புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_c10டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_m10டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_c10 
83 Posts - 55%
heezulia
டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_c10டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_m10டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_c10டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_m10டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_c10டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_m10டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_c10டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_m10டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_c10டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_m10டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_c10டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_m10டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_c10டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_m10டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_c10டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_m10டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_c10டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_m10டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டைரக்டர் மணிரத்னம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்


   
   
Waajid M A
Waajid M A
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 22/09/2010

PostWaajid M A Sat Mar 19, 2011 9:41 pm

டைரக்டர் மணிரத்தினம் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்.

சமீப காலமாக அமரர் கல்கி அவர்கள் எழுதிய புகழ் பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் கதையைத் தாங்கள் திரைப்படமாக எடுக்கப்போவதாக செய்திகள் பத்திரிக்கைகளில் வந்த வண்ணம் உள்ளன. நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்களைக்கொண்ட அந்த கதையை சுமார் இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படமாக எடுப்பதென்பது என்னைப்போன்ற சாமானியர்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத, ஆங்கிலத்தில் சொல்வது போல் Himalayan task என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் தங்கள் திறமையை எல்லாம் பயன்படுத்தி அந்தப்படத்தை உருவாக்கி, சாதாரண மக்கள் அந்தக்கதையையும் கதா பாத்திரங்களையும் ஏற்றுக்கொள்வதில்தான் தங்கள் முழு வெற்றி அடங்கியுள்ளது.

கல்கி அவர்கள் எழுதிய பார்த்திபன் கனவு திரைப்படமாக எடுக்கப்பட்டபோது முழு கதையும் சிதைந்து போனது. இத்தனைக்கும் அது பொன்னியின் செல்வனை ஒப்பிடும் போது மிகச்சிறிய கதை. கதாபாத்திரங்களும் குறைவு. பிரபல நடிகர்கள் அந்தப்பாத்திரங்களுக்கு தங்கள் திறமையால் உயிரூட்டி இருந்தாலும் குறை, குறை தான். மிகவும் இனிமையான பாடல்கள். கதையைப் படிக்காமல் படம் மட்டும் பார்த்த நேயர்களுக்கு அது ஒரு நல்ல படம்.



பொன்னியின் செல்வன் கதையை தாங்கள் திரைப்படமாக உருவாக்கும் முயற்சியைக் கைவிட்டு அதையே ஒரு மெகா சீரியலாக எடுத்தால் அது மிகப்பெரிய வெற்றியை அடையும் என்று நானும் என் நண்பர்கள் பலரும் எண்ணுகிறோம். அந்தக்கதையின் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு த்ரில்லர். மொத்தம் ஐந்து பாகங்கள். 283 அத்தியாயங்கள். இரண்டிரண்டு அத்தியாயங்களாக மூன்றரை வருடம் கல்கியில் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்த மகத்தான காவியம் அது. சரியான ஸ்பான்ஸர் மற்றும் சன் டிவியைப்போன்ற தயாரிப்பாளர் கிடைத்தால் தமிழ் கூறும் நல்லுலகம் என்றென்றும் இந்தத்தயாரிப்பில் ஒத்துழைத்த எந்தக்கலைஞனையும் உயிருள்ளவரை மறக்காது. தாங்கள் ஒரு மிகச்சிறந்த இயக்குனர் மற்றும் தங்களுக்கு ஆலோசனை கூறும் அளவிற்கு என்னைப்போன்றவர்களுக்கு தகுதி இல்லை என்றே நான் எண்ணுகிறேன். திரு கல்கி அவர்களை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிட்டவில்லை. நான் பிறப்பதற்கு முன்னாலேயே 1954 இல் அவர் காலமாகிவிட்டார். பொன்னியின் செல்வனை பலமுறை படித்த காரணத்தினால் தான் மேலும் ஒவ்வொரு கதாபாத்திரத்துடனும் ஒன்றிப்போன காரணத்தினால் தான் அதனுடைய ஒவ்வொரு அத்தியாயத்தையும் சின்னத்திரையில் காண ஆவலாக உள்ளேன். அந்த நாவலை இரண்டரை மணி நேரத்தில் சுருக்கினால் அதன் சுவை குன்றி விடும் என்பது அடியேனின் ஆதங்கம்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக