புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
by mohamed nizamudeen Today at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகள் விளையாடும்போது கவனமாக இருங்கள்!
Page 1 of 1 •
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அங்கே இங்கே என்று ஓடி விளையாடுவதே குழந்தைகளின் இயல்பு. அப்படி ஓடி விளையாடுவது... பெரும்பாலும் விபத்து ஏற்பட்டு, ஆபத்தில் முடிந்து விடுகிறது. குறிப்பாக தலையில் அடிபடுவது என்பது உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது. சைக்கிள் ஓட்டும்போது... விளையாடும்போது கீழே விழுவது, மருந்தை மாற்றிக் குடித்து விடுதல், பால் குடிக்கும்போது மூக்கில் ஏறி விடுதல் என்பது குழந்தைகளுக்கே உரிய பிரச்சினைகள்.
சைக்கிளில் இருந்து கீழே விழுந்தால் பெரும்பாலும் காலில் தான் காயம் ஏற்படுகிறது. சில நேரங்களில் தலையில் காயம் ஏற்பட்டாலும், விளையாட்டு சுவாரஸ்யத்தில் அதை வீட்டிலும் குழந்தைகள் சொல்வதில்லை. அப்படியே சொன்னாலும் குழந்தைகள் சொல்வதை பெரியவர்கள் கவனமாக கேட்பதில்லை. அப்படி தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதுதான் சிறந்தது.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளித்து விட வேண்டும். காயம் அடைந்த ஆறு மணி நேரத்தில் வாந்தி, நினைவிழப்பு, வலிப்பு, மூக்கில் ரத்தம் வருதல் ஆகிய பிரச்சினைகள் தோன்றும். இப்படி ஏதாவது நேர்ந்தால் உடனடியாக கவனிப்பது நல்லது.
வெளிக்காயமோ அல்லது உள்காயமோ ஸ்கேன் மூலம் கவனித்து சிகிச்சை பெறுவது நல்லது. காலில் காயம்பட்டு ரத்தம் வந்தால் சுத்தமான துணியால்... ரத்தம் கசியாதவாறு கட்ட வேண்டும். ஆழமான காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இந்த மாதிரியான பிரச்சினைகள் வந்த பிறகு கவனித்து புலம்புவதை விட... குழந்தைகள் விளையாடும்போதே.... அல்லது சைக்கிள் ஓட்டும் போதே... கவனமாக இருந்தால் இந்த தொல்லைகள் இல்லை. மிகவும் வேகமாக சைக்கிள் ஓட்டச் சொல்லக் கூடாது. அதேபோல் அதிகமாக வாகனங்கள் இயங்கும் நெரிசலில் சைக்கிள் ஓட்டச் சொல்லக் கூடாது. அப்படியே சைக்கிள் சவாரி செய்தாலும் ஹெல்மெட் போடுமாறு வலியுறுத்த வேண்டும். சரியாக சைக்கிள் ஓட்டத் தெரியாத குழந்தைகளுக்கு கை மற்றும் கால்களில் மூட்டுப் பகுதியில் "பேட்" கட்டி விடவேண்டும். கைகளில் உறையும் மாட்டிவிடலாம். மழை நேரங்களிலோ அல்லது நனைந்த சுவர் மற்றும் கட்டிடங்களில் குழந்தைகளை விளையாட விடக் கூடாது. கட்டிலில் தூங்கினால் கீழே விழாதவாறு இரண்டு பக்கமும் தலையணை வைத்துவிட வேண்டும்.
ஐந்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் விழுங்கும். குறிப்பாக நாணயம், சேப்டி பின், பவளம், சின்ன மூடிகள் போன்றவற்றை விழுங்கிவிட்டால், குழந்தையை உடனடியாக கவிழ்த்து பிடித்தபடி முதுகு பகுதியில் லேசாக தட்டினால் நாணயம், பவளம் போன்ற பொருட்கள் வெளியே வந்து விழுந்துவிடும். தொண்டையில் சிக்கிவிட்டால் உடனே வாய்க்குள் கையை விட்டு அந்த பொருளை எடுக்க முயற்சிக்கக் கூடாது. அப்படி செய்யும்போது அந்தப் பொருள் ஆழமாகப் போய்விடும். அப்போது மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு போக வேண்டும்.
விழுங்கும் பொருட்கள் குடல், இரைப்பை பகுதியில் இருந்தால் "என்டோஸ்கோப்" கருவி மூலம் சோதனை செய்து பார்க்கலாம்.
சுவாசப்பகுதியில் சிக்கிக் கொண்டால் அவற்றை எடுக்க... "பிராங்கோஸ்கோப்" என்ற கருவியை பயன்படுத்தலாம்.
குழந்தைகளின் கண்ணுக்குள் தூசி விழுந்தாலோ அல்லது புகையின் காரணமாகவோ கண்களை கசக்கிவிடுவார்கள். இது நல்லதல்ல... இதனால் கண்களுக்குள் மேலும் காயம் ஏற்படும். இதை குழந்தைகளிடம் பக்குவமாக சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படி தூசி விழுந்து விட்டால் கண்களை கசக்காமல்... கண்ணின் மேல் இமைப் பகுதியை முன்னோக்கி மெதுவாக இழுத்துப் பிடித்தால் கண்ணீர் வரும். அப்படி வரும் கண்ணீரோடு கலந்து தூசியும் வெளியே வந்துவிடும். இல்லாவிட்டால் கைகளை நன்றாக சுத்தப்படுத்திக் கொண்டு இரண்டு இமைகளையும் தூக்கிப் பிடித்து... பலமாக ஊதினால் தூசி வெளியே வரும் வாய்ப்பு அதிகம்.
சுத்தமான தண்ணீரில் கண்களை கழுவினாலும் தூசி வெளியேறிவிடும். விரல்கள் மூலம் இமைகளை தூக்கும்போது தூசு தெரிந்தால் சுத்தமான துணியின் ஓரப்பகுதி மூலம் அதை எடுத்துவிடலாம். அப்போது தூசியை எடுப்பதற்காக... டிஷ்யூ பேப்பர், பஞ்சு, சேப்டி பின், பென்சில் ஆகியவற்றின் மூலம் தூசியை எடுக்க முயற்சிக்கக் கூடாது.
தூசியை எடுக்க முடியாவிட்டால் இரண்டு கண்களையும் துணியால் கட்டி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு விக்கல், இருமல், சுவாசத் தடை போன்றவை வந்தால், பால் மூக்கின் வழியாக ஏறிவிட்டதால் இப்படி நேர்ந்துவிட்டது என்று பலர் நினைக்கின்றனர். உடனே தலையை தட்டி விடுகின்றனர். இது தவறு.
உண்மையில் பால் மூக்கில் ஏறுவதில்லை. குடிக்கும் பால் உணவுக் குழாய்க்கு பதில் சுவாசக் குழாய்க்குள் சென்றுவிடுவதால்தான் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இப்படி ஏற்படும்போது தலையில் தட்டாமல் தலையை கொஞ்சம் தாழ்த்தி, வலது பக்கமாக கவிழ்த்து கிடத்தி, முதுகு பகுதியை லேசாக தட்டிக் கொடுத்தால் சரியான பாதைக்கு பால் போக ஆரம்பித்துவிடும். தொந்தரவு இருந்தால் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று உடனே பாலை நீக்கி விடுவது நல்லது.
குழந்தைகளுக்கு முக்கிய பிரச்சினையே சரியான முறையில் பால் புகட்டாததுதான். தாய்மார்கள் சரியான முறையில் பால் புகட்டாததால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சரியான முறையில் உட்கார்ந்து பால் புகட்ட வேண்டும். குழந்தையின் வயிறும், நெஞ்சும், தாயின் வயிறு, நெஞ்சுடன் ஒட்டியிருக்குமாறு வைத்து நிதானமாக பால் புகட்ட வேண்டும். படுத்துக் கொண்டு பால் புகட்டக் கூடாது.
நன்றி தினகரன்
சைக்கிளில் இருந்து கீழே விழுந்தால் பெரும்பாலும் காலில் தான் காயம் ஏற்படுகிறது. சில நேரங்களில் தலையில் காயம் ஏற்பட்டாலும், விளையாட்டு சுவாரஸ்யத்தில் அதை வீட்டிலும் குழந்தைகள் சொல்வதில்லை. அப்படியே சொன்னாலும் குழந்தைகள் சொல்வதை பெரியவர்கள் கவனமாக கேட்பதில்லை. அப்படி தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதுதான் சிறந்தது.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளித்து விட வேண்டும். காயம் அடைந்த ஆறு மணி நேரத்தில் வாந்தி, நினைவிழப்பு, வலிப்பு, மூக்கில் ரத்தம் வருதல் ஆகிய பிரச்சினைகள் தோன்றும். இப்படி ஏதாவது நேர்ந்தால் உடனடியாக கவனிப்பது நல்லது.
வெளிக்காயமோ அல்லது உள்காயமோ ஸ்கேன் மூலம் கவனித்து சிகிச்சை பெறுவது நல்லது. காலில் காயம்பட்டு ரத்தம் வந்தால் சுத்தமான துணியால்... ரத்தம் கசியாதவாறு கட்ட வேண்டும். ஆழமான காயம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இந்த மாதிரியான பிரச்சினைகள் வந்த பிறகு கவனித்து புலம்புவதை விட... குழந்தைகள் விளையாடும்போதே.... அல்லது சைக்கிள் ஓட்டும் போதே... கவனமாக இருந்தால் இந்த தொல்லைகள் இல்லை. மிகவும் வேகமாக சைக்கிள் ஓட்டச் சொல்லக் கூடாது. அதேபோல் அதிகமாக வாகனங்கள் இயங்கும் நெரிசலில் சைக்கிள் ஓட்டச் சொல்லக் கூடாது. அப்படியே சைக்கிள் சவாரி செய்தாலும் ஹெல்மெட் போடுமாறு வலியுறுத்த வேண்டும். சரியாக சைக்கிள் ஓட்டத் தெரியாத குழந்தைகளுக்கு கை மற்றும் கால்களில் மூட்டுப் பகுதியில் "பேட்" கட்டி விடவேண்டும். கைகளில் உறையும் மாட்டிவிடலாம். மழை நேரங்களிலோ அல்லது நனைந்த சுவர் மற்றும் கட்டிடங்களில் குழந்தைகளை விளையாட விடக் கூடாது. கட்டிலில் தூங்கினால் கீழே விழாதவாறு இரண்டு பக்கமும் தலையணை வைத்துவிட வேண்டும்.
ஐந்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் விழுங்கும். குறிப்பாக நாணயம், சேப்டி பின், பவளம், சின்ன மூடிகள் போன்றவற்றை விழுங்கிவிட்டால், குழந்தையை உடனடியாக கவிழ்த்து பிடித்தபடி முதுகு பகுதியில் லேசாக தட்டினால் நாணயம், பவளம் போன்ற பொருட்கள் வெளியே வந்து விழுந்துவிடும். தொண்டையில் சிக்கிவிட்டால் உடனே வாய்க்குள் கையை விட்டு அந்த பொருளை எடுக்க முயற்சிக்கக் கூடாது. அப்படி செய்யும்போது அந்தப் பொருள் ஆழமாகப் போய்விடும். அப்போது மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு போக வேண்டும்.
விழுங்கும் பொருட்கள் குடல், இரைப்பை பகுதியில் இருந்தால் "என்டோஸ்கோப்" கருவி மூலம் சோதனை செய்து பார்க்கலாம்.
சுவாசப்பகுதியில் சிக்கிக் கொண்டால் அவற்றை எடுக்க... "பிராங்கோஸ்கோப்" என்ற கருவியை பயன்படுத்தலாம்.
குழந்தைகளின் கண்ணுக்குள் தூசி விழுந்தாலோ அல்லது புகையின் காரணமாகவோ கண்களை கசக்கிவிடுவார்கள். இது நல்லதல்ல... இதனால் கண்களுக்குள் மேலும் காயம் ஏற்படும். இதை குழந்தைகளிடம் பக்குவமாக சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்படி தூசி விழுந்து விட்டால் கண்களை கசக்காமல்... கண்ணின் மேல் இமைப் பகுதியை முன்னோக்கி மெதுவாக இழுத்துப் பிடித்தால் கண்ணீர் வரும். அப்படி வரும் கண்ணீரோடு கலந்து தூசியும் வெளியே வந்துவிடும். இல்லாவிட்டால் கைகளை நன்றாக சுத்தப்படுத்திக் கொண்டு இரண்டு இமைகளையும் தூக்கிப் பிடித்து... பலமாக ஊதினால் தூசி வெளியே வரும் வாய்ப்பு அதிகம்.
சுத்தமான தண்ணீரில் கண்களை கழுவினாலும் தூசி வெளியேறிவிடும். விரல்கள் மூலம் இமைகளை தூக்கும்போது தூசு தெரிந்தால் சுத்தமான துணியின் ஓரப்பகுதி மூலம் அதை எடுத்துவிடலாம். அப்போது தூசியை எடுப்பதற்காக... டிஷ்யூ பேப்பர், பஞ்சு, சேப்டி பின், பென்சில் ஆகியவற்றின் மூலம் தூசியை எடுக்க முயற்சிக்கக் கூடாது.
தூசியை எடுக்க முடியாவிட்டால் இரண்டு கண்களையும் துணியால் கட்டி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு விக்கல், இருமல், சுவாசத் தடை போன்றவை வந்தால், பால் மூக்கின் வழியாக ஏறிவிட்டதால் இப்படி நேர்ந்துவிட்டது என்று பலர் நினைக்கின்றனர். உடனே தலையை தட்டி விடுகின்றனர். இது தவறு.
உண்மையில் பால் மூக்கில் ஏறுவதில்லை. குடிக்கும் பால் உணவுக் குழாய்க்கு பதில் சுவாசக் குழாய்க்குள் சென்றுவிடுவதால்தான் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இப்படி ஏற்படும்போது தலையில் தட்டாமல் தலையை கொஞ்சம் தாழ்த்தி, வலது பக்கமாக கவிழ்த்து கிடத்தி, முதுகு பகுதியை லேசாக தட்டிக் கொடுத்தால் சரியான பாதைக்கு பால் போக ஆரம்பித்துவிடும். தொந்தரவு இருந்தால் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று உடனே பாலை நீக்கி விடுவது நல்லது.
குழந்தைகளுக்கு முக்கிய பிரச்சினையே சரியான முறையில் பால் புகட்டாததுதான். தாய்மார்கள் சரியான முறையில் பால் புகட்டாததால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சரியான முறையில் உட்கார்ந்து பால் புகட்ட வேண்டும். குழந்தையின் வயிறும், நெஞ்சும், தாயின் வயிறு, நெஞ்சுடன் ஒட்டியிருக்குமாறு வைத்து நிதானமாக பால் புகட்ட வேண்டும். படுத்துக் கொண்டு பால் புகட்டக் கூடாது.
நன்றி தினகரன்
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
பயனுள்ள தகவல்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|