புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்
Page 1 of 1 •
- R.R.ராஜாராம்புதியவர்
- பதிவுகள் : 19
இணைந்தது : 10/02/2011
படித்தவர்கள்,பட்டதாரிகள்,என்னை மன்னிக்கவும்.இது நகைச்சுவைக்காக சித்தரிக்கப்பட்டக்,கற்பனப் படைப்பு.
தவிர்க்கமுடியாதக் காரணங்களால்,ஆங்கில வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது,அதற்கு தமிழ்மன்றம் என்னை பொருத்தருளவேண்டும்)
எலிகேசி...பீ.காம்,.,பட்டதாரி.தன் படிப்பிற்கான வேலைக்காக அலைந்து,திரிந்து சோர்ந்து போயிருந்தான்.
ஒருநாள்,வேலைக்காக,அவன் அலைந்துக் கொண்டிருந்தபோது,அவனதுக் கண்ணில் பட்டது, ஒரு சர்க்கஸ் கம்பெணி.
அந்த சர்க்கஸ் கம்பெணியின் வாசலில் "பரசு சர்கஸ்",என்று பிரமாண்டமாய் ஒரு விளம்பரம் அணைவரையும் வரவேற்றது.
"சார்...என் பேரு எலிகேசி....பீ.காம்,படிச்சிருக்கேன்...உங்க சர்கஸ் கம்பெணியில் எதாவது வேலைக் கிடைக்கும்மா?",என்ற எலிகேசி கேட்டதும்.
அந்த சர்க்கஸ் கம்பெணி நிறுவனர்,
"எங்க கம்பெணியில,ஒரு மனிதக்குரங்கு நிறைய சாகசங்கள் செய்து,நிறைய வருமானமும் தந்தது.
இப்ப அது செத்துப் போச்சு.அதோட தோலை எடுத்து வெச்சுருக்கேன்.",என்றவர் சற்று இடைவெளிவிட்டு,
"அந்தக் குரங்குத் தோலை நீ மாட்டிக்கிட்டு,அந்தக் குரங்கு மாதிரியே சாகசம் பன்னனும்.
பார்வையாளர்களை நம்பும்படியாகவும்,ரசிக்கும்படியாகவும் செய்யனும்...சம்மதமா?",என்றதும்,
"பரவயில்லை...நான் அந்தக்குரங்கைவிடப் பிரமாதமாக செய்வேன் சார்....சம்பளம் எவ்வளவு?",என்ற எலிகேசியிடம்.,
"ஒரு நாளுக்கு,200ரூபாய்...",என்றார்.
பீ.காம் படிச்சிட்டு குரங்கு வேஷமெல்லாம் போடவேண்டியிருக்கே...என்று எண்ணியபடி அதற்கு சம்மதித்தான் எலிகேசி.
அந்த வேலைக்குகூட,ஒரு சின்ன இண்டர்வ்யூ நடத்தினார்,சர்க்கஸ் உரிமையாளர்.
சர்க்கஸ் உரிமையாளர்:-"நம் நாட்டு தேசிய விலங்கு,புலி.புலிக்கு,அப்படி ஒரு ஆதரவையும்,அங்கீகாரத்தையும் தந்தது யார்?"
எலிகேசி:-எனக்குதெரிந்தவரை...பழ.நெடுமாறனும்,வை,கோ,ரெண்டு பேரும்தான்,புலிகளுக்கு ஆதரவு தந்து வம்பில்மாட்டுவாங்க..",
சர்க்கஸ் உரிமையாளர்:-"வரிக்குதிரைக்கும்,சாதாரண குதிரைக்கும்,ஆங்கிலத்தில் என்னவென்று சொல்வது?",
எலிகேசி:-"வரிக்குதிரைக்கு "ரூல்டு ஹார்ஸ்(rooled horse ),..சாதரண குதிரைக்கு,"அன்ரூல்டு ஹார்ஸ்"(unrooled horse)".
உரிமையாளர்;-(சந்தோஷமாக)"நீ கம்பெணியில வேலைக்கு சேர்ந்துக் கொள்ளலாம்...",
எலிகேசியின் சாகசங்கள்,மக்கள் மனதை பெரிதும் ஈர்த்தது.
"சர்க்கஸில் ஒரு மனுசக்குரங்கு ரொம்ப பிரமாதமாய் வித்தையெல்லாம் காட்டுது..",
என்று ஊரே ஆச்சரியமாய் பேசியது.அதற்காகவே மக்கள்கூட்டம் அலைமோதியது,.
சர்க்கஸ் நிறுவனத்திற்கு,வருமானம் குவிந்தது.ஒருநாள் ஷோவில்,தனது வித்தைகளை முடித்த எலிகேசியை,
ஒரு கூண்டுக்குள் தள்ளிவிட்டு விட்டு சென்றார், சர்க்கஸ் உரிமையாளர்.
கூண்டுக்குள் விழுந்த, எலிகேசி சட்டென அதிச்சியடைந்தான்.
அந்தக் கூண்டுக்குள்,அவன் எதிரே ஒரு சிங்கம்,அவனை வெறித்துப் பார்த்தபடி சீறி வந்தது.
"அடப்பாவிங்களா....சிங்கத்துக் கூண்டுக்குள்ள என்னை தள்ளிவிட்டு விட்டு போயிட்டிங்களேடா....",என்றவன்,கண்களை இறுகமூடிக் கொண்டு,'
"பன்னிங்கதான் கூட்டமா வரும்,சிங்கம் சிங்கிளாத் தான் வருமுன்னு தலைவர் சொன்னது இதான் போலிருக்கு..
டேய் எலிகேசி உனக்கு இன்னைக்கு சங்குதான்டா.",என்று
உடல் படபடத்து வியர்த்து விறுவிறுத்து நின்றவனின்,தோளை அன்பாய் தட்டிக் கொடுத்தது அந்த சிங்கம்,
"பிரதர்...பயப்படாதிங்க...நானும் உங்களமாதிரி மனுஷன்தான்.. பைதே பை...ஐ ஆம்..புலிகேசி...எம்.காம்..பட்டதாரி..",என்றது..
கண்திறந்துப் பார்த்த எலிகேசி,தலையில் கைவைத்தவனாய்.,
"அடப்பாவி...நீயும் என்னமாதிரித் தானா?",என்று சொல்ல,அதற்கு
"நோ..நோ...நாம ரெண்டுபேருமட்டுமில்லை...இங்க இருக்கிற எல்லா அனிமல்ஸும்,,..நம்மல் மாதிரி வேலையில்லாப் பட்டதாரிங்கதான்...
யானை,ஒட்டகம்,இது ரெண்டைதவிர",என்றான் சிரித்தபடி.
"அதுசரி...உன்னவிட நான் வாட்டசாட்டமா இருக்கேன்...எனக்கு குரங்கு வேஷமும்,,உனக்கு சிங்கம் வேஷமும் ஏன்டா... தந்திருக்காங்க?",
என்ற எலிகேசியின் கேள்விக்கு,
"பிரதர்...நான் முதுகலை பட்டதாரி,அதானால்தான் எனக்கு சிங்கம்.வேஷம்..நீ இளங்கலை பட்ட்தாரி அதான் குரங்கு வேஷம்",
என்ற புலிகேசி,மீண்டும் எலிகேசியின் தோளைத்தட்டி.,
"கவலைப்படாதிங்க....பிரதர்...இங்க இருந்தே...தொலைதூரக்கல்வியில் எம்.காம் படிச்சுமுடிங்க...நீங்களும் என்னபோல சிங்கம் ஆயிடலாம்",என்றான்.
அவனது அந்த அறிவுறையைக் கேட்ட எலிகேசியோ
"அட...நன்னாரிப்பசங்களா....என்னங்கடா இது புதுக் கதையா இருக்கு...அப்படின்னா,...இங்க இருக்கிற கரடியெல்லாம் என்ன படிச்சிருக்கு?",
"கரடியெல்லாம்...டிப்ளமோ கோர்ஸ் படிச்சவங்க...பைதேபை,....அவர்களாம்...இப்ப தொலைதூரக்கல்வியில டிகிரீ படிச்சிக்கிட்டு இருக்காங்க"....
என்றதும்....,அதக்கேட்ட
எலிகேசி,கண்கள்சொக்கி, மயங்கி ,எம்.காம்.படித்த சிங்கத்தின் தோளில் சாய்ந்தான்.............
தவிர்க்கமுடியாதக் காரணங்களால்,ஆங்கில வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது,அதற்கு தமிழ்மன்றம் என்னை பொருத்தருளவேண்டும்)
எலிகேசி...பீ.காம்,.,பட்டதாரி.தன் படிப்பிற்கான வேலைக்காக அலைந்து,திரிந்து சோர்ந்து போயிருந்தான்.
ஒருநாள்,வேலைக்காக,அவன் அலைந்துக் கொண்டிருந்தபோது,அவனதுக் கண்ணில் பட்டது, ஒரு சர்க்கஸ் கம்பெணி.
அந்த சர்க்கஸ் கம்பெணியின் வாசலில் "பரசு சர்கஸ்",என்று பிரமாண்டமாய் ஒரு விளம்பரம் அணைவரையும் வரவேற்றது.
"சார்...என் பேரு எலிகேசி....பீ.காம்,படிச்சிருக்கேன்...உங்க சர்கஸ் கம்பெணியில் எதாவது வேலைக் கிடைக்கும்மா?",என்ற எலிகேசி கேட்டதும்.
அந்த சர்க்கஸ் கம்பெணி நிறுவனர்,
"எங்க கம்பெணியில,ஒரு மனிதக்குரங்கு நிறைய சாகசங்கள் செய்து,நிறைய வருமானமும் தந்தது.
இப்ப அது செத்துப் போச்சு.அதோட தோலை எடுத்து வெச்சுருக்கேன்.",என்றவர் சற்று இடைவெளிவிட்டு,
"அந்தக் குரங்குத் தோலை நீ மாட்டிக்கிட்டு,அந்தக் குரங்கு மாதிரியே சாகசம் பன்னனும்.
பார்வையாளர்களை நம்பும்படியாகவும்,ரசிக்கும்படியாகவும் செய்யனும்...சம்மதமா?",என்றதும்,
"பரவயில்லை...நான் அந்தக்குரங்கைவிடப் பிரமாதமாக செய்வேன் சார்....சம்பளம் எவ்வளவு?",என்ற எலிகேசியிடம்.,
"ஒரு நாளுக்கு,200ரூபாய்...",என்றார்.
பீ.காம் படிச்சிட்டு குரங்கு வேஷமெல்லாம் போடவேண்டியிருக்கே...என்று எண்ணியபடி அதற்கு சம்மதித்தான் எலிகேசி.
அந்த வேலைக்குகூட,ஒரு சின்ன இண்டர்வ்யூ நடத்தினார்,சர்க்கஸ் உரிமையாளர்.
சர்க்கஸ் உரிமையாளர்:-"நம் நாட்டு தேசிய விலங்கு,புலி.புலிக்கு,அப்படி ஒரு ஆதரவையும்,அங்கீகாரத்தையும் தந்தது யார்?"
எலிகேசி:-எனக்குதெரிந்தவரை...பழ.நெடுமாறனும்,வை,கோ,ரெண்டு பேரும்தான்,புலிகளுக்கு ஆதரவு தந்து வம்பில்மாட்டுவாங்க..",
சர்க்கஸ் உரிமையாளர்:-"வரிக்குதிரைக்கும்,சாதாரண குதிரைக்கும்,ஆங்கிலத்தில் என்னவென்று சொல்வது?",
எலிகேசி:-"வரிக்குதிரைக்கு "ரூல்டு ஹார்ஸ்(rooled horse ),..சாதரண குதிரைக்கு,"அன்ரூல்டு ஹார்ஸ்"(unrooled horse)".
உரிமையாளர்;-(சந்தோஷமாக)"நீ கம்பெணியில வேலைக்கு சேர்ந்துக் கொள்ளலாம்...",
எலிகேசியின் சாகசங்கள்,மக்கள் மனதை பெரிதும் ஈர்த்தது.
"சர்க்கஸில் ஒரு மனுசக்குரங்கு ரொம்ப பிரமாதமாய் வித்தையெல்லாம் காட்டுது..",
என்று ஊரே ஆச்சரியமாய் பேசியது.அதற்காகவே மக்கள்கூட்டம் அலைமோதியது,.
சர்க்கஸ் நிறுவனத்திற்கு,வருமானம் குவிந்தது.ஒருநாள் ஷோவில்,தனது வித்தைகளை முடித்த எலிகேசியை,
ஒரு கூண்டுக்குள் தள்ளிவிட்டு விட்டு சென்றார், சர்க்கஸ் உரிமையாளர்.
கூண்டுக்குள் விழுந்த, எலிகேசி சட்டென அதிச்சியடைந்தான்.
அந்தக் கூண்டுக்குள்,அவன் எதிரே ஒரு சிங்கம்,அவனை வெறித்துப் பார்த்தபடி சீறி வந்தது.
"அடப்பாவிங்களா....சிங்கத்துக் கூண்டுக்குள்ள என்னை தள்ளிவிட்டு விட்டு போயிட்டிங்களேடா....",என்றவன்,கண்களை இறுகமூடிக் கொண்டு,'
"பன்னிங்கதான் கூட்டமா வரும்,சிங்கம் சிங்கிளாத் தான் வருமுன்னு தலைவர் சொன்னது இதான் போலிருக்கு..
டேய் எலிகேசி உனக்கு இன்னைக்கு சங்குதான்டா.",என்று
உடல் படபடத்து வியர்த்து விறுவிறுத்து நின்றவனின்,தோளை அன்பாய் தட்டிக் கொடுத்தது அந்த சிங்கம்,
"பிரதர்...பயப்படாதிங்க...நானும் உங்களமாதிரி மனுஷன்தான்.. பைதே பை...ஐ ஆம்..புலிகேசி...எம்.காம்..பட்டதாரி..",என்றது..
கண்திறந்துப் பார்த்த எலிகேசி,தலையில் கைவைத்தவனாய்.,
"அடப்பாவி...நீயும் என்னமாதிரித் தானா?",என்று சொல்ல,அதற்கு
"நோ..நோ...நாம ரெண்டுபேருமட்டுமில்லை...இங்க இருக்கிற எல்லா அனிமல்ஸும்,,..நம்மல் மாதிரி வேலையில்லாப் பட்டதாரிங்கதான்...
யானை,ஒட்டகம்,இது ரெண்டைதவிர",என்றான் சிரித்தபடி.
"அதுசரி...உன்னவிட நான் வாட்டசாட்டமா இருக்கேன்...எனக்கு குரங்கு வேஷமும்,,உனக்கு சிங்கம் வேஷமும் ஏன்டா... தந்திருக்காங்க?",
என்ற எலிகேசியின் கேள்விக்கு,
"பிரதர்...நான் முதுகலை பட்டதாரி,அதானால்தான் எனக்கு சிங்கம்.வேஷம்..நீ இளங்கலை பட்ட்தாரி அதான் குரங்கு வேஷம்",
என்ற புலிகேசி,மீண்டும் எலிகேசியின் தோளைத்தட்டி.,
"கவலைப்படாதிங்க....பிரதர்...இங்க இருந்தே...தொலைதூரக்கல்வியில் எம்.காம் படிச்சுமுடிங்க...நீங்களும் என்னபோல சிங்கம் ஆயிடலாம்",என்றான்.
அவனது அந்த அறிவுறையைக் கேட்ட எலிகேசியோ
"அட...நன்னாரிப்பசங்களா....என்னங்கடா இது புதுக் கதையா இருக்கு...அப்படின்னா,...இங்க இருக்கிற கரடியெல்லாம் என்ன படிச்சிருக்கு?",
"கரடியெல்லாம்...டிப்ளமோ கோர்ஸ் படிச்சவங்க...பைதேபை,....அவர்களாம்...இப்ப தொலைதூரக்கல்வியில டிகிரீ படிச்சிக்கிட்டு இருக்காங்க"....
என்றதும்....,அதக்கேட்ட
எலிகேசி,கண்கள்சொக்கி, மயங்கி ,எம்.காம்.படித்த சிங்கத்தின் தோளில் சாய்ந்தான்.............
- vcnsethumadhavபுதியவர்
- பதிவுகள் : 41
இணைந்தது : 21/04/2011
இதுக்கு எதுக்கையா வடிவேலுவை தூக்கிட்டு
கஞ்சா கருப்பா போட்டீங்க !
உண்மையான எம்.காம் என்னையே போட்டிருக்கலாமே !
கஞ்சா கருப்பா போட்டீங்க !
உண்மையான எம்.காம் என்னையே போட்டிருக்கலாமே !
சேதுமாதவன்.நா
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அருமையா இருக்கு ராஜாராம்
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|