புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
30 வகை சம்மர் ரெசிபிகள்
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
'இதோ வந்துட்டோம்ல...' என்பது போல ச்சும்மா சுள்ளென்று வாட்டியெடுக்க ஆரம்பித்துவிட்டார் சூரிய பகவான் வழக்கம்போல! நாமும் வழக்கம்போல சமாளித்துதானே ஆகவேண்டும்!
என்னதான், 'வாய்க்கு ருசியா கொடுக்கறேன்' என்று வகை வகையாக சமைத்து வைத்தாலும், அத்தனையையும் ருசித்து சாப்பிட முடியாத அளவுக்கு, வெயில் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும். சொல்லப் போனால், 'இதையா சமைச்சே?' என்று சில அயிட்டங்கள் பலரையும் பதற வைத்துவிடும்.
இதிலிருந்து தப்பிக்க வைத்து, எல்லோரையும் 'கூல்... கூல்...' என்றாக்குவதற்காக... கிர்ணி, தர்பூசணி, பரங்கி, பூசணி, நெல்லிக்காய், இளநீர் என பலவற்றையும் பயன்படுத்தி, சர்பத் முதல் சாலட் வரை செய்து காட்டி அசத்தியிருக்கிறார் சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்.
நாக்கும் மனதுக்கும் ஒருசேர மலர்ச்சியூட்டி, உடன் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்தும் இந்த அயிட்டங்களை சமைத்துக் கொடுத்து, ச்சும்மா 'ஜில்’லுனு ஒரு சபாஷ் வாங்குங்க!
நன்றி விகடன்
என்னதான், 'வாய்க்கு ருசியா கொடுக்கறேன்' என்று வகை வகையாக சமைத்து வைத்தாலும், அத்தனையையும் ருசித்து சாப்பிட முடியாத அளவுக்கு, வெயில் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும். சொல்லப் போனால், 'இதையா சமைச்சே?' என்று சில அயிட்டங்கள் பலரையும் பதற வைத்துவிடும்.
இதிலிருந்து தப்பிக்க வைத்து, எல்லோரையும் 'கூல்... கூல்...' என்றாக்குவதற்காக... கிர்ணி, தர்பூசணி, பரங்கி, பூசணி, நெல்லிக்காய், இளநீர் என பலவற்றையும் பயன்படுத்தி, சர்பத் முதல் சாலட் வரை செய்து காட்டி அசத்தியிருக்கிறார் சுவையரசி சாந்தி விஜயகிருஷ்ணன்.
நாக்கும் மனதுக்கும் ஒருசேர மலர்ச்சியூட்டி, உடன் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்தும் இந்த அயிட்டங்களை சமைத்துக் கொடுத்து, ச்சும்மா 'ஜில்’லுனு ஒரு சபாஷ் வாங்குங்க!
நன்றி விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
கிர்ணிப்பழ கீர்
தேவையானவை: கிர்ணிப்பழம் - பாதி அளவு, திக்கான பால் - 200 கிராம், பாதாம், முந்திரி - தாலா ஒரு டீஸ்பூன், மில்க்மெய்ட், சர்க்கரை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பாதாம் பருப்பை சுடு தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து, தோல் உரித்து, முந்திரியுடன் சேர்த்துப் பொடித்து, பால் சேர்த்து அரைக்கவும். கிர்ணிப்பழத்தைத் துண்டுகளாக நறுக்கி, சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடி கனமான கடாயில், அரைத்த பாதாம் - முந்திரி விழுதைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கொதி வந்ததும் மில்க்மெய்ட் சேர்த்து, அரைத்த கிர்ணிப் பழ விழுதையும் சேர்த்து, கொதித்ததும் இறக்கவும்.
இதை சூடாகவும் குடிக்கலாம். ஃப்ரிட்ஜில் வைத்து 'ஜில்’லென்றும் பருகலாம்.
தேவையானவை: கிர்ணிப்பழம் - பாதி அளவு, திக்கான பால் - 200 கிராம், பாதாம், முந்திரி - தாலா ஒரு டீஸ்பூன், மில்க்மெய்ட், சர்க்கரை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பாதாம் பருப்பை சுடு தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து, தோல் உரித்து, முந்திரியுடன் சேர்த்துப் பொடித்து, பால் சேர்த்து அரைக்கவும். கிர்ணிப்பழத்தைத் துண்டுகளாக நறுக்கி, சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடி கனமான கடாயில், அரைத்த பாதாம் - முந்திரி விழுதைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கொதி வந்ததும் மில்க்மெய்ட் சேர்த்து, அரைத்த கிர்ணிப் பழ விழுதையும் சேர்த்து, கொதித்ததும் இறக்கவும்.
இதை சூடாகவும் குடிக்கலாம். ஃப்ரிட்ஜில் வைத்து 'ஜில்’லென்றும் பருகலாம்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
பயறு தோசை
தேவையானவை: முழுப்பயறு (பச்சைப் பயறு முழுதாக), பச்சரிசி - தலா 200 கிராம், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பயறை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைக்கவும். பிறகு, மாவை தோசைக்கல்லில் ஊற்றி, எண்ணெய் விட்டு தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
தேவையானவை: முழுப்பயறு (பச்சைப் பயறு முழுதாக), பச்சரிசி - தலா 200 கிராம், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பயறை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைக்கவும். பிறகு, மாவை தோசைக்கல்லில் ஊற்றி, எண்ணெய் விட்டு தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
தர்பூசணி பக்கோடா
தேவையானவை: தர்பூசணி - பாதி அளவு, சோள மாவு, அரிசி மாவு - தலா 50 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி துருவல், புதினா இலை, நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தர்பூசணியின் வெண்மையான அடி பாகத்தை மட்டும் எடுத்து துருவிக் கொள்ளவும். இதனுடன் சோள மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி துருவல், புதினா, உப்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் கெட்டியாகக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.
தேவையானவை: தர்பூசணி - பாதி அளவு, சோள மாவு, அரிசி மாவு - தலா 50 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி துருவல், புதினா இலை, நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தர்பூசணியின் வெண்மையான அடி பாகத்தை மட்டும் எடுத்து துருவிக் கொள்ளவும். இதனுடன் சோள மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி துருவல், புதினா, உப்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் கெட்டியாகக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
கலர் லெமன் சர்பத்
தேவையானவை: தர்பூசணிப்பழத் துண்டுகள் - 6, கேரட் - 50 கிராம், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், தேன் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: கேரட்டை நறுக்கி, தர்பூசணிப் பழத்துடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன், உப்பு கலந்து பருகவும்.
தேவையானவை: தர்பூசணிப்பழத் துண்டுகள் - 6, கேரட் - 50 கிராம், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், தேன் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: கேரட்டை நறுக்கி, தர்பூசணிப் பழத்துடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன், உப்பு கலந்து பருகவும்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
கீரை சாதம்
தேவையானவை: முளைக்கீரை - ஒரு கட்டு, பாசுமதி அரிசி - 200 கிராம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு, பூண்டு - 2 பல், துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - 2, நெய் - 50 கிராம், தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரையை நன்றாக அலசி பொடியாக நறுக்கவும். அரிசியைப் பத்து நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து... பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து மேலும் வறுக்கவும். சிறிது நெய்யில் பூண்டு சேர்த்து வதக்கி, வறுத்த பொருட்களை சேர்த்து அரைக்கவும். துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள நெய்யை குக்கரில் விட்டு, கீரையை சேர்த்து லேசாக வதக்கவும். அரைத்த கலவை, ஊறிய அரிசி, வெந்த பருப்பு, உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை அதில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு ஒரு பங்கு தண்ணீர் என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
தேவையானவை: முளைக்கீரை - ஒரு கட்டு, பாசுமதி அரிசி - 200 கிராம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு, பூண்டு - 2 பல், துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - 2, நெய் - 50 கிராம், தனியா - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரையை நன்றாக அலசி பொடியாக நறுக்கவும். அரிசியைப் பத்து நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து... பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து மேலும் வறுக்கவும். சிறிது நெய்யில் பூண்டு சேர்த்து வதக்கி, வறுத்த பொருட்களை சேர்த்து அரைக்கவும். துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள நெய்யை குக்கரில் விட்டு, கீரையை சேர்த்து லேசாக வதக்கவும். அரைத்த கலவை, ஊறிய அரிசி, வெந்த பருப்பு, உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை அதில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு ஒரு பங்கு தண்ணீர் என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
அவல் - நுங்கு சாலட்
தேவையானவை: நன்றாக சுத்தம் செய்த சிவப்பு அவல், நுங்கு துண்டுகள் - தலா 100 கிராம், பனங்கல்கண்டு - 2 டீஸ்பூன், துருவிய கேரட் - சிறிதளவு.
செய்முறை: அவலுடன் நுங்கு, கேரட், பனங்கல்கண்டு சேர்த்து நன்றாகக் கலந்து கொடுக்கவும்.நுங்கில் உள்ள தண்ணீரில் அவல் ஊறிவிடும். சாப்பிட சுவையாக இருக்கும்.
தேவையானவை: நன்றாக சுத்தம் செய்த சிவப்பு அவல், நுங்கு துண்டுகள் - தலா 100 கிராம், பனங்கல்கண்டு - 2 டீஸ்பூன், துருவிய கேரட் - சிறிதளவு.
செய்முறை: அவலுடன் நுங்கு, கேரட், பனங்கல்கண்டு சேர்த்து நன்றாகக் கலந்து கொடுக்கவும்.நுங்கில் உள்ள தண்ணீரில் அவல் ஊறிவிடும். சாப்பிட சுவையாக இருக்கும்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
வெந்தய மசியல்
தேவையானவை: வெந்தயம் - 25 கிராம், துவரம்பருப்பு - 200 கிராம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2, கடுகு,
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், புளி - கொட்டைப்பாக்கு அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்புடன், வெந்தயம், மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும். புளியை அரை கப் தண்ணீரில் கரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் தாளித்து, புளிக் கரைசலை ஊற்றி... உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில், வேக வைத்த வெந்தயம் - பருப்பு கலவையைச் சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும்.
வெந்தயக்கீரையிலும் இதுபோல் செய்யலாம்.
தேவையானவை: வெந்தயம் - 25 கிராம், துவரம்பருப்பு - 200 கிராம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 2, கடுகு,
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், புளி - கொட்டைப்பாக்கு அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்புடன், வெந்தயம், மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும். புளியை அரை கப் தண்ணீரில் கரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் தாளித்து, புளிக் கரைசலை ஊற்றி... உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில், வேக வைத்த வெந்தயம் - பருப்பு கலவையைச் சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும்.
வெந்தயக்கீரையிலும் இதுபோல் செய்யலாம்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
பரங்கிக்காய் அடை
தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம், பரங்கிக்காய் - ஒரு கீற்று, அரிசி - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 5, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, இஞ்சி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியுடன் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து... தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். பரங்கிக்காயை மிகவும் பொடியாக நறுக்கி மாவுடன் கலந்து... மாவை தோசைக்கல்லில் ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, அடைகளாக சுட்டெடுக்கவும்.
தேவையானவை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம், பரங்கிக்காய் - ஒரு கீற்று, அரிசி - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 5, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, இஞ்சி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியுடன் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து... தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். பரங்கிக்காயை மிகவும் பொடியாக நறுக்கி மாவுடன் கலந்து... மாவை தோசைக்கல்லில் ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, அடைகளாக சுட்டெடுக்கவும்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
ஸ்டஃப்டு புடலை
தேவையானவை: சிறிய குழல் வடிவில் நறுக்கிய புடலங்காய் துண்டுகள் - 6, துருவிய கோஸ், பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா 50 கிராம், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் கடலை மாவை லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். துருவிய கோஸ்,
மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, வறுத்த கடலைமாவைச் சேர்த்துப் புரட்டி எடுக்கவும். நறுக்கிய புடலங்காய்களில் உட்புறம் இருக்கும் விதைப் பகுதியை எடுத்துவிட்டு, அதில் மசாலா கலவையை நிரப்பவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, அடைத்த புடலைங்காய்த் துண்டுகளை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து மெள்ள வதக்கி எடுக்கவும்.
தேவையானவை: சிறிய குழல் வடிவில் நறுக்கிய புடலங்காய் துண்டுகள் - 6, துருவிய கோஸ், பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா 50 கிராம், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் கடலை மாவை லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். துருவிய கோஸ்,
மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, வறுத்த கடலைமாவைச் சேர்த்துப் புரட்டி எடுக்கவும். நறுக்கிய புடலங்காய்களில் உட்புறம் இருக்கும் விதைப் பகுதியை எடுத்துவிட்டு, அதில் மசாலா கலவையை நிரப்பவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, அடைத்த புடலைங்காய்த் துண்டுகளை சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து மெள்ள வதக்கி எடுக்கவும்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|