புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எயிட்ஸ் - Aids
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
எயிட்ஸ் என்றால் என்ன?
எயிட்ஸ் என்பது ஒரு தொற்றுநோய். இது ஒரு வகை வைரஸ் (Virus) கிருமியால் உண்டாகிறது. இதை ஒரு தனி நோய் என்பதை விட பல நோய்க் குணங்குறிகளின் தொகுப்பு (syndrome) என்று சொல்லலாம்.
எயிட்ஸ் என்பது AIDS என்ற ஆங்கிலச் சொல்லின் நேரடி ஒலிபெயர்ப்பு ஆகும். AIDS என்பது Acquired Immune Deficiency என்ற ஆங்கில வார்த்தையில் உள்ள நான்கு சொற்களின் முதல் எழுத்துக்களை இணைத்து ஏற்படுத்திய சொல்லாகும். இதனை ‘தேடிப்பெற்ற நிர்பீடனக் குறைபாட்டு நோய்த்தொகுதி’ என்று விஞ்ஞானத் தமிழில் கூறலாம்.
எயிட்ஸ் என்றால் என்ன?
எயிட்ஸ் என்பது ஒரு தொற்றுநோய். இது ஒரு வகை வைரஸ் (Virus) கிருமியால் உண்டாகிறது. இதை ஒரு தனி நோய் என்பதை விட பல நோய்க் குணங்குறிகளின் தொகுப்பு (syndrome) என்று சொல்லலாம்.
எயிட்ஸ் என்பது AIDS என்ற ஆங்கிலச் சொல்லின் நேரடி ஒலிபெயர்ப்பு ஆகும். AIDS என்பது Acquired Immune Deficiency என்ற ஆங்கில வார்த்தையில் உள்ள நான்கு சொற்களின் முதல் எழுத்துக்களை இணைத்து ஏற்படுத்திய சொல்லாகும். இதனை ‘தேடிப்பெற்ற நிர்பீடனக் குறைபாட்டு நோய்த்தொகுதி’ என்று விஞ்ஞானத் தமிழில் கூறலாம்.
எவரை எயிட்ஸ் நோய் தாக்கும்?
எயிட்ஸ் நோயுற்றவரின் உடற் திரவங்களுடன் தொடர்பு ஏற்பட்ட எவரையுமே இந்நோய் தாக்கக்கூடும்.
ஆனால் கீழ்க் கண்டவர்களுக்கு எயிட்ஸ் நோய் தொற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.
* கொனரியா (Gonorrohoea), சிபிலிஸ் (Syphilis), ஹெர்பீஸ் (Herpes) போன்ற ஏனைய பாலியல் நோய் உள்ளவர்களுக்கும்,
* பாலியல் உறுப்புகளில் சிறுகாயங்கள், உரசல்கள் உள்ளவர்களுக்கும்.
* பலரோடு உடலுறவு வைப்பவர்களுக்கு,
* விபசாரிகளுக்கு (ஆண்/பெண்)
* கிருமிநீக்கம் செய்யப்படாத ஊசிகள் ஏற்றப்பெறும் நோயாளிகளுக்கு,
* போதை மருந்துகளை ஊசிமூலம் ஏற்றுபவர்களுக்கு,
* அறியாதவரிடம் இருந்து பெற்ற இரத்தத்தைப் பெறும் நோயாளிக்கு.
எனவே இத்தகையவர்களில் ஒருவர் ஆகாமல் இருக்க நீங்கள் திடசங்கற்பம் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
எயிட்ஸ் கிருமி தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால்?
ஒருவர் எயிட்ஸ் நோயை உண்டாக்கும் HIV வைரஸ் தொற்றுவதற்கான ஏதாவது ஒரு செய்கையில் ஈடுபட்டிருக்கலாம்; அல்லது தனக்கோ, அல்லது அறிந்தவருக்கோ எயிட்ஸ் நோய் கிருமி தொற்றியதால் ஏற்படும் அறிகுறிகளை அவதானித்திருக்கலாம்.
எயிட்ஸ் நோயுற்றவரின் உடற் திரவங்களுடன் தொடர்பு ஏற்பட்ட எவரையுமே இந்நோய் தாக்கக்கூடும்.
ஆனால் கீழ்க் கண்டவர்களுக்கு எயிட்ஸ் நோய் தொற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.
* கொனரியா (Gonorrohoea), சிபிலிஸ் (Syphilis), ஹெர்பீஸ் (Herpes) போன்ற ஏனைய பாலியல் நோய் உள்ளவர்களுக்கும்,
* பாலியல் உறுப்புகளில் சிறுகாயங்கள், உரசல்கள் உள்ளவர்களுக்கும்.
* பலரோடு உடலுறவு வைப்பவர்களுக்கு,
* விபசாரிகளுக்கு (ஆண்/பெண்)
* கிருமிநீக்கம் செய்யப்படாத ஊசிகள் ஏற்றப்பெறும் நோயாளிகளுக்கு,
* போதை மருந்துகளை ஊசிமூலம் ஏற்றுபவர்களுக்கு,
* அறியாதவரிடம் இருந்து பெற்ற இரத்தத்தைப் பெறும் நோயாளிக்கு.
எனவே இத்தகையவர்களில் ஒருவர் ஆகாமல் இருக்க நீங்கள் திடசங்கற்பம் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
எயிட்ஸ் கிருமி தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால்?
ஒருவர் எயிட்ஸ் நோயை உண்டாக்கும் HIV வைரஸ் தொற்றுவதற்கான ஏதாவது ஒரு செய்கையில் ஈடுபட்டிருக்கலாம்; அல்லது தனக்கோ, அல்லது அறிந்தவருக்கோ எயிட்ஸ் நோய் கிருமி தொற்றியதால் ஏற்படும் அறிகுறிகளை அவதானித்திருக்கலாம்.
இந்தச் சூழ்நிலையில் உடனடியாகச் செய்ய வேண்டியவை எவை?
* உடனடியாக உங்கள் குடும்ப வைத்தியரிடமோ, சுகாதார வைத்திய அதிகாரியிடமோ (M..H.) ஏனைய அரசாங்க வைத்தியரிடமோ சென்று ஆலோசனை பெறுங்கள். சொல்ல வேண்டியவற்றை மறைக்காது விபரமாகச் சொல்லுங்கள்.
* தனக்கு வெளியிடப்பட்ட ஒருவரது இரகசியங்களை, மற்றவர்களுக்குப் பரப்பாது இரகசியம் காப்பது வைத்தியர்களின் தொழில் தார்மீகமாகும். எனவே எதையுமே மறைக்காமல் சொல்லலாம். வெட்கப்பட வேண்டியதும் இல்லை.
* மீண்டும் கிருமி தொற்றுவதற்கு ஏதுவான செய்கைகளில் ஈடுபடாதீர்கள்,
* உங்களிலிருந்து மற்றவர்களுக்குக் கிருமி பரவக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள்,
* உடலுறவில் ஈடுபடாதீர்கள்
* உடலுறவு வைத்தால், கருத்தடை உறைகளை (Cndms) கட்டாயம் உபயோகியுங்கள்,
* உங்கள் உடற் திரவங்களால் அழுக்கடைந்த உங்கள் ஆடைகளை நீங்களே துவையுங்கள்
* இரத்ததானம் செய்ய முற்படாதீர்கள்
* வேறு எந்த நோய்கள் உங்களுக்கு உண்டானாலும் உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுங்கள். அப்பொழுது உங்களுக்கு நோய் தொற்றியிருக்கும் விஷயத்தை மறக்காமல் சொல்லுங்கள்.
* சமுதாயப் பொறுப்புள்ள ஒருவனாக நடந்து கொள்ளுங்கள்.
* உடனடியாக உங்கள் குடும்ப வைத்தியரிடமோ, சுகாதார வைத்திய அதிகாரியிடமோ (M..H.) ஏனைய அரசாங்க வைத்தியரிடமோ சென்று ஆலோசனை பெறுங்கள். சொல்ல வேண்டியவற்றை மறைக்காது விபரமாகச் சொல்லுங்கள்.
* தனக்கு வெளியிடப்பட்ட ஒருவரது இரகசியங்களை, மற்றவர்களுக்குப் பரப்பாது இரகசியம் காப்பது வைத்தியர்களின் தொழில் தார்மீகமாகும். எனவே எதையுமே மறைக்காமல் சொல்லலாம். வெட்கப்பட வேண்டியதும் இல்லை.
* மீண்டும் கிருமி தொற்றுவதற்கு ஏதுவான செய்கைகளில் ஈடுபடாதீர்கள்,
* உங்களிலிருந்து மற்றவர்களுக்குக் கிருமி பரவக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள்,
* உடலுறவில் ஈடுபடாதீர்கள்
* உடலுறவு வைத்தால், கருத்தடை உறைகளை (Cndms) கட்டாயம் உபயோகியுங்கள்,
* உங்கள் உடற் திரவங்களால் அழுக்கடைந்த உங்கள் ஆடைகளை நீங்களே துவையுங்கள்
* இரத்ததானம் செய்ய முற்படாதீர்கள்
* வேறு எந்த நோய்கள் உங்களுக்கு உண்டானாலும் உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுங்கள். அப்பொழுது உங்களுக்கு நோய் தொற்றியிருக்கும் விஷயத்தை மறக்காமல் சொல்லுங்கள்.
* சமுதாயப் பொறுப்புள்ள ஒருவனாக நடந்து கொள்ளுங்கள்.
எயிட்ஸ் நோயாளியைப் பராமரிப்பது எப்படி?
மனிதன் ஒரு சமுதாய மிருகம். அவனால் தனித்து இயங்க முடியாது. அவனுக்கு மற்றவர்களின் உதவி எப்பொழுதுமே தேவைப்படுகிறது. உதவி என்பது சரீர உதவியோ, பொருளாதார உதவியோ மாத்திரமல்ல.
மனித உறவுகளும், புரிந்துணர்வுகளும், ஆதரவும், நட்பும், சினேகம் புன்னகையும், ஆதரவான வார்த்தைகளும், அன்பான ஸ்பரிசமுமே மிக அவசியமாகத் தேவைப்படுகிறது.
எயிட்ஸ் அவர்களுக்கு நோய் என்ன என்பது தெரிந்தபின், மரணத்தை எதிர் நோக்கிய அதி பயங்கர நிலையில் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் பயம். மனப்பதற்றம், கோபம் போன்றவற்றிற்கு ஆளாகலாம்.
உறவினர்களும், சுகாதார உதவியாளர்களும் இவற்றை எதிர்பார்த்து. அவற்றை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும்.
எயிட்ஸ் கிருமி நோயாளியின் தோலினாலோ சுவாசத்தினாலோ மற்றவர்களுக்குத் தொற்றாது என்பது தெரிந்ததுதானே. எனவே அவர்கள் நாடும் உடல், உள நெருக்கத்தை அவர்களுக்கு அளிக்கத் தயங்காதீர்கள்.
அத்துடன் அவர்கள் தமது எண்ணங்களையும் உணர்வுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும். மற்றவர்களுடன் அளவளாவவும் விரும்பக்கூடும். எனவே அவரைத் தனிமையில் வாடவிடாது, அவருடைய கருத்துக்களைக் கேட்கவும், அவருடன் உரையாடவும் போதிய நேரத்தை ஒதுக்குங்கள்.
அவர் வீட்டில் தனித்திருக்கவோ, சமூகத்திலிருந்து ஒதுங்கியிருக்கவோ தேவையில்லை என்பதை உணர்த்துங்கள், வீட்டின் நாளாந்த வாழ்க்கையிலும், நடவடிக்கைகளிலும் மற்றவர்களுடன் சேர்ந்து பணியாற்றவும், இயங்கவும், ஊக்கம் அளியுங்கள். அவரது சமூகத் தொடர்புகளையும் வேலைகளையும் இடைநிறுத்தாது, தொடர வழி செய்யுங்கள்.
மனிதன் ஒரு சமுதாய மிருகம். அவனால் தனித்து இயங்க முடியாது. அவனுக்கு மற்றவர்களின் உதவி எப்பொழுதுமே தேவைப்படுகிறது. உதவி என்பது சரீர உதவியோ, பொருளாதார உதவியோ மாத்திரமல்ல.
மனித உறவுகளும், புரிந்துணர்வுகளும், ஆதரவும், நட்பும், சினேகம் புன்னகையும், ஆதரவான வார்த்தைகளும், அன்பான ஸ்பரிசமுமே மிக அவசியமாகத் தேவைப்படுகிறது.
எயிட்ஸ் அவர்களுக்கு நோய் என்ன என்பது தெரிந்தபின், மரணத்தை எதிர் நோக்கிய அதி பயங்கர நிலையில் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் பயம். மனப்பதற்றம், கோபம் போன்றவற்றிற்கு ஆளாகலாம்.
உறவினர்களும், சுகாதார உதவியாளர்களும் இவற்றை எதிர்பார்த்து. அவற்றை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும்.
எயிட்ஸ் கிருமி நோயாளியின் தோலினாலோ சுவாசத்தினாலோ மற்றவர்களுக்குத் தொற்றாது என்பது தெரிந்ததுதானே. எனவே அவர்கள் நாடும் உடல், உள நெருக்கத்தை அவர்களுக்கு அளிக்கத் தயங்காதீர்கள்.
அத்துடன் அவர்கள் தமது எண்ணங்களையும் உணர்வுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும். மற்றவர்களுடன் அளவளாவவும் விரும்பக்கூடும். எனவே அவரைத் தனிமையில் வாடவிடாது, அவருடைய கருத்துக்களைக் கேட்கவும், அவருடன் உரையாடவும் போதிய நேரத்தை ஒதுக்குங்கள்.
அவர் வீட்டில் தனித்திருக்கவோ, சமூகத்திலிருந்து ஒதுங்கியிருக்கவோ தேவையில்லை என்பதை உணர்த்துங்கள், வீட்டின் நாளாந்த வாழ்க்கையிலும், நடவடிக்கைகளிலும் மற்றவர்களுடன் சேர்ந்து பணியாற்றவும், இயங்கவும், ஊக்கம் அளியுங்கள். அவரது சமூகத் தொடர்புகளையும் வேலைகளையும் இடைநிறுத்தாது, தொடர வழி செய்யுங்கள்.
சிலவேளை நோயாளி ஒரு மதகுருவுடன் உரையாட விரும்பக்கூடும். அப்படியாயின் அதற்கும் வேண்டிய உதவிகளைச் செய்யுங்கள்.
கடுமையான காய்ச்சல், வயிற்றோட்டம், மார்புச்சளி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் எயிட்ஸ் நோயாளிகளை வைத்தியசாலையில் வைத்தே பராமரிக்க வேண்டியிருக்கும்.
நோயின் கடுமை குறைந்த பின்னும், ஏனைய நேரங்களிலும் அவரை வீட்டில் வைத்தே பராமரிக்கலாம். பொதுவாக வீட்டில் இருப்பதே நல்லது. ஏனெனில் குடும்ப அங்கத்தவர்களால்தான் அவரது தேவைகளையும். எண்ணங்களையும் இலகுவில் புரிந்து கொண்டு வேண்டிய உதவிகளை உடனுக்குடன் செய்யக் கூடியதாக இருக்கும்.
வைத்தியசாலையில் அவரை வைத்திருக்கும்போது அவரைத் தனிமையான இடத்தில் வைத்துச் சிகிச்சை செய்யவேண்டியதில்லை. அவரிலிருந்து நோய் மற்றவர்களுக்குத் தொற்றலாம் என்ற காரணத்திற்காக அவரை ஒரு போதும் தனிமைப்படுத்த வேண்டியதில்லை.
ஆனால் சில தருணங்களில் மற்றவர்களின் நோய்கள் அவருக்குத் தொற்றுவதைத் தடுப்பதற்காக, அவரைத் தனிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டிய அவசியம் நேரலாம்.
நோயாளியின் இரத்தம், மலசலம், இந்திரியம், பெண்பாலுறுப்பு நீர் போன்றவற்றால் அழுக்கடைந்த உடைகளில் எயிட்ஸ் வைரஸ் கிருமி இருக்கக்கூடுமாதலால், அவற்றைக் கவனமாகக் கையாள வேண்டும். அவற்றைக் குளோரின் கலந்த நீரில் (Chlorine Solution) கழவலாம் அல்லது கொதி நீரில் அவிக்கவேண்டும்.
கடுமையான காய்ச்சல், வயிற்றோட்டம், மார்புச்சளி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் எயிட்ஸ் நோயாளிகளை வைத்தியசாலையில் வைத்தே பராமரிக்க வேண்டியிருக்கும்.
நோயின் கடுமை குறைந்த பின்னும், ஏனைய நேரங்களிலும் அவரை வீட்டில் வைத்தே பராமரிக்கலாம். பொதுவாக வீட்டில் இருப்பதே நல்லது. ஏனெனில் குடும்ப அங்கத்தவர்களால்தான் அவரது தேவைகளையும். எண்ணங்களையும் இலகுவில் புரிந்து கொண்டு வேண்டிய உதவிகளை உடனுக்குடன் செய்யக் கூடியதாக இருக்கும்.
வைத்தியசாலையில் அவரை வைத்திருக்கும்போது அவரைத் தனிமையான இடத்தில் வைத்துச் சிகிச்சை செய்யவேண்டியதில்லை. அவரிலிருந்து நோய் மற்றவர்களுக்குத் தொற்றலாம் என்ற காரணத்திற்காக அவரை ஒரு போதும் தனிமைப்படுத்த வேண்டியதில்லை.
ஆனால் சில தருணங்களில் மற்றவர்களின் நோய்கள் அவருக்குத் தொற்றுவதைத் தடுப்பதற்காக, அவரைத் தனிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டிய அவசியம் நேரலாம்.
நோயாளியின் இரத்தம், மலசலம், இந்திரியம், பெண்பாலுறுப்பு நீர் போன்றவற்றால் அழுக்கடைந்த உடைகளில் எயிட்ஸ் வைரஸ் கிருமி இருக்கக்கூடுமாதலால், அவற்றைக் கவனமாகக் கையாள வேண்டும். அவற்றைக் குளோரின் கலந்த நீரில் (Chlorine Solution) கழவலாம் அல்லது கொதி நீரில் அவிக்கவேண்டும்.
சுகாதார சேவையாளர்கள் கவனிக்க வேண்டியவை
நோயுற்றவரின் இரத்தத்திலும், இந்திரியம், பெண் பாலுறுப்பு சுரப்பு நீர் போன்ற எல்லா உடற் திரவங்களிலும் (Body Fluids) சீழ் போன்றவற்றிலும் எயிட்ஸ் நோயை உண்டாக்கும் கிருமி இருக்கக்கூடும். நோயாளியின் இரத்தம் ஆரோக்கியமான தோலில் பட்டால் தொற்றாது. ஆனால் காயமுற்ற, தோல், வாய், மூக்கு, கண், பாலுறுப்பு, மலவாசல் ஆகியவற்றில் தெறித்துப்பட்டால் தொற்றலாம்.
ஒருவகை செங்கண்மாரியை (Hepatitis B) பரப்பும் வைரசும் இம்மாதிரியாக இரத்தத்தின் மூலம் பரவும் தன்மையுடையது.
எனவே அத்தகைய உடற்திரவங்களைக் கையாளவேண்டிய நிலையில் இருக்கும் சுகாதார சேவையாளர்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். ஆனால் சுகாதார சேவையாளர்களுக்கு, தமது தொழில் காரணமாக எயிட்ஸ் தொற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு என்றே சொல்லவேண்டும்.
எப்படியிருப்பினும் அவர்கள், தமக்கு இந்நோய் தொற்றாதிருக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் அவசியம். எயிட்ஸ் நோயாளிகளைக் கையாளும்போது மாத்திரமின்றி. வேறெந்த நோயாளியையும் கையாளும் போதும் இவற்றை அவதானிக்க வேண்டும்.
நோயுற்றவரின் இரத்தத்திலும், இந்திரியம், பெண் பாலுறுப்பு சுரப்பு நீர் போன்ற எல்லா உடற் திரவங்களிலும் (Body Fluids) சீழ் போன்றவற்றிலும் எயிட்ஸ் நோயை உண்டாக்கும் கிருமி இருக்கக்கூடும். நோயாளியின் இரத்தம் ஆரோக்கியமான தோலில் பட்டால் தொற்றாது. ஆனால் காயமுற்ற, தோல், வாய், மூக்கு, கண், பாலுறுப்பு, மலவாசல் ஆகியவற்றில் தெறித்துப்பட்டால் தொற்றலாம்.
ஒருவகை செங்கண்மாரியை (Hepatitis B) பரப்பும் வைரசும் இம்மாதிரியாக இரத்தத்தின் மூலம் பரவும் தன்மையுடையது.
எனவே அத்தகைய உடற்திரவங்களைக் கையாளவேண்டிய நிலையில் இருக்கும் சுகாதார சேவையாளர்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். ஆனால் சுகாதார சேவையாளர்களுக்கு, தமது தொழில் காரணமாக எயிட்ஸ் தொற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு என்றே சொல்லவேண்டும்.
எப்படியிருப்பினும் அவர்கள், தமக்கு இந்நோய் தொற்றாதிருக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் அவசியம். எயிட்ஸ் நோயாளிகளைக் கையாளும்போது மாத்திரமின்றி. வேறெந்த நோயாளியையும் கையாளும் போதும் இவற்றை அவதானிக்க வேண்டும்.
* கை கழுவுதல்: நோயாளியின் இரத்தத்தினாலோ அல்லது ஏனைய உடற் திரவங்களாலோ கை அல்லது வேறு எந்தப்பாகமோ அசுத்தமடைந்தால், அவற்றைச் சோப்பும் நீரும் கொண்டு சுத்தமாகக் கழுவுங்கள். கையுறைகள் (gloves) அணிந்திருந்தாலும், அவற்றைக் கழற்றிய பின்னரும் கைகளைச் சோப்பும், நீரும் கொண்டு கழுவுவது அவசியம்.
* ஊசி ஏற்றுதல்: ஊசி மூலம் மருந்தை ஏற்றுவதற்குப் பதிலாக வாயினூடாக மருந்தைக் கொடுக்கக்கூடிய சந்தர்ப்பங்களில் ஊசி ஏற்றுவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஊசி ஏற்றுவது மிக அவசியமாயின், ஒவ்வொரு நோயாளிக்கும் ஊசி ஏற்று முன்னரும், ஏற்றிய பின்னரும் ஊசியையும், கண்ணாடிக் குழல்களையும் கிருமி நீக்கம் செய்வது அவசியம்.
* கையுறை அணிதல்: இரத்தம் அல்லது ஏனைய உடற் திரவங்களைத் தொட்டு வேலைசெய்ய வேண்டிய சந்தர்ப்பங்களில் கையுறைகளை அணிவது அவசியம். அடுத்த நோயாளியிடம் செல்லும் போது முன்பு பாவித்த கையுறையைக் கழற்றிவிட்டுப் புதிய கையுறையை அணியவேண்டம். அல்லது அதே உறையைக் கழுவிக் கிருமிநீக்கம் செய்தபின் உபயோகிக்கவும். கையுறை கிடைக்காவிட்டால், கைகளை இரத்தம் படாதிருக்க தடித்த துவாய் அல்லது தடித்த கோஸ் சல்லடைத் துணி- (Gaze) துண்டை உபயோகிக்கலாம்.
* காயம்படுவதைத் தடுத்தல்: காயங்களைத் தைக்க ஊசிகளை (Needle) உபயோகிக்கும் போது, சத்திர சிகிச்சைக் கத்திகளை (Blades) உபயோகிக்கும் போதும் அவற்றால் உங்கள் கையோ, விரலோ காயமடைவதைத் தவிர்க்க மேலதிக கவனம் எடுக்க வேண்டும். இல்லையேல் அக்காயத்தின் ஊடாக நோயாளியின் இரத்தத்தில் இருக்கும் கிருமி உங்களுக்குத் தொற்றக்கூடும்.
* கையில் காயம்: கையில் காயம் உள்ள சுகாதார சேவையாளர்கள், நோயாளியின் இரத்தம், சீழ் அல்லது ஏனைய உடற் திரவங்களைத் தொட வேண்டிய சந்தர்ப்பங்களில் கையுறை அணிவது மிகவும் அவசியம். இதனால் தனக்கு நோய் தொற்றுவதைத் தவிர்க்கலாம். கிருமித் தொற்றுள்ள பண்புகளையும் (Infected Wounds) சீழ்வடியும் புண்களையும் உடைய சுகாதார சேவையாளர்கள், அவை குணமடையும் வரை நோயாளிகளைப் பராமரிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல் உங்கள் உடலில் உள்ள கிருமிகள், நோயாளிக்குத் தொற்றி, அவரது நிலையை மேலும் மோசமாக்கலாம்.
மேற்கூறிய அடிப்படைச் சுகாதார முறைகளைக் கடைப்பிடித்தால், சுகாதார சேவையாளர்கள் தமக்கு மாத்திரமன்றி, நோயாளிக்கும் நல்லது பாதுகாப்பை அளிக்கமுடியும்.
* ஊசி ஏற்றுதல்: ஊசி மூலம் மருந்தை ஏற்றுவதற்குப் பதிலாக வாயினூடாக மருந்தைக் கொடுக்கக்கூடிய சந்தர்ப்பங்களில் ஊசி ஏற்றுவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஊசி ஏற்றுவது மிக அவசியமாயின், ஒவ்வொரு நோயாளிக்கும் ஊசி ஏற்று முன்னரும், ஏற்றிய பின்னரும் ஊசியையும், கண்ணாடிக் குழல்களையும் கிருமி நீக்கம் செய்வது அவசியம்.
* கையுறை அணிதல்: இரத்தம் அல்லது ஏனைய உடற் திரவங்களைத் தொட்டு வேலைசெய்ய வேண்டிய சந்தர்ப்பங்களில் கையுறைகளை அணிவது அவசியம். அடுத்த நோயாளியிடம் செல்லும் போது முன்பு பாவித்த கையுறையைக் கழற்றிவிட்டுப் புதிய கையுறையை அணியவேண்டம். அல்லது அதே உறையைக் கழுவிக் கிருமிநீக்கம் செய்தபின் உபயோகிக்கவும். கையுறை கிடைக்காவிட்டால், கைகளை இரத்தம் படாதிருக்க தடித்த துவாய் அல்லது தடித்த கோஸ் சல்லடைத் துணி- (Gaze) துண்டை உபயோகிக்கலாம்.
* காயம்படுவதைத் தடுத்தல்: காயங்களைத் தைக்க ஊசிகளை (Needle) உபயோகிக்கும் போது, சத்திர சிகிச்சைக் கத்திகளை (Blades) உபயோகிக்கும் போதும் அவற்றால் உங்கள் கையோ, விரலோ காயமடைவதைத் தவிர்க்க மேலதிக கவனம் எடுக்க வேண்டும். இல்லையேல் அக்காயத்தின் ஊடாக நோயாளியின் இரத்தத்தில் இருக்கும் கிருமி உங்களுக்குத் தொற்றக்கூடும்.
* கையில் காயம்: கையில் காயம் உள்ள சுகாதார சேவையாளர்கள், நோயாளியின் இரத்தம், சீழ் அல்லது ஏனைய உடற் திரவங்களைத் தொட வேண்டிய சந்தர்ப்பங்களில் கையுறை அணிவது மிகவும் அவசியம். இதனால் தனக்கு நோய் தொற்றுவதைத் தவிர்க்கலாம். கிருமித் தொற்றுள்ள பண்புகளையும் (Infected Wounds) சீழ்வடியும் புண்களையும் உடைய சுகாதார சேவையாளர்கள், அவை குணமடையும் வரை நோயாளிகளைப் பராமரிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல் உங்கள் உடலில் உள்ள கிருமிகள், நோயாளிக்குத் தொற்றி, அவரது நிலையை மேலும் மோசமாக்கலாம்.
மேற்கூறிய அடிப்படைச் சுகாதார முறைகளைக் கடைப்பிடித்தால், சுகாதார சேவையாளர்கள் தமக்கு மாத்திரமன்றி, நோயாளிக்கும் நல்லது பாதுகாப்பை அளிக்கமுடியும்.
எயிட்ஸ் நோய்க்கு மருந்து:
எயிட்ஸ் நோய் வைரஸ் கிருமியால் உண்டாகிறது என்றும் அதைக் குணப்படுத்த மருந்துகள் இல்லை என்பதையும் ஏற்கனவே கண்டோம்.
HIV வைரஸ் உடலில் பெருகுவதற்கு ரிவேர்ஸ் ரான்ஸ் கிரிப்டேஸ் (Reverse Transcriptase) ) என்ற நொதியம் (Enzyme) தேவை. இதன் செயலைத் தடுப்பதன் மூலம் இந்நோய் பெருகுவதைத் தற்காலிகமாகத் தடுக்கலாம். சிடோவிடின் (Zidovudine) என்ற மருந்து இதற்காகப் பரிசோதனை நிலையில் உபயோகிக்கப்படுகிறது.
HIV வைரஸ் மனித உடலில் உள்ள கலங்களைச் சேர்வதற்கு, சிலவகை மனிதக் கலங்களில் உள்ள CD4 என்ற வகைப் புரதம் தேவை. இப்பொழுது இந்த CD4 என்ற புரதத்தைச் செயற்கை முறையில் உற்பத்தி செய்வதில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளார்கள். எனவே CD4 புரதத்தை மருந்தாக உபயோகிப்பதன் மூலம் இவ் வைரஸ் கிருமிகள் மனிதக்கலங்களில் சேர்வதைத் தடுக்கமுடியும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
வேறு பல மருந்துகளும் பரீட்சித்துப் பார்க்கப்படுகின்றன. ஆனால் எதுவும் எயிட்ஸ் நோயைக் குணப்படுத்தக் கூடியதாக இல்லை.
மருந்து ஆராய்ச்சிகளில் நம்பிக்கை கொண்டு காத்திருக்க வேண்டியதுதான் இன்றைய நிலை.
எயிட்ஸ் நோய் வைரஸ் கிருமியால் உண்டாகிறது என்றும் அதைக் குணப்படுத்த மருந்துகள் இல்லை என்பதையும் ஏற்கனவே கண்டோம்.
HIV வைரஸ் உடலில் பெருகுவதற்கு ரிவேர்ஸ் ரான்ஸ் கிரிப்டேஸ் (Reverse Transcriptase) ) என்ற நொதியம் (Enzyme) தேவை. இதன் செயலைத் தடுப்பதன் மூலம் இந்நோய் பெருகுவதைத் தற்காலிகமாகத் தடுக்கலாம். சிடோவிடின் (Zidovudine) என்ற மருந்து இதற்காகப் பரிசோதனை நிலையில் உபயோகிக்கப்படுகிறது.
HIV வைரஸ் மனித உடலில் உள்ள கலங்களைச் சேர்வதற்கு, சிலவகை மனிதக் கலங்களில் உள்ள CD4 என்ற வகைப் புரதம் தேவை. இப்பொழுது இந்த CD4 என்ற புரதத்தைச் செயற்கை முறையில் உற்பத்தி செய்வதில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளார்கள். எனவே CD4 புரதத்தை மருந்தாக உபயோகிப்பதன் மூலம் இவ் வைரஸ் கிருமிகள் மனிதக்கலங்களில் சேர்வதைத் தடுக்கமுடியும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
வேறு பல மருந்துகளும் பரீட்சித்துப் பார்க்கப்படுகின்றன. ஆனால் எதுவும் எயிட்ஸ் நோயைக் குணப்படுத்தக் கூடியதாக இல்லை.
மருந்து ஆராய்ச்சிகளில் நம்பிக்கை கொண்டு காத்திருக்க வேண்டியதுதான் இன்றைய நிலை.
இப்புத்தகத்தை எழுத உதவியவை
1. AIDS Action 0 November, 1987 - Ahrtag
1. March, 1988 London
2. June, 1988
2. WHO Reports.
3. What is AIDS - Christian Medical Commission, Switzerland.
4. UPDAIE - 15 July, 1987
5.JAMA June, 1988
6. News Report From The Island Uthayan & Murasoli.
ஆசிரியர் எம்.கே. முருகானந்தன் M.B.B.S (CEY)
நன்றி நூலகம்
1. AIDS Action 0 November, 1987 - Ahrtag
1. March, 1988 London
2. June, 1988
2. WHO Reports.
3. What is AIDS - Christian Medical Commission, Switzerland.
4. UPDAIE - 15 July, 1987
5.JAMA June, 1988
6. News Report From The Island Uthayan & Murasoli.
ஆசிரியர் எம்.கே. முருகானந்தன் M.B.B.S (CEY)
நன்றி நூலகம்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தகவலுக்கு நன்றி தல
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|