புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
First topic message reminder :
தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, ஒற்றுமையின்மை மற்றும் கோஷ்டிப் பூசல் என எனது எண்ணத்துக்கு மாறுபட்டு ரசிகர் மன்றத்தினர் நடந்து கொள்வதால், எனது பிறந்த நாளான மே 1-ம் தேதி முதல் ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன், இது எனது முடிவான அறிவிப்பு, என நடிகர் அஜீத் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அவரது இந்த அறிவிப்பால் அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களும் நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த வரிசையில் உள்ளவர்களில் முக்கியமானவர் அஜீத். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக மேல்தட்டு ரசிகர்கள் அதிகம்.
ரஜினிக்குப் பிறகு இவர் படங்களுக்குத்தான் பெரிய ஓபனிங் உள்ளது. அடுத்ததாக அவர் தனது 50வது படமான மங்காத்தாவை வெளியிடத் தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் நாளை மறுநாள், மே 1-ம் தேதி அவருக்குப் பிறந்த நாள் வருகிறது. இதனை விமரிசையாகக் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வந்தனர்.
இந்த நிலையில் இன்று அவர் ஒரு அறிக்கையை தனது பிஆர்ஓ விகே சுந்தர் மூலம் அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில், "எனது நீண்ட திரைப் பயணத்துக்கு உதவிய ரசிகர்கள், பொதுமக்கள், ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த பொதுமக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் நெடுநாட்களாக என்னைச் சிந்திக்க வைத்த ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.
நான் என்றுமே என் ரசிகர்களை என் சுயநலத்துக்காக பயன்படுத்தியதில்லை. எனது விருப்பு வெறுப்புக்கேற்ப அவர்களைப் பயன்டுத்தியதில்லை. என் படங்கள் தரமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவற்றைப் பற்றி விமர்சிக்க ரசிகர்களுக்கும் உரிமை உள்ளது.
என் படத்தை ரசிக்கும் எல்லாருமே என் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இல்லை என்பதையும் நான் அறிவேன்.
இந்தக் காரணத்தாலேயே என் ரசிகர்களிடையே நான் வித்தியாசம் பார்ப்பதில்லை- பார்க்கவும் மாட்டேன்.
கோஷ்டிப் பூசல், ஒற்றுமையின்மை, தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, தன்னிச்சையாக இயங்குவது, சொந்த அரசியல் லாபங்களுக்காக நற்பணி இயக்கத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் நடப்பது போன்றவை என் எண்ண ஓட்டத்துக்கு உகந்தவை அல்ல.
சமூக நலனில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக அவரவர் குடும்பத்துக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே நான் வலியுறுத்தி வருகிறேன்.
நலத்திட்டங்கள் செய்ய இயக்கம் எதுவும் தேவையில்லை. நல்ல உள்ளமும் எண்ணமும் இருந்தாலே போதும்.
எனவே வரும் மே 1-ம் தேதி எனது 40வது பிறந்த நாளில் இந்தக் கருத்தையே முடிவாக அறிவிக்கிறேன்.
இன்றுமுதல் எனது தலைமையில் இயங்கிவந்த நற்பணி மன்றங்களைக் கலைக்கிறேன்.
மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகனுக்கு அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!"
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நன்றி ஒன் இந்தியா
தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, ஒற்றுமையின்மை மற்றும் கோஷ்டிப் பூசல் என எனது எண்ணத்துக்கு மாறுபட்டு ரசிகர் மன்றத்தினர் நடந்து கொள்வதால், எனது பிறந்த நாளான மே 1-ம் தேதி முதல் ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன், இது எனது முடிவான அறிவிப்பு, என நடிகர் அஜீத் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அவரது இந்த அறிவிப்பால் அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களும் நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த வரிசையில் உள்ளவர்களில் முக்கியமானவர் அஜீத். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக மேல்தட்டு ரசிகர்கள் அதிகம்.
ரஜினிக்குப் பிறகு இவர் படங்களுக்குத்தான் பெரிய ஓபனிங் உள்ளது. அடுத்ததாக அவர் தனது 50வது படமான மங்காத்தாவை வெளியிடத் தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் நாளை மறுநாள், மே 1-ம் தேதி அவருக்குப் பிறந்த நாள் வருகிறது. இதனை விமரிசையாகக் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வந்தனர்.
இந்த நிலையில் இன்று அவர் ஒரு அறிக்கையை தனது பிஆர்ஓ விகே சுந்தர் மூலம் அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில், "எனது நீண்ட திரைப் பயணத்துக்கு உதவிய ரசிகர்கள், பொதுமக்கள், ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த பொதுமக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் நெடுநாட்களாக என்னைச் சிந்திக்க வைத்த ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.
நான் என்றுமே என் ரசிகர்களை என் சுயநலத்துக்காக பயன்படுத்தியதில்லை. எனது விருப்பு வெறுப்புக்கேற்ப அவர்களைப் பயன்டுத்தியதில்லை. என் படங்கள் தரமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவற்றைப் பற்றி விமர்சிக்க ரசிகர்களுக்கும் உரிமை உள்ளது.
என் படத்தை ரசிக்கும் எல்லாருமே என் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இல்லை என்பதையும் நான் அறிவேன்.
இந்தக் காரணத்தாலேயே என் ரசிகர்களிடையே நான் வித்தியாசம் பார்ப்பதில்லை- பார்க்கவும் மாட்டேன்.
கோஷ்டிப் பூசல், ஒற்றுமையின்மை, தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, தன்னிச்சையாக இயங்குவது, சொந்த அரசியல் லாபங்களுக்காக நற்பணி இயக்கத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் நடப்பது போன்றவை என் எண்ண ஓட்டத்துக்கு உகந்தவை அல்ல.
சமூக நலனில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக அவரவர் குடும்பத்துக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே நான் வலியுறுத்தி வருகிறேன்.
நலத்திட்டங்கள் செய்ய இயக்கம் எதுவும் தேவையில்லை. நல்ல உள்ளமும் எண்ணமும் இருந்தாலே போதும்.
எனவே வரும் மே 1-ம் தேதி எனது 40வது பிறந்த நாளில் இந்தக் கருத்தையே முடிவாக அறிவிக்கிறேன்.
இன்றுமுதல் எனது தலைமையில் இயங்கிவந்த நற்பணி மன்றங்களைக் கலைக்கிறேன்.
மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகனுக்கு அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!"
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நன்றி ஒன் இந்தியா
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
அஜீத் ரசிகர் மன்றம் அப்படி பெருசாக நலத்திட்டங்கள் செய்தது போல தெரியவில்லயே
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- GuestGuest
அந்த நல்ல மனுஷன் வேற 2020 ல வல்லரசு ஆகும் சொல்லி கிட்டு திரியுறார் ...அது இளயோர் நாலதான் சாத்தியம் நு வேற சொல்றார்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
முன் கோபி, தனிமை விரும்பி, படக்கென்று எதையும் பேசிவிடும் தைரியம். இவையெல்லாம் சேர்ந்த கலவைதான் அஜீத். திரைப்பட நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் எவ்வளவு பக்க பலம் என்பதை உணர்ந்திராத நடிகர்களே இல்லை. ஆனால் அதை நன்றாக உணர்ந்தும் கைவிடுகிற ஏகாந்தமும், எரிச்சலும் ஒரு சேர பெற்றவர் அஜீத் மட்டுமே!
'ஓப்பனிங்' என்ற ஒரு வார்த்தைதான் ஹீரோக்களின் தரத்தை முடிவு செய்கிறது. அப்படி பார்த்தால் முதல் தர வரிசையில் முக்கியமானவர் அஜீத். ஏனென்றால் தொடர்ந்து தோல்விகள் கொடுத்தாலும், அடுத்து அவரது படத்திற்கு கூடுகிற ரசிகர்கள் கூட்டம் முதல் பட பிளாப்பை ராட்சத ரப்பர் கொண்டு அழித்துவிடும். அடுத்ததும் பிளாப் என்றாலும் ஒரு வாரத்திற்கு அதே கூட்டத்தோடு நடைபோடும். இந்த ப்ளஸ் பாயிண்ட் ரஜினியை தவிர வேறெந்த நடிகர்களுக்கும் இல்லை என்கிறார்கள் தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும்.
இப்படியெல்லாம் தன்னை போற்றுகிற ரசிகர்களை அஜீத் எந்தளவுக்கு நேசிக்கிறார் என்ற கேள்வி மட்டும் பதிலே இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. பல வருடங்களாக அஜீத்துடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிற ரசிகர்கள் எம்பிளாய்மென்ட்டில் பதிவு செய்திருந்தால் இந்நேரம் அரசு வேலையே கூட கிடைத்திருக்கும். இதையெல்லாம் அவரிடம் சொல்லி அஜீத்தை மாற்றிவிட வேண்டும் என்று நினைக்கிற ரசிகர்கள் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு, இடையில் இருக்கிற மன்ற தலைவர்களை தாண்டி அவரை சந்திக்க முடியவில்லையே என்பதுதான். (மன்ற தலைவர்களை கேட்டால் நாங்களே சந்திச்சு பல மாதங்களாச்சு என்பார்களோ?)
கடந்த வருடம் ஊட்டியில் அஜீத் கலந்து கொண்ட படப்பிடிப்பு நடந்தது. அப்போது சுற்றுவட்டார ரசிகர்களை ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கே வரவழைத்த அஜீத், நாள் முழுக்க நின்று அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த மாற்றம் ரசிகர்களை புத்துணர்ச்சி அடைய வைத்தது. ஆனால் அது ஊட்டியை சுற்றியுள்ள ரசிகர்களுக்கு மட்டுமே வாய்த்த அதிர்ஷ்டம். பிற மாவட்ட ரசிகர்கள் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு ஏக்கத்தோடு முணுமுணுத்தார்கள். அவ்வளவே.
உங்கள் குடும்ப வேலையை பாருங்க. பிறகு பார்க்கலாம் மன்ற வேலையை என்று நிஜமாகவே ரசிகர்கள் மீது கோபப்படும் அஜீத், அதே ரசிகர்கள் தனிக்கட்சி துவங்க வேண்டும் என்று ஆங்காங்கே போராட்டங்களில் குதித்த போது எவ்வளவு கோபப்பட்டிருப்பார் என்பதை சொல்ல வேண்டுமா என்ன?
அஜீத்தை அதிகம் கவலைப்பட வைத்தது சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றுதானாம். 'மிரட்றாங்கய்யா' என்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் ஒரு திரைப்பட விழாவில் அஜீத் பேசிவிட, அல்லோலகல்லோலப்பட்டது தமிழ்நாடு. அவர் யாரை சொன்னார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் மனதிலும் ஆர்வம் இருந்தது. ஆனால் இந்த விஷயம் சைலண்ட்டாக முடித்து வைக்கப்பட்டது.
சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அஜீத் ரசிகர் மன்ற நிர்வாகிகள், வெளிப்படையாக திமுக வுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். பல இடங்களில் அஜீத்தின் போட்டோவுடன் இவர்கள் ஓட்டு சேகரிக்கவும் போனார்களாம். என்னுடைய மன ஓட்டத்தை புரிந்து கொள்ளாத இவர்களை வைத்துக் கொண்டு இந்த மன்றத்தை ஏன் நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு அப்போதுதான் வந்தாராம் அஜீத். இத்தனைக்கும் ரசிகர்கள் அவரவர் மனதிற்கேற்ப முடிவெடுக்கலாம் என்று கூறியிருந்தார் அவர். ஆனால் தன் போட்டோவுடன் வாக்கு கேட்க போனதுதான் அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்கிறார்கள்.
இதுபோல மாவட்டம் முழுவதும் மன்ற தலைவர் சுரேஷ் சந்திராவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டுவதும், ரத்த கையெழுத்து போட்டு கடிதம் எழுதுவதும் அஜீத்தை ரொம்பவே காயப்படுத்தி விட்டதாகவும் சொல்கிறார்கள்.
வேறு வழியில்லாமல்தான் மன்றத்தையே கலைத்துவிடுவது என்ற முடிவெடுத்தாராம் அஜீத். இதையடுத்துதான் அதிரடி அறிக்கையை வெளியிட்டார் அவர்.
இந்த அறிக்கைக்கு பிறகு அவசரம் அவசரமாக ஆங்காங்கே கூடும் ரசிகர்கள் ஆதரவு நிலையும் எதிர்ப்பு நிலையும் எடுத்து வருகிறார்களாம். ரசிகர்களின் ஆதரவை வைத்துதான் ஒரு ஹீரோவுக்கு சம்பளமே நிர்ணயிக்கப்படுகிறது. சுமார் பத்து கோடி வரைக்கும் சம்பளம் வாங்கும் அஜீத் இதை உணராமல் போனதுதான் ஆச்சர்யம் என்கிறார்கள் இந்த விஷயத்தை உற்று நோக்கும் தயாரிப்பாளர்கள்!
அடுத்து என்ன செய்யப் போகிறார் அஜீத்?
-ஆர்.எஸ்.அந்தணன்
'ஓப்பனிங்' என்ற ஒரு வார்த்தைதான் ஹீரோக்களின் தரத்தை முடிவு செய்கிறது. அப்படி பார்த்தால் முதல் தர வரிசையில் முக்கியமானவர் அஜீத். ஏனென்றால் தொடர்ந்து தோல்விகள் கொடுத்தாலும், அடுத்து அவரது படத்திற்கு கூடுகிற ரசிகர்கள் கூட்டம் முதல் பட பிளாப்பை ராட்சத ரப்பர் கொண்டு அழித்துவிடும். அடுத்ததும் பிளாப் என்றாலும் ஒரு வாரத்திற்கு அதே கூட்டத்தோடு நடைபோடும். இந்த ப்ளஸ் பாயிண்ட் ரஜினியை தவிர வேறெந்த நடிகர்களுக்கும் இல்லை என்கிறார்கள் தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும்.
இப்படியெல்லாம் தன்னை போற்றுகிற ரசிகர்களை அஜீத் எந்தளவுக்கு நேசிக்கிறார் என்ற கேள்வி மட்டும் பதிலே இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. பல வருடங்களாக அஜீத்துடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிற ரசிகர்கள் எம்பிளாய்மென்ட்டில் பதிவு செய்திருந்தால் இந்நேரம் அரசு வேலையே கூட கிடைத்திருக்கும். இதையெல்லாம் அவரிடம் சொல்லி அஜீத்தை மாற்றிவிட வேண்டும் என்று நினைக்கிற ரசிகர்கள் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு, இடையில் இருக்கிற மன்ற தலைவர்களை தாண்டி அவரை சந்திக்க முடியவில்லையே என்பதுதான். (மன்ற தலைவர்களை கேட்டால் நாங்களே சந்திச்சு பல மாதங்களாச்சு என்பார்களோ?)
கடந்த வருடம் ஊட்டியில் அஜீத் கலந்து கொண்ட படப்பிடிப்பு நடந்தது. அப்போது சுற்றுவட்டார ரசிகர்களை ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கே வரவழைத்த அஜீத், நாள் முழுக்க நின்று அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த மாற்றம் ரசிகர்களை புத்துணர்ச்சி அடைய வைத்தது. ஆனால் அது ஊட்டியை சுற்றியுள்ள ரசிகர்களுக்கு மட்டுமே வாய்த்த அதிர்ஷ்டம். பிற மாவட்ட ரசிகர்கள் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு ஏக்கத்தோடு முணுமுணுத்தார்கள். அவ்வளவே.
உங்கள் குடும்ப வேலையை பாருங்க. பிறகு பார்க்கலாம் மன்ற வேலையை என்று நிஜமாகவே ரசிகர்கள் மீது கோபப்படும் அஜீத், அதே ரசிகர்கள் தனிக்கட்சி துவங்க வேண்டும் என்று ஆங்காங்கே போராட்டங்களில் குதித்த போது எவ்வளவு கோபப்பட்டிருப்பார் என்பதை சொல்ல வேண்டுமா என்ன?
அஜீத்தை அதிகம் கவலைப்பட வைத்தது சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றுதானாம். 'மிரட்றாங்கய்யா' என்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் ஒரு திரைப்பட விழாவில் அஜீத் பேசிவிட, அல்லோலகல்லோலப்பட்டது தமிழ்நாடு. அவர் யாரை சொன்னார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் மனதிலும் ஆர்வம் இருந்தது. ஆனால் இந்த விஷயம் சைலண்ட்டாக முடித்து வைக்கப்பட்டது.
சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அஜீத் ரசிகர் மன்ற நிர்வாகிகள், வெளிப்படையாக திமுக வுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். பல இடங்களில் அஜீத்தின் போட்டோவுடன் இவர்கள் ஓட்டு சேகரிக்கவும் போனார்களாம். என்னுடைய மன ஓட்டத்தை புரிந்து கொள்ளாத இவர்களை வைத்துக் கொண்டு இந்த மன்றத்தை ஏன் நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு அப்போதுதான் வந்தாராம் அஜீத். இத்தனைக்கும் ரசிகர்கள் அவரவர் மனதிற்கேற்ப முடிவெடுக்கலாம் என்று கூறியிருந்தார் அவர். ஆனால் தன் போட்டோவுடன் வாக்கு கேட்க போனதுதான் அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்கிறார்கள்.
இதுபோல மாவட்டம் முழுவதும் மன்ற தலைவர் சுரேஷ் சந்திராவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டுவதும், ரத்த கையெழுத்து போட்டு கடிதம் எழுதுவதும் அஜீத்தை ரொம்பவே காயப்படுத்தி விட்டதாகவும் சொல்கிறார்கள்.
வேறு வழியில்லாமல்தான் மன்றத்தையே கலைத்துவிடுவது என்ற முடிவெடுத்தாராம் அஜீத். இதையடுத்துதான் அதிரடி அறிக்கையை வெளியிட்டார் அவர்.
இந்த அறிக்கைக்கு பிறகு அவசரம் அவசரமாக ஆங்காங்கே கூடும் ரசிகர்கள் ஆதரவு நிலையும் எதிர்ப்பு நிலையும் எடுத்து வருகிறார்களாம். ரசிகர்களின் ஆதரவை வைத்துதான் ஒரு ஹீரோவுக்கு சம்பளமே நிர்ணயிக்கப்படுகிறது. சுமார் பத்து கோடி வரைக்கும் சம்பளம் வாங்கும் அஜீத் இதை உணராமல் போனதுதான் ஆச்சர்யம் என்கிறார்கள் இந்த விஷயத்தை உற்று நோக்கும் தயாரிப்பாளர்கள்!
அடுத்து என்ன செய்யப் போகிறார் அஜீத்?
-ஆர்.எஸ்.அந்தணன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
பொலப்பு கெட்ட பயலுக......உண்மையா சொல்லணும் நா....இவங்க சிவகங்கை ல இருந்து சென்னை போயி முற்றுகை இடறனு போரனு முடிவெடுதா.....அது சுத்தி பாக்க அந்த ரசிகர் மன்ற தலைவர் போட்ட திட்டம் ஆக தா இருக்கும்.....
மதன் நீங்கள் சொல்வது சரி.....ஆனால் அவர் இதை போன்ற இளைஞர்களை கருத்தில் எடுதிருக்க வாய்பில்லை...நிச்சயம் அவர் கனவு நிறைவேறும் என்று நம்புவோம்
மதன் நீங்கள் சொல்வது சரி.....ஆனால் அவர் இதை போன்ற இளைஞர்களை கருத்தில் எடுதிருக்க வாய்பில்லை...நிச்சயம் அவர் கனவு நிறைவேறும் என்று நம்புவோம்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
[quote="உதயசுதா"]ஏன் இவங்களுக்கெல்லாம் வேற வேலையே இருக்காதா.நற்பணிகளை செய்ய மன்றம் வைத்துதான் செய்ய வேண்டும் என்பதில்லயேகுஓட்டே
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|