புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_c10 
17 Posts - 4%
prajai
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_c10 
8 Posts - 2%
jairam
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்


   
   
R.R.ராஜாராம்
R.R.ராஜாராம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 10/02/2011

PostR.R.ராஜாராம் Fri Apr 29, 2011 7:13 pm

படித்தவர்கள்,பட்டதாரிகள்,என்னை மன்னிக்கவும்.இது நகைச்சுவைக்காக சித்தரிக்கப்பட்டக்,கற்பனப் படைப்பு.
தவிர்க்கமுடியாதக் காரணங்களால்,ஆங்கில வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது,அதற்கு தமிழ்மன்றம் என்னை பொருத்தருளவேண்டும்)


எலிகேசி...பீ.காம்,.,பட்டதாரி.தன் படிப்பிற்கான வேலைக்காக அலைந்து,திரிந்து சோர்ந்து போயிருந்தான்.
ஒருநாள்,வேலைக்காக,அவன் அலைந்துக் கொண்டிருந்தபோது,அவனதுக் கண்ணில் பட்டது, ஒரு சர்க்கஸ் கம்பெணி.
அந்த சர்க்கஸ் கம்பெணியின் வாசலில் "பரசு சர்கஸ்",என்று பிரமாண்டமாய் ஒரு விளம்பரம் அணைவரையும் வரவேற்றது.
"சார்...என் பேரு எலிகேசி....பீ.காம்,படிச்சிருக்கேன்...உங்க சர்கஸ் கம்பெணியில் எதாவது வேலைக் கிடைக்கும்மா?",என்ற எலிகேசி கேட்டதும்.
அந்த சர்க்கஸ் கம்பெணி நிறுவனர்,
"எங்க கம்பெணியில,ஒரு மனிதக்குரங்கு நிறைய சாகசங்கள் செய்து,நிறைய வருமானமும் தந்தது.
இப்ப அது செத்துப் போச்சு.அதோட தோலை எடுத்து வெச்சுருக்கேன்.",என்றவர் சற்று இடைவெளிவிட்டு,
"அந்தக் குரங்குத் தோலை நீ மாட்டிக்கிட்டு,அந்தக் குரங்கு மாதிரியே சாகசம் பன்னனும்.
பார்வையாளர்களை நம்பும்படியாகவும்,ரசிக்கும்படியாகவும் செய்யனும்...சம்மதமா?",என்றதும்,
"பரவயில்லை...நான் அந்தக்குரங்கைவிடப் பிரமாதமாக செய்வேன் சார்....சம்பளம் எவ்வளவு?",என்ற எலிகேசியிடம்.,
"ஒரு நாளுக்கு,200ரூபாய்...",என்றார்.
பீ.காம் படிச்சிட்டு குரங்கு வேஷமெல்லாம் போடவேண்டியிருக்கே...என்று எண்ணியபடி அதற்கு சம்மதித்தான் எலிகேசி.

அந்த வேலைக்குகூட,ஒரு சின்ன இண்டர்வ்யூ நடத்தினார்,சர்க்கஸ் உரிமையாளர்.
சர்க்கஸ் உரிமையாளர்:-"நம் நாட்டு தேசிய விலங்கு,புலி.புலிக்கு,அப்படி ஒரு ஆதரவையும்,அங்கீகாரத்தையும் தந்தது யார்?"
எலிகேசி:-எனக்குதெரிந்தவரை...பழ.நெடுமாறனும்,வை,கோ,ரெண்டு பேரும்தான்,புலிகளுக்கு ஆதரவு தந்து வம்பில்மாட்டுவாங்க..",
சர்க்கஸ் உரிமையாளர்:-"வரிக்குதிரைக்கும்,சாதாரண குதிரைக்கும்,ஆங்கிலத்தில் என்னவென்று சொல்வது?",
எலிகேசி:-"வரிக்குதிரைக்கு "ரூல்டு ஹார்ஸ்(rooled horse ),..சாதரண குதிரைக்கு,"அன்ரூல்டு ஹார்ஸ்"(unrooled horse)".
உரிமையாளர்;-(சந்தோஷமாக)"நீ கம்பெணியில வேலைக்கு சேர்ந்துக் கொள்ளலாம்...",

எலிகேசியின் சாகசங்கள்,மக்கள் மனதை பெரிதும் ஈர்த்தது.
"சர்க்கஸில் ஒரு மனுசக்குரங்கு ரொம்ப பிரமாதமாய் வித்தையெல்லாம் காட்டுது..",
என்று ஊரே ஆச்சரியமாய் பேசியது.அதற்காகவே மக்கள்கூட்டம் அலைமோதியது,.
சர்க்கஸ் நிறுவனத்திற்கு,வருமானம் குவிந்தது.ஒருநாள் ஷோவில்,தனது வித்தைகளை முடித்த எலிகேசியை,
ஒரு கூண்டுக்குள் தள்ளிவிட்டு விட்டு சென்றார், சர்க்கஸ் உரிமையாளர்.

கூண்டுக்குள் விழுந்த, எலிகேசி சட்டென அதிச்சியடைந்தான்.
அந்தக் கூண்டுக்குள்,அவன் எதிரே ஒரு சிங்கம்,அவனை வெறித்துப் பார்த்தபடி சீறி வந்தது.
"அடப்பாவிங்களா....சிங்கத்துக் கூண்டுக்குள்ள என்னை தள்ளிவிட்டு விட்டு போயிட்டிங்களேடா....",என்றவன்,கண்களை இறுகமூடிக் கொண்டு,'
"பன்னிங்கதான் கூட்டமா வரும்,சிங்கம் சிங்கிளாத் தான் வருமுன்னு தலைவர் சொன்னது இதான் போலிருக்கு..
டேய் எலிகேசி உனக்கு இன்னைக்கு சங்குதான்டா.",என்று
உடல் படபடத்து வியர்த்து விறுவிறுத்து நின்றவனின்,தோளை அன்பாய் தட்டிக் கொடுத்தது அந்த சிங்கம்,
"பிரதர்...பயப்படாதிங்க...நானும் உங்களமாதிரி மனுஷன்தான்.. பைதே பை...ஐ ஆம்..புலிகேசி...எம்.காம்..பட்டதாரி..",என்றது..
கண்திறந்துப் பார்த்த எலிகேசி,தலையில் கைவைத்தவனாய்.,
"அடப்பாவி...நீயும் என்னமாதிரித் தானா?",என்று சொல்ல,அதற்கு
"நோ..நோ...நாம ரெண்டுபேருமட்டுமில்லை...இங்க இருக்கிற எல்லா அனிமல்ஸும்,,..நம்மல் மாதிரி வேலையில்லாப் பட்டதாரிங்கதான்...
யானை,ஒட்டகம்,இது ரெண்டைதவிர",என்றான் சிரித்தபடி.
"அதுசரி...உன்னவிட நான் வாட்டசாட்டமா இருக்கேன்...எனக்கு குரங்கு வேஷமும்,,உனக்கு சிங்கம் வேஷமும் ஏன்டா... தந்திருக்காங்க?",
என்ற எலிகேசியின் கேள்விக்கு,
"பிரதர்...நான் முதுகலை பட்டதாரி,அதானால்தான் எனக்கு சிங்கம்.வேஷம்..நீ இளங்கலை பட்ட்தாரி அதான் குரங்கு வேஷம்",
என்ற புலிகேசி,மீண்டும் எலிகேசியின் தோளைத்தட்டி.,
"கவலைப்படாதிங்க....பிரதர்...இங்க இருந்தே...தொலைதூரக்கல்வியில் எம்.காம் படிச்சுமுடிங்க...நீங்களும் என்னபோல சிங்கம் ஆயிடலாம்",என்றான்.
அவனது அந்த அறிவுறையைக் கேட்ட எலிகேசியோ
"அட...நன்னாரிப்பசங்களா....என்னங்கடா இது புதுக் கதையா இருக்கு...அப்படின்னா,...இங்க இருக்கிற கரடியெல்லாம் என்ன படிச்சிருக்கு?",
"கரடியெல்லாம்...டிப்ளமோ கோர்ஸ் படிச்சவங்க...பைதேபை,....அவர்களாம்...இப்ப தொலைதூரக்கல்வியில டிகிரீ படிச்சிக்கிட்டு இருக்காங்க"....
என்றதும்....,அதக்கேட்ட
எலிகேசி,கண்கள்சொக்கி, மயங்கி ,எம்.காம்.படித்த சிங்கத்தின் தோளில் சாய்ந்தான்.............




avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 29, 2011 10:33 pm

ஓ... அவ’ரா’ நீங்க...? ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
vcnsethumadhav
vcnsethumadhav
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 21/04/2011

Postvcnsethumadhav Fri Apr 29, 2011 10:38 pm

இதுக்கு எதுக்கையா வடிவேலுவை தூக்கிட்டு
கஞ்சா கருப்பா போட்டீங்க !
உண்மையான எம்.காம் என்னையே போட்டிருக்கலாமே !



"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் 677196சேதுமாதவன்.நா "ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் 677196
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 30, 2011 5:49 am

அருமையா இருக்கு ராஜாராம் சூப்பருங்க

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Apr 30, 2011 7:34 am

சூப்பர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் Scaled.php?server=706&filename=purple11
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sat Apr 30, 2011 7:51 am

"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் 224747944 "ரா"ணாவின் நக்கல் ராஜ்யம் 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக