புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
21 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
64 Posts - 78%
mohamed nizamudeen
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
4 Posts - 5%
Rutu
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
3 Posts - 4%
Baarushree
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
2 Posts - 2%
prajai
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
2 Posts - 2%
Jenila
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
2 Posts - 2%
viyasan
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_m10ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு


   
   
robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Wed Mar 30, 2011 1:51 pm



புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், மத்திய தொலைத்தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் சிலர் மீது, 80 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டியிருப்பதால், மேலும் இரண்டு நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என, சி.பி.ஐ., விடுத்த கோரிக்கைக்கு, சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்தது. இதையடுத்து, ஏப்ரல் 2ம் தேதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து, சி.பி.ஐ.,யும் அமலாக்கப்பிரிவும், சுப்ரீம் கோர்ட் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்திவருகின்றன. இரு அமைப்புகளும், தங்களது விசாரணை அறிக்கைகளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தன.
அதில், "அன்னிய செலாவணி நிர்வாக சட்ட விதிகள் மற்றும் சட்ட விரோத பினாமி பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன' என, கூறப்பட்டிருந்தது. அறிக்கைகளை படித்து பார்த்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.எஸ்.கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகையை வரும் 31ம் தேதி(நாளை)க்குள் தாக்கல் செய்யும்படி கூறியிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் சிலரது மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அமலாக்கப்பிரிவு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ராஜா பதவி வகித்த காலத்தில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்ட பிறகு, ரிசர்வ் வங்கி நடைமுறை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. பல தொலைத்தொடர்பு நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடு செய்யப்பட்டுள்ளது."ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் தன் ஒரு பங்கிற்கு, 106.95 கோடி ரூபாயை பெற்றுள்ளது. ஆனால், அந்நிறுவனத்தின் பங்கு ஒன்றின் சந்தை மதிப்பு, வெறும், 270 ரூபாய் தான். தொலைத்தொடர்பு நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள், பல நாடுகளிலிருந்து வந்துள்ளது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், சி.பி.ஐ., கோரிக்கைக்கு அனுமதியளித்தனர். இதையடுத்து, ஏப்ரல் 2ம் தேதி, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் சில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்கிறது.

இதற்காக, மொத்தம், 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு வருகிறது. ராஜா உட்பட, மொத்தம் ஏழு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. நான்கு அதிகாரிகள் மற்றும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.முன்னாள் அமைச்சர் ராஜா மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரிப்பு மற்றும் லஞ்சம் ஆகிய குற்றங்களில் வழக்கு பதிவாகும்.குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும், அன்னிய செலாவணி நிர்வாக சட்டத்தை மீறியதாக, தவறு செய்த சில தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மீது, உரிய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என, அறிக்கையில், அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.மேலும் இந்த அறிக்கையில், "சி.பி.ஐ., மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழு, மொரிஷியஸ் உட்பட சில நாடுகளுக்கு அனுப்பப்பட உள்ளது' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டியது, மார்ச் 31ம் தேதி என்று முன்பு குறிப்பிட்டிருந்தாலும், அதற்கு மேலும் இருநாள் அவகாசம் தரப்பட்டது. அதைத் தவிர, ஏப்., 25ம் தேதி துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என, சி.பி.ஐ., தெரிவித்தது.

சாதிக் மரணம்: முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் நெருங்கிய கூட்டாளி சாதிக் பாட்சாவின் மரணம் குறித்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டு இருப்பது குறித்தும், அந்த விசாரணை எந்த அளவில் உள்ளது என்பது குறித்தும், நீதிபதிகள், சி.பி.ஐ.,யிடம் கருத்து கேட்டனர்.

பல்வா சகோதரர் கைது : இதற்கிடையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக டி.பி.ரியாலிட்டி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஷாகித் பல்வாவின் சகோதரர் ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோரை, சி.பி.ஐ., கைது செய்துள்ளது.கலைஞர் "டிவி' பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட சினியுக் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டவர்கள் இவர்கள். இந்த விசாரணை தொடர்பாக இவர்களது அலுவலகத்தில் முன்பு நடத்திய சோதனையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஷாகித் பல்வா, ஏற்கனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு முன்னாள் அமைச்சர் ராஜாவுடன் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Mar 30, 2011 5:26 pm

செய்தி பகிர்வுக்கு அன்பு நன்றிகள்பா..

சாதிக்பாட்சா இறந்த பாவம் என்னாகுமோ...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு 47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Mar 30, 2011 6:04 pm

முடிவு எப்படி இருக்கும் என பார்ப்போம் கோபம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 31, 2011 1:23 am

வழக்கம் போல் ஊற்றி மூடி ராசாவை நிரபராதி என்று அறிவித்துவிடுவார்கள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 31, 2011 1:25 am

கலை wrote:வழக்கம் போல் ஊற்றி மூடி ராசாவை நிரபராதி என்று அறிவித்துவிடுவார்கள்..!
சரியாய்ச் சொன்னீங்க...



ராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Aராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Aராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Tராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Hராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Iராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Rராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Aராஜா மீது தயாராகிறது குற்றப்பத்திரிகை : வரும் 2ம் தேதி தாக்கல் செய்ய சி.பி.ஐ., முடிவு Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக