புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
74 Posts - 44%
heezulia
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
6 Posts - 4%
prajai
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
10 Posts - 5%
prajai
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
8 Posts - 4%
Jenila
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய்


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 12, 2011 1:01 pm

மதுரை : மதுரை சிறைக்கு அழைத்துச் செல்ல ஆளில்லை; நலம் விசாரித்து கடிதம் எழுத படிப்பறிவில்லை; தானாக சென்று பார்க்கவும் வழியில்லை என்று ஆறு ஆண்டுகளாக தவித்த, 70 வயது தாய் கருப்பாயி, நேற்று முன்தினம், தட்டுத்தடுமாறி, தனி ஆளாக வந்து, ஆயுள் தண்டனை அனுபவிக்கும் தனது மகன் காமாட்சி ராஜாவை(51) சந்தித்து பாசமழை பொழிந்ததை கண்டு, சக கைதிகள் நெகிழ்ந்தனர்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் வசித்தவர் காமாட்சி ராஜா. மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர். இவரது தாயார் கருப்பாயி, தேனி மாவட்டம் போடியில் தனியாக வசித்து வருகிறார். 2005ல் இடப் பிரச்னையில் உறவினரை காமாட்சி ராஜா கொலை செய்த வழக்கில், மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின், ஆயுள் தண்டனை பெற்று தொடர்ந்து சிறையில் இருக்கிறார். இவரை பார்க்க உறவினர்கள் மூலம், கருப்பாயி பலமுறை முயற்சித்தும் பலனில்லை. தனியாக வந்து சந்திக்கவும் தைரியமில்லை. இப்படியே ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில், "மகனை எப்படியும் சந்தித்தே ஆக வேண்டும்' என்று முடிவு செய்த அவர், நேற்று முன்தினம் மதுரை சிறைக்கு தனியே வந்தார். கைதியை பார்க்க சமர்ப்பிக்கப்படும் ரேஷன் கார்டு நகல் போன்ற ஆவணங்கள் எதையும் கொண்டு வரவில்லை. இது குறித்து சிறை கண்காணிப்பாளர் ராஜேந்திரனின் கவனத்திற்கு காவலர்கள் கொண்டு சென்றனர்.மனிதாபிமான அடிப்படையில், காவலர்களே மனு எழுதி, கருப்பாயியை சிறைக்குள் அழைத்துச் சென்றனர்.

ஜெயிலர் அறையில் மகனுக்காக காத்திருந்தார். சிறிது நேரத்தில், அங்கு வந்து நின்ற மகனின் கண்களும், இதை கண்டு கண்ணீர் கலங்கிய கருப்பாயி கண்களும் "பாசப் போராட்டம்' நடத்தின. இதைப் பார்த்து கொண்டிருந்த அதிகாரிகளும், சக கைதிகளின் கண்களும் கசிந்தன. இவர்களின் பாசப் போராட்டம் அரை மணி நேரம் நீடித்தது.
ஆறு ஆண்டுகளாக சந்திக்க வராதது குறித்து மகனிடம் கருப்பாயி தெரிவித்தார். "இனி அடிக்கடி சந்திக்க வருவேன்' என்ற, தனது தாயின் காலில் விழுந்து காமாட்சி ராஜா ஆசீர்வாதம் வாங்கினார்.பின், சிறை காவலர்கள் கருப்பாயியை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டிற்கு அழைத்துச் சென்று, பயணச் சீட்டு எடுத்து கொடுத்து போடிக்கு வழியனுப்பி வைத்தனர்.

தினமலர்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Mar 12, 2011 1:26 pm

மகன் குற்றவாளியாக இருப்பினும் தாய் அன்புக்கு ஈடேது

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 12, 2011 5:20 pm

சந்தர்ப்ப வசத்தால் மகன் குற்றவாளி ஆனாலும் தாயன்புக்கு ஈடு இல்லை.



ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Uஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Dஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Aஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Yஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Aஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Sஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Uஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Dஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Hஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக