புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 Poll_c10வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 Poll_m10வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 Poll_c10 
20 Posts - 65%
heezulia
வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 Poll_c10வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 Poll_m10வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 Poll_c10வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 Poll_m10வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 Poll_c10வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 Poll_m10வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 Poll_c10வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 Poll_m10வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 Poll_c10வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 Poll_m10வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலி மிகுந்த நெஞ்சம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 01, 2011 10:35 am

First topic message reminder :

கருந்தேள் கடித்துதான்
என் குருதி
சிந்த வேண்டுமா

உன் கண்பார்வை என்னை
பார்க்க விட்டாலும் கூட
என் கண்களில் இருந்து
கண்ணீர்த்துளி சிந்தும்

என்னை பொறுத்த வரை
இரண்டும் ஒன்றுதான்
வலி மிகுந்த நெஞ்சம் ஒன்றுதான்


என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 01, 2011 3:55 pm

நண்பா அதை இங்கு பதியக்கூடாது... கேள்வி பதில் பகுதியில் கேளுங்கள் இருந்தாலும் சொல்கிறேன் ஈகரையில் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்க்கு கீழ் எழுத்துரு மாற்றி உள்ளது. அதை கிளிக் செய்யுங்கள் அதில் டைப் செய்து காப்பி பேஸ்ட் செய்யுங்கள்

சிம்பிள்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Fri Apr 01, 2011 4:28 pm

Aathira wrote:
Manik wrote:
Aathira wrote:
Manik wrote:ஆம் நாம் நினைத்த பெண் பார்க்கா விட்டால் அது பயங்கர விஷம் தான் அவனுக்கு
பார்க்கலைன்னா விஷம்....... பார்த்தா அமுதம்..அப்படித்தானே மணி?

அப்படி பார்த்துவிட்டால் அதை விட பெரிய சந்தோசம் அவனுக்கு ஆஸ்கர் விருது கொடுத்தாலும் கிடைக்காது அக்கா
இப்படியெல்லாம் ஏங்குகின்ற ஆண்கள் ஏம்ப்பா கல்யாணம் ஆணதும அந்த அவார்டைக் கண்டுக்கிறது இல்லை. வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 440806

அப்படிப்போடு போடு போடு
இன்னும்
அழுத்திபோடு போடு போடு
அக்கா அசத்திட்டீங்க.
நிறைய அப்படிதாங்க சொல்லுறாங்க நீங்க சொல்வதுபோல் அதுக்குதான் அப்படிபோடுன்னு சொன்னேன்
ஆனா ஒன்னுக்கா.
நம்ம பக்கமட்டும் நீங்க சொல்வதுபோல் நடக்கலக்க்கா.
நடக்கவும் நடக்காதுன்னு நினைக்கிறேன்.நடக்கவும் விடமாட்டோமுல்ல.



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 01, 2011 6:01 pm

அப்படி என்ன அக்கா சொல்லிப்புட்டோம் பெருசா...... நடக்குற உண்மையை சொன்னேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 03, 2011 12:50 pm

malikka wrote:
Aathira wrote:
Manik wrote:
Aathira wrote:
Manik wrote:ஆம் நாம் நினைத்த பெண் பார்க்கா விட்டால் அது பயங்கர விஷம் தான் அவனுக்கு
பார்க்கலைன்னா விஷம்....... பார்த்தா அமுதம்..அப்படித்தானே மணி?

அப்படி பார்த்துவிட்டால் அதை விட பெரிய சந்தோசம் அவனுக்கு ஆஸ்கர் விருது கொடுத்தாலும் கிடைக்காது அக்கா
இப்படியெல்லாம் ஏங்குகின்ற ஆண்கள் ஏம்ப்பா கல்யாணம் ஆணதும அந்த அவார்டைக் கண்டுக்கிறது இல்லை. வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 440806

அப்படிப்போடு போடு போடு
இன்னும்
அழுத்திபோடு போடு போடு
அக்கா அசத்திட்டீங்க.
நிறைய அப்படிதாங்க சொல்லுறாங்க நீங்க சொல்வதுபோல் அதுக்குதான் அப்படிபோடுன்னு சொன்னேன்
ஆனா ஒன்னுக்கா.
நம்ம பக்கமட்டும் நீங்க சொல்வதுபோல் நடக்கலக்க்கா.
நடக்கவும் நடக்காதுன்னு நினைக்கிறேன்.நடக்கவும் விடமாட்டோமுல்ல.

நல்லா பாட்டு பாடுறீங்க வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Apr 03, 2011 12:58 pm

நல்ல கற்பனை வளம் ! பெண்களின் கண்கள் இரு கருவண்டுகள் போன்றன என்று சங்க கால இலக்கியங்கள் சொன்னதை நண்பர் நினைவுபடுத்தி உள்ளார். நல்ல கவிதை.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 03, 2011 2:12 pm

Kaa Na Kalyanasundaram wrote:நல்ல கற்பனை வளம் ! பெண்களின் கண்கள் இரு கருவண்டுகள் போன்றன என்று சங்க கால இலக்கியங்கள் சொன்னதை நண்பர் நினைவுபடுத்தி உள்ளார். நல்ல கவிதை.

மிக்க நன்றி நண்பா வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 154550 வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 2:44 pm

Manik wrote:கருந்தேள் கடித்துதான்
என் குருதி
சிந்த வேண்டுமா

உன் கண்பார்வை என்னை
பார்க்க விட்டாலும் கூட
என் கண்களில் இருந்து
கண்ணீர்த்துளி சிந்தும்

என்னை பொறுத்த வரை
இரண்டும் ஒன்றுதான்
வலி மிகுந்த நெஞ்சம் ஒன்றுதான்


என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்

நேசம் சத்தியமெனும்போது அந்த நேசம் கண்கொண்டு பார்க்காமல் மனம் கொண்டு பார்க்கிறது... மனம் கொண்டு பார்க்கும் நேசம் என்றும் நிலைக்கவும் செய்கிறது...

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் மணிகண்டா... வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 03, 2011 2:59 pm

நல்லா இருக்கு...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 03, 2011 6:07 pm

மஞ்சுபாஷிணி wrote:
Manik wrote:கருந்தேள் கடித்துதான்
என் குருதி
சிந்த வேண்டுமா

உன் கண்பார்வை என்னை
பார்க்க விட்டாலும் கூட
என் கண்களில் இருந்து
கண்ணீர்த்துளி சிந்தும்

என்னை பொறுத்த வரை
இரண்டும் ஒன்றுதான்
வலி மிகுந்த நெஞ்சம் ஒன்றுதான்


என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்

நேசம் சத்தியமெனும்போது அந்த நேசம் கண்கொண்டு பார்க்காமல் மனம் கொண்டு பார்க்கிறது... மனம் கொண்டு பார்க்கும் நேசம் என்றும் நிலைக்கவும் செய்கிறது...

அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் மணிகண்டா... வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 224747944

உங்க தம்பில்ல அக்கா அதான் உங்களோட கவித்திறமைல இதோ கொஞ்சம் வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 03, 2011 6:07 pm

கலை wrote:நல்லா இருக்கு...

இன்னும் கொஞ்சம் சுறுக்கி சொல்லலாம்னு யோசிச்சீங்களோ நன்றி அண்ணா வலி மிகுந்த நெஞ்சம் - Page 2 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக