புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 19:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 15:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 15:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43
by ayyasamy ram Today at 19:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 15:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 15:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
17 வருடங்களாக சூரிய ஒளியைப் பார்த்திராத பணிப்பெண்
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
சவுதி அரேபியாவில் ரியாட் நகரில் சுமார் 17வருடமாக சிறைவக்கப்பட்ட இலங்கைப் பெண் மீட்க்கப்பட்டுள்ளார். சுமார் 39 வயதில் சவுதி சென்ற இப் பெண், தன் அங்கு செல்லும்போது தனக்கு 8 வயதில் மகனும் 6 வயதில் ஒரு மகளும் இருந்ததாக தனது நினைவுகளை தூசிதட்டிச் சொல்லியுள்ளார். ஆச்சரியமாக இருக்கிறதா. ஆம் அவருக்கு தற்போது 56 வயது ஆகிறது. தாய்மொழியான சிங்களத்தை மறந்த நிலையில், பிள்ளைகளை மற்றும் குடும்பத்தை மறந்த நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார். அவரை மீட்டபோது அவர் ஒரு இயந்திரத்தைப் போல வேலைசெய்துகொண்டு இருந்ததாக தூதர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலையில் இதனைச் செய்யவேண்டும், மதியம் இந்த வேலை என அவர் பழக்கப்பட்டுவிட்டதாகவும், சுய நினைவைக் கூட இழந்து அவர் வேலைசெய்து வந்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். அவர் வேலைக்குச் சென்ற எஜமான் அவரை ஒரு கைதியாக் வீட்டில் அடைத்துவைத்தது மட்டுமல்லாது, வெளியுலகோடு எத்தொடர்பையும் பேண தடைவிதித்துள்ளதோடு, வெளியே செல்லவும் அனுமதிக்கவில்லை. இதனால் பூட்டிய வீட்டிற்குள் அவர் 17 வருடமாக வேலைமட்டும் செய்துகொண்டு இருந்திருக்கிறார். சில காலங்களில் அவர் தனது பிள்ளைகளை மறந்து உறவுகளை மறந்து தனது தாய்மொழியையும் மறந்துவிட்டார்.
அந்த அளவுக்கு அவருக்கு வேலைகள் திணிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாது, அவருக்கு சம்பளம் கூட வழங்கப்படவில்லை என்பதே பெரும் கொடுமையான விடையமாகும். அனைத்தையும் மறந்த நிலையில் அவரை இலங்கை தூதர அதிகாரிகள் விடுவித்துள்ளனர். அவரோடு திரும்பத் திரும்பப் பேசி அவரது நினைவுகளை வரவழைத்ததால், அவர் தனது உறவுகள், மற்றும் குடும்பத்தார் குறித்த தகவல்களை மெல்ல மெல்ல வழங்கிவருவதோடு, சிங்களத்தையும் சற்று பேச ஆரம்பித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. விடுவிக்கப்பட்டு இலங்கைத் தூதரகத்தில் அவர் இருந்தபோதும் தன்பாட்டில் அங்குள்ள வேலைகளை அவர் செய்ய ஆரம்பித்துள்ளார். இதை அவரே அறியாமல் செய்ய ஆரம்பித்தவேளை தான் இப் பெண்ணை அந்த எஜமான் எவ்வளவு கொடுமைசெய்திருக்கிறார் என்பது அவர்களுக்கு விளங்கியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து பல பணிப்பெண்கள் வறுமைகாரணமாக அரபு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்கின்றனர். எண்ணைக் குதங்களை வைத்து இலகுவாக பணம் சம்பாதிக்கும், திமிர் பிடித்த எஜமானர்களிடன் இவர்கள் சிக்கித் தவிப்பது பெரும் துன்பகரமான நிகழ்வுகளாக உள்ளன. கஷ்டப்படாமல் பணம் சம்பாதிக்கும் இவர்கள் போன்ற எஜமானர்கள் மற்றவர்களைக் கஷ்டப்படுத்திப் பார்ப்பதில் மகிழ்ச்சியடைகின்றனர். இக் கொடுமைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். பெண் விடுதலை பற்றிப் பேசிவரும் அமைப்புகள் இது குறித்து கவனம் செலுத்துவது நல்லது.
காலையில் இதனைச் செய்யவேண்டும், மதியம் இந்த வேலை என அவர் பழக்கப்பட்டுவிட்டதாகவும், சுய நினைவைக் கூட இழந்து அவர் வேலைசெய்து வந்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். அவர் வேலைக்குச் சென்ற எஜமான் அவரை ஒரு கைதியாக் வீட்டில் அடைத்துவைத்தது மட்டுமல்லாது, வெளியுலகோடு எத்தொடர்பையும் பேண தடைவிதித்துள்ளதோடு, வெளியே செல்லவும் அனுமதிக்கவில்லை. இதனால் பூட்டிய வீட்டிற்குள் அவர் 17 வருடமாக வேலைமட்டும் செய்துகொண்டு இருந்திருக்கிறார். சில காலங்களில் அவர் தனது பிள்ளைகளை மறந்து உறவுகளை மறந்து தனது தாய்மொழியையும் மறந்துவிட்டார்.
அந்த அளவுக்கு அவருக்கு வேலைகள் திணிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாது, அவருக்கு சம்பளம் கூட வழங்கப்படவில்லை என்பதே பெரும் கொடுமையான விடையமாகும். அனைத்தையும் மறந்த நிலையில் அவரை இலங்கை தூதர அதிகாரிகள் விடுவித்துள்ளனர். அவரோடு திரும்பத் திரும்பப் பேசி அவரது நினைவுகளை வரவழைத்ததால், அவர் தனது உறவுகள், மற்றும் குடும்பத்தார் குறித்த தகவல்களை மெல்ல மெல்ல வழங்கிவருவதோடு, சிங்களத்தையும் சற்று பேச ஆரம்பித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. விடுவிக்கப்பட்டு இலங்கைத் தூதரகத்தில் அவர் இருந்தபோதும் தன்பாட்டில் அங்குள்ள வேலைகளை அவர் செய்ய ஆரம்பித்துள்ளார். இதை அவரே அறியாமல் செய்ய ஆரம்பித்தவேளை தான் இப் பெண்ணை அந்த எஜமான் எவ்வளவு கொடுமைசெய்திருக்கிறார் என்பது அவர்களுக்கு விளங்கியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து பல பணிப்பெண்கள் வறுமைகாரணமாக அரபு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்கின்றனர். எண்ணைக் குதங்களை வைத்து இலகுவாக பணம் சம்பாதிக்கும், திமிர் பிடித்த எஜமானர்களிடன் இவர்கள் சிக்கித் தவிப்பது பெரும் துன்பகரமான நிகழ்வுகளாக உள்ளன. கஷ்டப்படாமல் பணம் சம்பாதிக்கும் இவர்கள் போன்ற எஜமானர்கள் மற்றவர்களைக் கஷ்டப்படுத்திப் பார்ப்பதில் மகிழ்ச்சியடைகின்றனர். இக் கொடுமைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். பெண் விடுதலை பற்றிப் பேசிவரும் அமைப்புகள் இது குறித்து கவனம் செலுத்துவது நல்லது.
இவரை இவ்வாறு கொடுமை செய்த அந்த மிருகத்திற்கு எந்தத் தண்டனையும் வழங்கப்படவில்லையா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|