புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 10:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 10:04 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 9:16 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 9:12 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:06 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:56 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:06 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 11:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 12:54 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 10:09 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:28 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 8:26 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:22 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 8:21 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 8:14 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 4:58 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 2:58 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 1:37 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 10:24 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:22 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:20 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 10:18 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:16 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 8:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 1:32 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 11:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 9:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:55 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 2:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 2:57 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun May 12, 2024 12:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm
by mohamed nizamudeen Today at 10:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 10:04 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 9:16 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 9:12 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:06 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:56 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:06 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 11:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 12:54 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 10:09 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:28 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 8:26 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 8:22 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 8:21 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 8:14 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 4:58 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 2:58 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 1:37 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 10:24 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:22 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:20 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 10:18 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 10:16 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 8:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 1:32 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 11:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 9:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:55 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 2:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 2:57 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun May 12, 2024 12:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Baarushree | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாக்கு எண்ணும் மையத்தில் செல்போன், தண்ணீர், சாப்பாடுக்கு தடை: தேர்தல் ஆணையம்
Page 1 of 1 •
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
வரும் 13-ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களுக்குள் தண்ணீர், சாப்பாடு, செல்போன் ஆகியவைகளை எடுத்துச் செல்லக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த 13-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. வரும் மே மாதம் 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 91 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஊழியர்களுக்கு வாக்குகள் எண்ணுவது குறி்த்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகிறார்.
வரும் 13-ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அனைத்து தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வருமாறு,
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும். 8 மணி முதல் 8.30 மணி வரை தபால் ஓட்டு எண்ணப்படும். வாக்கு எண்ணப்படும் 13-ம் தேதி காலை 6 மணி வரை தான் தபால் ஓட்டுகள் வாங்கப்பட வேண்டும். 8.30 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கும்.
ஒரு தொகுதிக்கு ஒரு தேர்தல் அதிகாரி ஓட்டு எண்ணிக்கையை கண்காணிப்பார். ஒவ்வொரு தொகுதிக்கு 14 மேஜைகள் போடப்படும். ஒரு மேஜைக்கு ஒரு மேற்பார்வையாளர் இருப்பார். இவர் ஓட்டு எண்ணுவதை பார்வையிட்டு சரி பார்ப்பார். 14 மேஜைகளுக்கு தனித்தனியே வெப் கேமிரா பொருத்தப்படும். ஓட்டு எண்ணும்போது மேஜை அருகே அமைக்கப்பட்டுள்ள எல்.சி.டி. டி.வி.யில் அது காட்டப்படும்.
14 மேஜைகளில் எண்ணப்படும் ஓட்டுகளை கண்காணிக்க மத்திய அரசு ஊழியர் ஒருவர் பார்வையாளராக இருப்பார். ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், அந்த தொகுதியின் தேர்தல் அதிகாரி சரி பார்ப்பார்.
அதன் பிறகு அந்த ஓட்டு விவரம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். ஓட்டு எண்ணும் மையத்தில் உள்ள கரும்பலகையிலும் எழுதப்படும். அதன் பிறகுதான் அடுத்த சுற்று எண்ணப்படும். ஓட்டு எண்ணும் மையத்திற்கு செல்லும் அனைவரும் பரிசோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டு எண்ணிக்கையை காட்டும் போது அதை டி.வி.யில் ஒளிபரப்புவதற்காக டி.வி. கேமிராவில் படமாக்கக் கூடாது. ஓட்டு எண்ணும் இடத்துக்கு செல்போன் கொண்டு போகக் கூடாது. சாப்பாடு, தண்ணீர் எடுத்துச் செல்லக் கூடாது.
தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்பு அங்குள்ள தேர்தல் பார்வையாளர் எழுத்துப் பூர்வமான ஒப்புதல் கொடுத்த பிறகே, தேர்தல் அதிகாரி ஓட்டு எண்ணிக்கை விவரத்தையும், தேர்தல் முடிவையும் அறிவிக்க முடியும்.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது போன்று வெற்றி பெற்றவர் சான்றிதழ் பெற வரும்போதும் அவருடன் 4 பேர் மட்டுமே ஓட்டு எண்ணும் இடத்துக்கு செல்ல வேண்டும்.
இவ்வாறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
நன்றி தட்ஸ் தமிழ்
கடந்த 13-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடந்தது. வரும் மே மாதம் 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 91 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஊழியர்களுக்கு வாக்குகள் எண்ணுவது குறி்த்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகிறார்.
வரும் 13-ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அனைத்து தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வருமாறு,
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும். 8 மணி முதல் 8.30 மணி வரை தபால் ஓட்டு எண்ணப்படும். வாக்கு எண்ணப்படும் 13-ம் தேதி காலை 6 மணி வரை தான் தபால் ஓட்டுகள் வாங்கப்பட வேண்டும். 8.30 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி துவங்கும்.
ஒரு தொகுதிக்கு ஒரு தேர்தல் அதிகாரி ஓட்டு எண்ணிக்கையை கண்காணிப்பார். ஒவ்வொரு தொகுதிக்கு 14 மேஜைகள் போடப்படும். ஒரு மேஜைக்கு ஒரு மேற்பார்வையாளர் இருப்பார். இவர் ஓட்டு எண்ணுவதை பார்வையிட்டு சரி பார்ப்பார். 14 மேஜைகளுக்கு தனித்தனியே வெப் கேமிரா பொருத்தப்படும். ஓட்டு எண்ணும்போது மேஜை அருகே அமைக்கப்பட்டுள்ள எல்.சி.டி. டி.வி.யில் அது காட்டப்படும்.
14 மேஜைகளில் எண்ணப்படும் ஓட்டுகளை கண்காணிக்க மத்திய அரசு ஊழியர் ஒருவர் பார்வையாளராக இருப்பார். ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், அந்த தொகுதியின் தேர்தல் அதிகாரி சரி பார்ப்பார்.
அதன் பிறகு அந்த ஓட்டு விவரம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். ஓட்டு எண்ணும் மையத்தில் உள்ள கரும்பலகையிலும் எழுதப்படும். அதன் பிறகுதான் அடுத்த சுற்று எண்ணப்படும். ஓட்டு எண்ணும் மையத்திற்கு செல்லும் அனைவரும் பரிசோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டு எண்ணிக்கையை காட்டும் போது அதை டி.வி.யில் ஒளிபரப்புவதற்காக டி.வி. கேமிராவில் படமாக்கக் கூடாது. ஓட்டு எண்ணும் இடத்துக்கு செல்போன் கொண்டு போகக் கூடாது. சாப்பாடு, தண்ணீர் எடுத்துச் செல்லக் கூடாது.
தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்பு அங்குள்ள தேர்தல் பார்வையாளர் எழுத்துப் பூர்வமான ஒப்புதல் கொடுத்த பிறகே, தேர்தல் அதிகாரி ஓட்டு எண்ணிக்கை விவரத்தையும், தேர்தல் முடிவையும் அறிவிக்க முடியும்.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது போன்று வெற்றி பெற்றவர் சான்றிதழ் பெற வரும்போதும் அவருடன் 4 பேர் மட்டுமே ஓட்டு எண்ணும் இடத்துக்கு செல்ல வேண்டும்.
இவ்வாறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
நன்றி தட்ஸ் தமிழ்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
maniajith007 wrote:நல்லவேளை அன்னைக்கு டாஸ்மாக் உண்டு
அவனவனுக்கு ஒரு ஃபீலிங்க்,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
maniajith007 wrote:நல்லவேளை அன்னைக்கு டாஸ்மாக் உண்டு
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Similar topics
» வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
» கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ந் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
» நவம்பரில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் - தேர்தல் அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
» தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.57 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
» கேரளாவில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் 30-ந் தேதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
» நவம்பரில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் - தேர்தல் அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
» தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.57 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|