்றங்கள் செய்வது உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. உரிய இடைவெளியில் இத்தகைய மாற்றங்கள் செய்யப்படுகின்றன. காவல் பணியில் எங்கெல்லாம் தொய்வு ஏற்படுகிறதோ அவை உடனுக்குடன் நிரப்பப்படுகின்றன.
சீனாவுடன் ஒப்பிடுகையில், ராணுவ நவீனமயமாக்கலில் இந்தியா பின்தங்கியுள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அந்தோனி, எந்த ஒரு நாட்டையும் மனதில் கொண்டு ராணுவத்தை நவீனமயமாக்கும் பணியை இந்தியா மேற்கொண்டதில்லை. ஒருங்கிணைந்த மறு ஆய்வின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாகத்தான் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அவ்வப்போது எழும் சூழ்நிலையின் அடிப்படையிலும் மாறுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து மலபார் பகுதியில் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்வதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு, கடந்த 15 ஆண்டுகளாக ஆண்டுதோறும் இத்தகைய கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக இத்தகைய பயிற்சி மேற்கொள்ளப்படவில்லை. கடற்படையின் திறனை அதிகரிக்கும் நோக்கிலும் இது நடத்தப்படுவதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆசிய பிராந்தியத்தில் மிகப் பெரிய நாடுகளான இந்தியாவும் சீனாவும் பொதுவான விஷயங்களில் ஒருங்கிணைந்து செயலாற்ற விரும்புகிறது. குறிப்பாக பருவ நிலை மாற்றம், வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளிடையிலான எல்லை பிரச்னையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்றார் அந்தோனி.
தினமணி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- D.SABARINATHANபண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011
நல்ல இடுகை.
இவர்கள் ராணுவத்தை பலபடுத்துகிறேன் என்று சொல்லி தங்களுக்கு ஆதாயம் தேட பார்க்கிறார்கள். மீண்டும் ஒரு போபர்ஸ் ஊழல் போன்று நடக்க வாய்ப்பு இருக்கிறது. சீனாவில் நாட்டு வருமானத்தை நாட்டிற்காக செலவளிக்கிறார்கள். நாம் நாட்டில் அமைச்சர்கள் சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள்.நாம் இது போல பயப்பட வேண்டியதுதான்.
இவர்கள் ராணுவத்தை பலபடுத்துகிறேன் என்று சொல்லி தங்களுக்கு ஆதாயம் தேட பார்க்கிறார்கள். மீண்டும் ஒரு போபர்ஸ் ஊழல் போன்று நடக்க வாய்ப்பு இருக்கிறது. சீனாவில் நாட்டு வருமானத்தை நாட்டிற்காக செலவளிக்கிறார்கள். நாம் நாட்டில் அமைச்சர்கள் சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள்.நாம் இது போல பயப்பட வேண்டியதுதான்.
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
உலகிலேயே அதிக பணம் கை இருப்பு வைத்திருக்கும் நாடு சீனாதான் .அதன் பலம் பலருக்கு தெரியவில்லை .இன்னும் 10 ,20 ஆண்டுகளில் அனைத்து அண்டை நாடுகளையும் வம்பு இழுத்து வளைத்து போட்டுவிடும்
ராம்
ராம்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
D.SABARINATHAN wrote:நல்ல இடுகை.
இவர்கள் ராணுவத்தை பலபடுத்துகிறேன் என்று சொல்லி தங்களுக்கு ஆதாயம் தேட பார்க்கிறார்கள். மீண்டும் ஒரு போபர்ஸ் ஊழல் போன்று நடக்க வாய்ப்பு இருக்கிறது. சீனாவில் நாட்டு வருமானத்தை நாட்டிற்காக செலவளிக்கிறார்கள். நாம் நாட்டில் அமைச்சர்கள் சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள்.நாம் இது போல பயப்பட வேண்டியதுதான்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|