புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
64 Posts - 50%
heezulia
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீடு வரலியே Poll_c10வீடு வரலியே Poll_m10வீடு வரலியே Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடு வரலியே


   
   

Page 1 of 2 1, 2  Next

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Mar 05, 2011 4:01 pm

வீடு வரலியே 2234787900_0b9f43c67f

பொழுதும் போயிருச்சு
போன மச்சான் இன்னும்
வீடு வரலியே

வயது அறுபதாச்சு
வண்டியேற வேணான்னு
சொன்னேனே

முரண்டு பிடிச்சு
பழைய முறுக்கேறி போனமச்சான்
இன்னும் வரலியே

மகன் போட்ட
சோற்றை மானங்கெட்டு
திண்ணமாட்டேன்

உழைக்க காலிருக்கு
வேலைகொடுக்க நிறைய
ஆளிருக்கு

ஐம்பது கூலியில
அறைவயிறு நிறைஞ்சாலும்
அதுபோதும்

கஷ்டப்பட்டு நீ பெத்த
கால் வயிறு கஞ்சியோட உழைச்சு
பாதி நான் செத்தேன்

மாசத்துக்கு ஒருநாள்லீவு
போட்டாலும் மகன் படிப்பு
கெட்டிடுமோனு

மாங்குமாங்குனு உழைச்சவனை
மானங்கெட்டு பேசிட்டான்
உன் மகன்

அவனுக்கு வேலைவாங்க(அரசு)
இருந்த அறைக்காணி நிலத்தையும்
வித்தோமடி

பதவியில் உட்கார்ந்ததும்
பணக்கார மணமுடிக்க பகலிரவாய்
அலைந்தோமடி

மணம் செய்து வைத்து
மாதம் எட்டுகூட இன்னும்
ஆகவில்லை

மரியாதையயன்பது இன்று
மகனிடம் மடிந்து கொண்டே
போகுதடி

வந்தவள்தான் வாய்பேச
வைக்கிறாலென நான் என்றும்
சொல்லமாட்டேன்


பெற்றபிள்ளைதான் சரியில்லை
பெருமூச்சு விடவேண்டாம்
கண்ணே

பக்கத்து ஊருக்கு வேலைக்கு
போகிறேன் பணி முடிந்ததும்
திரும்பிவருகிறேன்

என் உடலில்
தெம்புள்ளவரை உழைத்து
பிழைப்போம்

உழைக்க முடியவில்லை
என்றால் அருகிலுள்ள கிணத்தில்
மிதப்போம்

என்று சொல்லி விட்டு
போன மச்சான் இன்னும்
வீடு வரலியே..........................

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 05, 2011 4:05 pm

கலக்கிட்டீங்க கவிமுகி ரொம்ப ரொம்ப அழகா இருக்கு இந்த கவிதை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Mar 05, 2011 4:12 pm

நன்றி நண்பரே

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Mar 05, 2011 4:23 pm

கிராமத்தின் மண் வாசனை வீசுகிறது.

கிரமாத்தாருக்கு உண்டான கம்பீரமும், பாசமும் இங்கே தெரிகிறது.

வார்த்தைகளை அழகாக கோர்த்து வர்ணனைகள் மூலம் நெய்து, ஒரு நல்லதோர் சிந்தனையை நலம்புர உரைத்தமைக்கு வாழ்த்துகள்
கவிமுகி. தொரட்டும் ...... வீடு வரலியே 677196



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Mar 05, 2011 4:32 pm

உமது படைப்பில் எமது கவிதைகள் அனைத்தும் கடுகு போன்றது வித்யாசன் அவர்களே

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Mar 05, 2011 4:54 pm

கடுகு
யாமே
பாரு
எவ்வளவு கருப்பா இருக்கேன்னு.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 05, 2011 4:56 pm

பெத்தவங்களின் வலியும் வேதனையும் இந்த கவிதையில் ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க கவிமுகி.கொஞ்ச நேரம் நான் கலங்கி போனேன்



வீடு வரலியே Uவீடு வரலியே Dவீடு வரலியே Aவீடு வரலியே Yவீடு வரலியே Aவீடு வரலியே Sவீடு வரலியே Uவீடு வரலியே Dவீடு வரலியே Hவீடு வரலியே A
avatar
Guest
Guest

PostGuest Sat Mar 05, 2011 4:58 pm

வீடு வரலியே 677196 வீடு வரலியே 677196 அருமை அருமை நண்பா ...சிறப்பு கவிங்கரே

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 5:01 pm

இப்ப இருக்கும் காலக்கட்டத்தை மிக அழகான வரிகளால் மனம் கனமாக்கும் கவிதை கவிமுகி...

பெற்ற தாய் தந்தை தெய்வத்தினினும் மேலானவர்கள். அவர்கள் நல்லமுறையில் வளர்த்து ஆளாக்காம தன் சுகமே பெரிதென்று இருந்திருந்தால் நாம் மண்ணோடு மக்கி போயிருப்போம். தன்னை விதைத்து நமக்கு உணவளித்த பெற்றோரை அவருக்கு முடியாத வயதில் நாம் அவர்களை குழந்தையாய் பார்க்கவேண்டும்...

பிள்ளைகளிடம் மரியாதை இழக்க துணியாத எத்தனையோ பெற்றோர் இதோ இருக்கும் வரை கம்பீரமாக உழைத்து உண்டு இருக்க முடியாமல் போனால் கிணற்றில் மிதக்கவும் தயங்கவில்லை என்ற வரிகள் படித்தப்ப நம் கதி என்னவோ என்று அடிவயிறு பயத்தில் சுருள்கிறது....

அழகிய தாக்கமுள்ள வரிகளால் எங்கள் மனம் நிறைத்த அன்பு கவிமுகிக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வீடு வரலியே 47
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Mar 05, 2011 5:08 pm

சூப்பர். கவிமுகி அண்ணா உங்க கவிதைகள் மதுரைக்கு மேலும் ஒரு புகழ் வீடு வரலியே 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
வீடு வரலியே 812496
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக