புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
3 Posts - 2%
jairam
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
2 Posts - 1%
Manimegala
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
1 Post - 1%
Poomagi
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
1 Post - 1%
சிவா
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
17 Posts - 4%
prajai
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
7 Posts - 2%
jairam
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
4 Posts - 1%
Jenila
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
3 Posts - 1%
Rutu
7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_m107 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

7 துண்டான வாலிபர் கொலை வழக்கில் சாமியாருக்கு வலை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Apr 27, 2011 12:45 pm

நெல்லை அருகே 7 துண்டுகளாக வெட்டப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசப்பட்ட வாலிபர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கள்ளக்காதலால் இந்த கொலை நடந்துள்ளது.


நெலலை அருகே உள்ள தச்சநல்லூரை அடுத்த பால்கட்டளை கிராமத்தில் உள்ள கிணற்றில் 7 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட வாலிபரின் உடல் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சற்குணம், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்கனி, ஞானப்பிரகாசி மற்றும் போலீசார் கொலை செய்யப்பட்ட வாலிபர் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று விசாரணை நடத்தினார்கள்.

இதில் கொலை செய்யப்பட்ட வாலிபர் பாளை குலவணிகர்புரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என தெரிய வந்தது. கள்ளக்காதல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய திடுக்கிடும் தகவல்களும் கிடைத்தன. கொலை செய்யப்பட்ட சுப்பிரமணியனின் சொந்த ஊர் தென்காசி. அவரது மனைவி பத்மா. அவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாக சுப்பிரமணியன் பாளை குலவணிகர்புரத்தில் கிணறு வெட்டும் வேலை செய்து வந்தார். கட்டிட வேலைகளுக்கும் ஆள் சப்ளை செய்து வந்தார்.

குலவணிகர்புரத்தைச் சேர்ந்த ரவி என்பவர் தச்சநல்லூரில் லட்சுமி என்ற பெண்ணுக்கு ஒப்பந்த முறையில் வீடு கட்டினார். இதற்கு சுப்பிரமணியன் கூலி ஆட்களை அனுப்பி உள்ளார். அவரும் அவ்வப்போது சென்று கட்டிட வேலைக்கான உதவிகளை செய்து வந்துள்ளார். அப்போது லட்சுமிக்கும், சுப்பிரமணியனுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. லட்சுமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கும் கோவையைச் சேர்ந்த பிரபல சாமியார் மற்றும் ஜோசியரான மூகாம்பிகைதாசன் என்பவருக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்து வந்தது. இந்த தொடர்பின் காரணமாகவே சாமியார் மூகாம்பிகை தாசன் உதவியுடன் லட்சுமி தச்சநல்லூரில் வீடு கட்டி வந்துள்ளார்.

ஆனால் தற்போது லட்சுமிக்கும், சுப்பிரமணியனுக்குகும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதால் லட்சுமியின் குடும்பத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இந்த கள்ளக்காதல் சாமியார் மூகாம்பிகைதாசனுக்கும் தெரிய வந்தது. அவரும் லட்சுமிக்கு எச்சரிக்கை விடுத்தார். கள்ளத் தொடர்பு நீடித்தால் வீடு கட்ட பணம் தரமாட்டேன் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் லட்சுமியின் உறவினர்கள் சுப்பிரமணியனை கண்டித்துள்ளனர். ஆனால் சுப்பிரமணியன் லட்சுமியின் உறவினர்களுக்கு தெரியாமல் லட்சுமியை சந்தித்து வந்தார்.

இந்த நிலையில் தான் சுப்பிரமணியனை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி உடலை சாக்கு மூட்டையில் வைத்து கட்டி கிணற்றில் போட்டுள்ளனர். இது சாமியார் மூகாம்பிகை தாசனின் துண்டுதலினாலோ அல்லது லட்சுமியின் உறவினர்களாலோ நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக சுப்பிரமணியனின் கள்ளக்காதலி லட்சுமியையும், அவரது உறவினர்கள் 4 பேரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவையில் உள்ள பிரபல சாமியார் மூகாம்பிகைதாசனிடமும் விசாரணை நடத்தவும் அவரை அழைத்துள்ளனர்
தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக