புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
by T.N.Balasubramanian Today at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியர்களை மீட்க நடவடிக்கை தினமும் 2 இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி
Page 1 of 1 •
புதுடெல்லி, பிப்.26- லிபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக தினமும் இரண்டு இந்திய விமானங்களுக்கு லிபிய அரசு அனுமதி அளித்துள்ளது. 10 நாட்களுக்கு இந்த அனுமதி நீடிக்கும்.
18 ஆயிரம் பேர்
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக புரட்சி வெடித்துள்ளது. அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களை புரட்சியாளர்கள் கைப்பற்றி விட்டனர். ஆனால், தலைநகர் திரிபொலி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கலவரம் தொடர்ந்து வருகிறது. கலவரத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் பலியாகி விட்டனர்.
இதனால், அங்கு வசிக்கும் 18 ஆயிரம் இந்தியர்களை மீட்கும் முயற்சியை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதற்காக, இந்திய மீட்பு விமானங்களை தரை இறங்க அனுமதிக்குமாறு லிபிய அரசிடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. அது தொடர்பான முயற்சிகளை அங்குள்ள இந்திய தூதர் மணிமேகலை மேற்கொண்டு வந்தார்.
10 நாட்களுக்கு அனுமதி
இந்த சூழ்நிலையில், தினமும் இரண்டு விமானங்கள் தரை இறங்குவதற்கு லிபிய அரசு அனுமதி அளித்துள்ளது. 10 நாட்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் (பிப்.26) மார்ச் 7-ந் தேதி வரை தினமும் இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் லிபியாவில் தரை இறங்கும். அந்த விமானங்கள் மூலமாக அங்குள்ள இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள்.
இந்த தகவலை மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று டெல்லியில் தெரிவித்தார். ஒருவேளை, 10 நாட்களுக்குள் 18 ஆயிரம் இந்தியர்களையும் மீட்க முடியாவிட்டால் மேலும் சில நாட்களுக்கு இந்திய விமானங்கள் தரை இறங்க அனுமதி கேட்கப்படும் என்றும் அவர் கூறினார். முதல் விமானம் இன்று லிபியா செல்கிறது.
கப்பல்கள் மூலமாக மீட்பு
இதற்கிடையே, கப்பல்கள் மூலமாகவும் இந்தியர்களை மீட்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. லிபியாவின் அண்டை நாடான எகிப்துக்கு கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன. லிபியாவில் இருந்து எகிப்துக்கு வரும் இந்தியர்களை எகிப்து துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலமாக அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.
இது தவிர, மூன்று போர்க் கப்பல்களையும் லிபியா கடற்பகுதிக்கு அனுப்புவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்திய கடற்படையின் பெரிய கப்பல்களில் ஒன்றான ஐ.என்.எஸ். ஜலஸ்வா உட்பட 3 கப்பல்கள் அங்கு செல்லும்.
தினதந்தி
18 ஆயிரம் பேர்
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக புரட்சி வெடித்துள்ளது. அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களை புரட்சியாளர்கள் கைப்பற்றி விட்டனர். ஆனால், தலைநகர் திரிபொலி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கலவரம் தொடர்ந்து வருகிறது. கலவரத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் பலியாகி விட்டனர்.
இதனால், அங்கு வசிக்கும் 18 ஆயிரம் இந்தியர்களை மீட்கும் முயற்சியை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதற்காக, இந்திய மீட்பு விமானங்களை தரை இறங்க அனுமதிக்குமாறு லிபிய அரசிடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. அது தொடர்பான முயற்சிகளை அங்குள்ள இந்திய தூதர் மணிமேகலை மேற்கொண்டு வந்தார்.
10 நாட்களுக்கு அனுமதி
இந்த சூழ்நிலையில், தினமும் இரண்டு விமானங்கள் தரை இறங்குவதற்கு லிபிய அரசு அனுமதி அளித்துள்ளது. 10 நாட்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் (பிப்.26) மார்ச் 7-ந் தேதி வரை தினமும் இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் லிபியாவில் தரை இறங்கும். அந்த விமானங்கள் மூலமாக அங்குள்ள இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள்.
இந்த தகவலை மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று டெல்லியில் தெரிவித்தார். ஒருவேளை, 10 நாட்களுக்குள் 18 ஆயிரம் இந்தியர்களையும் மீட்க முடியாவிட்டால் மேலும் சில நாட்களுக்கு இந்திய விமானங்கள் தரை இறங்க அனுமதி கேட்கப்படும் என்றும் அவர் கூறினார். முதல் விமானம் இன்று லிபியா செல்கிறது.
கப்பல்கள் மூலமாக மீட்பு
இதற்கிடையே, கப்பல்கள் மூலமாகவும் இந்தியர்களை மீட்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. லிபியாவின் அண்டை நாடான எகிப்துக்கு கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன. லிபியாவில் இருந்து எகிப்துக்கு வரும் இந்தியர்களை எகிப்து துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலமாக அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.
இது தவிர, மூன்று போர்க் கப்பல்களையும் லிபியா கடற்பகுதிக்கு அனுப்புவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்திய கடற்படையின் பெரிய கப்பல்களில் ஒன்றான ஐ.என்.எஸ். ஜலஸ்வா உட்பட 3 கப்பல்கள் அங்கு செல்லும்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்தியர்களை அழைத்து வர 2 கப்பல்கள் இன்று லிபியா விரைகின்றன
கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியாவில், 18 ஆயிரம் இந்தியர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர, ஐ.என்.எஸ். ஜலஷ்வா, ஐ.என்.எஸ். மைசூர் ஆகிய இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் இன்று மும்பையில் இருந்து லிபியாவுக்கு விரைகின்றன. 8 முதல் 10 நாட்கள் பயணத்துக்கு பிறகு, இக்கப்பல்கள் எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா நகரை சென்றடையும். அங்கிருந்து, லிபியா நாட்டின் ஏதாவது ஒரு துறைமுகத்துக்கு சென்று, இந்தியர்களை ஏற்றி வரும்.
இக்கப்பல்களில், தலா ஆயிரம் பேருக்கு மேல் பயணம் செய்ய முடியும். இவற்றில் மருத்துவ வசதிகளும் உள்ளன.
கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியாவில், 18 ஆயிரம் இந்தியர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர, ஐ.என்.எஸ். ஜலஷ்வா, ஐ.என்.எஸ். மைசூர் ஆகிய இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் இன்று மும்பையில் இருந்து லிபியாவுக்கு விரைகின்றன. 8 முதல் 10 நாட்கள் பயணத்துக்கு பிறகு, இக்கப்பல்கள் எகிப்து நாட்டின் அலெக்சாண்டிரியா நகரை சென்றடையும். அங்கிருந்து, லிபியா நாட்டின் ஏதாவது ஒரு துறைமுகத்துக்கு சென்று, இந்தியர்களை ஏற்றி வரும்.
இக்கப்பல்களில், தலா ஆயிரம் பேருக்கு மேல் பயணம் செய்ய முடியும். இவற்றில் மருத்துவ வசதிகளும் உள்ளன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» 14,000 இந்தியர்களை விமானம் மூலம் மீட்க நடவடிக்கை
» லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு
» இந்தியர்களை மீட்க மீண்டும் சீனா செல்லும் இந்திய ராணுவ விமானம்
» மத்திய அரசு மீட்க நடவடிக்கை, 800 இந்தியர்கள் சவுதியில் தவிப்பு
» ஆள் இல்லாத விமானம் மூலம் இருப்பிடம் தெரிந்தது கலெக்டரை மீட்க சத்தீஷ்கார் அரசு நடவடிக்கை
» லிபியாவில் தவிக்கும் இந்தியர்களை மீட்க களமிறங்கியது மத்திய அரசு
» இந்தியர்களை மீட்க மீண்டும் சீனா செல்லும் இந்திய ராணுவ விமானம்
» மத்திய அரசு மீட்க நடவடிக்கை, 800 இந்தியர்கள் சவுதியில் தவிப்பு
» ஆள் இல்லாத விமானம் மூலம் இருப்பிடம் தெரிந்தது கலெக்டரை மீட்க சத்தீஷ்கார் அரசு நடவடிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|