புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறைவன் இருக்கும் இடம் Poll_c10இறைவன் இருக்கும் இடம் Poll_m10இறைவன் இருக்கும் இடம் Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
இறைவன் இருக்கும் இடம் Poll_c10இறைவன் இருக்கும் இடம் Poll_m10இறைவன் இருக்கும் இடம் Poll_c10 
26 Posts - 43%
Jenila
இறைவன் இருக்கும் இடம் Poll_c10இறைவன் இருக்கும் இடம் Poll_m10இறைவன் இருக்கும் இடம் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
இறைவன் இருக்கும் இடம் Poll_c10இறைவன் இருக்கும் இடம் Poll_m10இறைவன் இருக்கும் இடம் Poll_c10 
1 Post - 2%
M. Priya
இறைவன் இருக்கும் இடம் Poll_c10இறைவன் இருக்கும் இடம் Poll_m10இறைவன் இருக்கும் இடம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவன் இருக்கும் இடம் Poll_c10இறைவன் இருக்கும் இடம் Poll_m10இறைவன் இருக்கும் இடம் Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
இறைவன் இருக்கும் இடம் Poll_c10இறைவன் இருக்கும் இடம் Poll_m10இறைவன் இருக்கும் இடம் Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
இறைவன் இருக்கும் இடம் Poll_c10இறைவன் இருக்கும் இடம் Poll_m10இறைவன் இருக்கும் இடம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
இறைவன் இருக்கும் இடம் Poll_c10இறைவன் இருக்கும் இடம் Poll_m10இறைவன் இருக்கும் இடம் Poll_c10 
3 Posts - 3%
Rutu
இறைவன் இருக்கும் இடம் Poll_c10இறைவன் இருக்கும் இடம் Poll_m10இறைவன் இருக்கும் இடம் Poll_c10 
3 Posts - 3%
Baarushree
இறைவன் இருக்கும் இடம் Poll_c10இறைவன் இருக்கும் இடம் Poll_m10இறைவன் இருக்கும் இடம் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
இறைவன் இருக்கும் இடம் Poll_c10இறைவன் இருக்கும் இடம் Poll_m10இறைவன் இருக்கும் இடம் Poll_c10 
2 Posts - 2%
prajai
இறைவன் இருக்கும் இடம் Poll_c10இறைவன் இருக்கும் இடம் Poll_m10இறைவன் இருக்கும் இடம் Poll_c10 
2 Posts - 2%
manikavi
இறைவன் இருக்கும் இடம் Poll_c10இறைவன் இருக்கும் இடம் Poll_m10இறைவன் இருக்கும் இடம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இறைவன் இருக்கும் இடம் Poll_c10இறைவன் இருக்கும் இடம் Poll_m10இறைவன் இருக்கும் இடம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் இருக்கும் இடம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 19, 2011 9:36 am

உலகத்தைப் படைத்த கடவுள், அதில் ஓரறிவு முதல் ஐந்தறிவு கொண்ட உயிர்களைப் படைத்து வாழ்க்கையை ஏற்படுத்தினார். கடைசியாக, ஆறறிவுடைய மனிதனைப் படைத்தார்.

மனிதனைப் படைத்த சிறிது காலத்திற்குள்ளேயே, அவனை ஏன் படைத்தோம் என்றாகி விட்டது கடவுளுக்கு. ஏனென்றால், மனிதர்கள் ஏதாவது ஒரு கோரிக்கையைக் கடவுள் முன் வைத்து, அதை நிறைவேற்றிக் கொடுக்கும்படி கேட்டு, தொல்லைப்படுத்த ஆரம்பித்தார்கள். இதனால் வெறுப்படைந்த கடவுள், தேவர்களை அழைத்து எங்கே போய் ஒளிந்து கொள்ளலாம் என்று ஆலோசனை கேட்டார்.

இமயமலையின் உச்சிக்குப் போய்விடுங்கள் என்றனர் தேவர்கள்.

கடவுள் சொன்னார், எவரெஸ்ட் சிகரத்திலேயே காலடி எடுத்து வைத்தவர்கள், அங்கே என்னை தேடிக்கொண்டு கண்டிப்பாக வந்துவிடுவார்கள்.

பசிபிக் மகா சமுத்திரத்தின் அடியில் போய் ஒளிந்து கொள்ளுங்கள்.

அதன் ஆழத்தையும் தான் அளக்க ஆரம்பித்து விட்டார்களே...

சந்திர மண்டலம், செவ்வாய் மண்டலம் என்றெல்லாம் தேவர்கள் யோசனை கூறினர். அதெல்லாம் மனிதன் வரக்கூடிய இடங்கள் என்று அச்சப்பட்டார் கடவுள்.

மனிதனின் மனதுக்குள் போய் ஒளிந்து கொள்ளுங்கள். அவன் தேடிப்பார்க்காத இடம் அது ஒன்றுதான் என்றார் ஒரு புத்திசாலித்தேவர். கடவுளும் அவ்வாறே செய்தார். தன்னுடைய மனதைத் தவிர எல்லா இடங்களிலும் கடவுளைத் தேடிக் கொண்டிருக்கிறான் மனிதன்.



இறைவன் இருக்கும் இடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 11:39 am

ஆஹா எத்தனை அருமையான பகிர்வு....

மனிதர்களின் மனங்களில் தான் தெய்வம் குடிக்கொண்டு இருக்கிறது.....

சத்திய வார்த்தைகள்......

இன்முகம் புன்முறுவல் அன்பான வார்த்தைகள் இவை இருந்தாலே போதுமே மனிதனும் தெய்வமாகலாமே....

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இறைவன் இருக்கும் இடம் 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 12:48 pm

இதையேதான் அண்ணா நான் பல பேர் கிட்ட சொல்லிட்டு இருக்கேன் யாரும் கேக்க மாட்டேங்கிறாங்க. எனக்கு தெரிஞ்சு இதுதான் உண்மை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 3:23 pm

நீங்க ஏம்பா கேக்கிறீங்க? பாடகன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இறைவன் இருக்கும் இடம் 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 19, 2011 3:24 pm

நான் என்ன கேட்டுட்டேன் புரியலையே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக