புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ஆனந்திபழனியப்பன் Today at 12:59 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:45 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Yesterday at 9:38 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 8:18 pm

» சாதிப்பதற்கே வாழ்க்கை
by VIJIVIJAY Yesterday at 5:29 pm

» கருத்துப்படம் 06/12/2023
by mohamed nizamudeen Yesterday at 9:26 am

» புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி நாவல்கள்
by prajai Tue Dec 05, 2023 10:24 pm

» கருத்தே கடவுள் !!!
by rajuselvam Tue Dec 05, 2023 6:11 pm

» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:21 pm

» கவிதைச்சோலை - வலிமை! .
by ayyasamy ram Tue Dec 05, 2023 5:16 pm

» உனக்கு தேவையா? மாமே?
by ayyasamy ram Tue Dec 05, 2023 4:53 pm

» சினிமா செய்திகள் - (தமிழ் வெப்துனியா)
by ayyasamy ram Tue Dec 05, 2023 2:37 pm

» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 1:36 pm

» சென்னை குறள்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:51 am

» இன்று இனிய நாள் --தொடர்
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:50 am

» முத்து மணி மாலை(கவி துளிகள்) ·
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:24 am

» வருத்தத்துடன் ஓர் பதிவு (2)
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:17 am

» இதை குழம்பா வைக்கலாமா?
by ayyasamy ram Tue Dec 05, 2023 9:02 am

» சென்னையில் ஓய்ந்தது மிக்ஜாம் புயல் மழை...
by ayyasamy ram Tue Dec 05, 2023 6:45 am

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:48 pm

» எழிலன்பு நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Dec 04, 2023 9:42 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Mon Dec 04, 2023 6:29 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Mon Dec 04, 2023 3:03 pm

» உதயணன் சரித்திர நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Dec 03, 2023 11:31 pm

» இதுதான் சார் உலகம்…
by ayyasamy ram Sun Dec 03, 2023 10:13 pm

» ஒருநாள் புரியும் (ச. யுனேசா )
by Yunesha. S Sun Dec 03, 2023 9:56 pm

» "மல்லிகையின் காதல் "
by Yunesha. S Sun Dec 03, 2023 9:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Dec 03, 2023 5:58 pm

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:38 pm

» 4 பெண்கள்... 4 சூழல்கள்... ஒரு கதை! - ‘கண்ணகி’ ட்ரெய்லர் ...
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:32 pm

» 3 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்... காங். வசமாகும் தெலங்கானா -
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:22 pm

» மிக்ஜாம் புயல் -லேட்டஸ்ட் அப்டேட்
by ayyasamy ram Sun Dec 03, 2023 5:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Dec 03, 2023 4:26 pm

» ஒரு முறைதான் வாழ்க்கை.. அதை சரியாக வாழுங்கள்!
by T.N.Balasubramanian Sun Dec 03, 2023 3:43 pm

» சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்! நாள் வரலாறு, கருப்பொருள்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 3:31 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Dec 03, 2023 1:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Visweswaran Sun Dec 03, 2023 10:24 am

» ராமர் கோவில் திறப்பு விழா.. வெளியானது அதிகாரப்பூர்வ தேதி..!!
by ayyasamy ram Sun Dec 03, 2023 9:27 am

» படமாகும் பெருமாள் முருகன் நாவல்!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:34 am

» தட்டான் பூச்சிகள் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது!
by ayyasamy ram Sun Dec 03, 2023 7:27 am

» உறுப்பினர் அறிமுகம்
by heezulia Sat Dec 02, 2023 10:09 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Dec 02, 2023 9:44 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Sat Dec 02, 2023 6:30 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Sat Dec 02, 2023 10:36 am

» இன்று ஒரு தகவல்..
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:32 am

» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
by ayyasamy ram Sat Dec 02, 2023 5:27 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Sat Dec 02, 2023 12:47 am

» கவிஞர் முத்தமிழ்விரும்பியின் கவிதைகளில் நவீனக் கூறுகள் - பாரதிசந்திரன்
by bharathichandranssn Fri Dec 01, 2023 7:41 pm

» டிச.5-ந்தேதி புயல் கரையை கடக்கும்... வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு
by T.N.Balasubramanian Fri Dec 01, 2023 5:52 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by ayyasamy ram Fri Dec 01, 2023 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10 
34 Posts - 62%
ஆனந்திபழனியப்பன்
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10 
5 Posts - 9%
T.N.Balasubramanian
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10 
4 Posts - 7%
heezulia
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10 
4 Posts - 7%
சுகவனேஷ்
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10 
2 Posts - 4%
Safiya
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10 
1 Post - 2%
Keerthanambika
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10 
1 Post - 2%
VIJIVIJAY
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10 
63 Posts - 46%
TI Buhari
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10 
28 Posts - 20%
T.N.Balasubramanian
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10 
13 Posts - 9%
heezulia
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10 
11 Posts - 8%
ஆனந்திபழனியப்பன்
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10 
6 Posts - 4%
prajai
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10 
4 Posts - 3%
Kpc71
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10 
2 Posts - 1%
bharathichandranssn
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10 
2 Posts - 1%
Yunesha. S
"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_m10"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ரா"ணாவின் நக்கல் ராஜ்யம்:2


   
   
R.R.ராஜாராம்
R.R.ராஜாராம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 10/02/2011

PostR.R.ராஜாராம் Fri Apr 29, 2011 7:24 pm

இது ஒருக் கற்பனைக் கதையே..
முராவாக முரளிராஜா,ராராவாக ராஜாராம்...இணையும் கதை தொகுப்பு)


"ஏய் நம்ம அம்மன் கோவிலில் உள்ள
மணியை யாரோ திருடிக்கிட்ஒருவன் ஓடுறான்டா....
எலே...முரா...ராரா...ஓடிப்போயி அவனைப் புடிங்கடா....",
என்று கிரமத்தின் நாட்டாமை அபாயக் குரல் இட்டதும்,,'
கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது..

"ஏய் நம்ம அம்மன் கோவில் மணியை
களவாடிப்பய களவாடிக்கிட்டு போரானாம்..",

"எல்லாரும் ஓடியாங்க...ஓடியாங்க...",

"ஏய் முரா......ராரா...ஓடிப்போயி அவனைப் புடிங்கடா...",
என்றுக் கூச்சலிட்டார் நாட்டாமை.

"நாட்டாமை ஐயா...
உங்களுக்கு வேற ஆளுங்களே கிடைக்கலையா?
முராவையும்,ராராவையும்..திருடனைப் பிடிக்க அனுப்புறீங்களே....?",
என்று பெரியவர் ஒருவர் கேட்டதும்.,,

"அவங்க இருவரும் பேரும் ஓட்டப்பந்தய வீரர்கள்...
ஓட்டப்பந்தயத்தில நிறைய கோப்பைகளையெல்லாம் வாங்கியவங்க..."
என்ற நாட்டாமை,

"நம்ம 18பட்டியிலும் அவனுங்களை ஓட்டப்பந்தயத்தில்
தட்டிக்க யாருமே இல்லை",
என்று பெருமிதத்துக் கொண்டார்.

(ஆம்...முரா.......ராரா...இருவரும்
உண்மையிலே ஓட்டப் பந்தயங்கள்
பலவற்றில் மாவட்ட அளவில்,மாநில அளவில் பரிசுகள் பெற்றவர்கள்)

நாட்டாமைக் கூறிய மறுநிமிடமே....
இருவரும் புயலெனப் புறப்பட்டு...மின்னல் வேகத்தில்...
அந்தத் திருடனை துரத்தினர்...அவர்களுக்கும்...
அந்த திருடனுக்கும்,,..சிறிய இடைவெளித் தூரமே இருந்தது.
தெருவின்...வளைவினில் திருடன் ஓடிமறைய...
மூவரும் அவனைப் பின் தொடர்ந்தனர்.

(சிறிது நேரம் ஆனது....)
"போனவர்களை ஆளயேக் காணோம்மே....",
ஊர் மக்களில் ஒருவர் கூற..

"அவனுங்க சிங்கக்குட்டிங்க மாதிரி....
இந்நேரம்,கோயில் மணியுடன்,
திருடனையும் வளைத்து பிடித்திருப்பார்கள்...",
என்று நாட்டாமை....கூறி முடிக்க....
இருவரும்,மக்கள் எதிரில் ,சென்ற வேகம் குறையாமல் ஓடிவந்தனர்...
அதை கண்ட ஊர் மக்கள்,

"முரா...,,,ராரா...,,ராரா!!!!ராரா!!!!',
என்று சந்திரமுகி பாடல் ராகத்தில் வரவேற்றனர்..

மூச்சு இரைக்க ஓடி வந்தவர்களை நோக்கிப் நாட்டாமை,
"திருடனை புடிச்சிட்டிங்களாடா..கோயில் மணி எங்கேடா...",
என ஆவலோடு கேட்க,

"நாட்டாமை!!!,,....நான் ஜெயுச்சுட்டேன்...
நான்தான் முதலில் வந்தேன்...",என்று முரா கூற

"இல்லை இல்லை...நான்தான் முதலில் வந்தேன்...",
என்று மல்லுக்கு நின்றான்...ராரா..

"நமக்குள்ள சண்டை வேண்டாம்...
நாட்டாமை ஐயா இருவருக்குமே பரிசுகள் தருவாரு...
நான் சொல்றது சரிதானே....",
என்ற முரா.. சிரித்தபடி நாட்டாமையை ஒரு லுக்கு விட்டான்.

அதிர்ந்துப் போன ,நாட்டாமையோ....
"என்னாங்கடா,,....சொல்றிங்க?ஒரு எழவும் புரியலையேடா,..
உங்களை திருடனை புடிக்கத்தானேடா அனுப்புனேன்...",
என்று அழாதக்குறையாக கூற,

"ஐயையோ!!!!!,அதை மறந்தேப் போயிட்டோம்மே...",
என்று சிரித்தான் முரா,

"ஏய்....நாம ஓடும்போது...
நமக்கு பின்னலே,கைதட்டிக்கிட்டே...
ஓடிவந்தானே ஒருவன்...
அவன்தான் திருட்டுப்பயல் போலிருக்கு",
என்று வியப்பாய் கூறினான் ராரா...

"ஒரு தப்பு நடந்துப் போச்சு பண்ணயார் ஐயா...",
என்றான் முரா...

"என்னடா,..சொல்லித்தொலையேடா...",
கடுப்படிக்க ஆரம்பித்தார்...நாட்டாமை.

"திருடனைப் பிடிக்கத் துரிதமாகத்தான்,ஓடினோம்..ஆனால்,,..",
என்று பேச்சை அவன் இழுத்ததும்,

"என்ன நடந்தது சீக்கிரம் சொல்லு....",
நாட்டாமை கர்ஜித்தார்.

"ஓட்டப் பந்தயத்திலே,..ஓடுகிற நினைப்பில்...
திருடன்கூட போட்டிபோட்டுக்கிட்டு,...
அவனையும் முந்திக்கிட்டு ஓடிவிட்டோம்..
நாட்டாமை அய்யா.....",
என்று,தயங்கியபடி ராரா கூற,,

"நாங்க மெதுவாத்தான் ஓடினோம்...
அந்த திருட்டுப்பயல்தான்,பலமாக கைத்தட்டி,,,ஆரவாரம் செய்து ...
எங்களை உற்சாகப்படுத்தி,...வேகமா ஓடவெச்சுட்டான்..",
பரிதாபமாக,முரா கூற,..

"நாட்டாம அய்யா!!,..ரொம்பதூரம் ஓடிப்போயிட்டு வந்ததால்,,..
தண்ணிதாகம் எடுக்குது...
உங்க சம்சாரத்துக்கிட்ட சொல்லி...
ஹார்லிக்ஸ்..அல்லது,..மால்ட்டோவா...எதையாவது
குடிக்க கலந்து தரசொல்லுங்கய்யா..."",
என்றான் முரா மூச்சிரைக்க,

"நாட்டாமை அய்யா...
உங்க சிங்ககுட்டிங்களுக்கு தாகமா இருக்காம்...
குடிக்க ஹார்லிக்ஸ் தாங்க.....பாவம்...",
என்று கூட்டத்தில் ஒருவன் நக்கலாய் கூற...
அனை,வரும் சிரிக்கத்தொடங்கினர்..

(மறுநாள்...)

"திருடனை தப்பிக்க விட்டக் குற்றத்திற்காக,..'
முரா.....ராரா...இருவரையும் ,கோவிலில் உள்ள
தூண்களில் கட்டிப்போடவேண்டும்,, என தீர்ப்பளிக்கிறேன்",
என்று நாட்டாமைக் கூறியதும்,

"நாட்டாமே...தீர்ப்ப மாத்திச்சொல்லு...",
என்று கூறியபடி முன் வந்தார்,
ஈகரை இதழ்தொகுப்பாளரில் ஒருவர்...

"ஹய்யா!!!,,..நம்மலைக் காப்பாத்த...
நம்ம மன்றத்து நண்பர் வந்தாச்சு",
என இருவரும் சந்தோஷத்தில் குதிக்க,

"ஏன் தீர்ப்பை மாத்தனும்?",
என்று எதிர் கேள்விக் கேடார் நாட்டாமை.
அந்த இதழ் தொகுப்பாளரைப் பார்த்து,..

"அய்யா...இவனுங்களை, சும்மாக் கட்டிப்போடாதிங்க...
கோவில் மணி இருந்த இடத்தில் தலைகீழாய் கட்டித் தொங்கவிட்டு...
பூஜை ஆரம்பிக்கும்போது...
மணிக்கு பதிலா,,,இவனுங்களை அடிச்சு சாமிக்கும்பிடுங்க..",
என்றதும்,.

"அப்படின்னா,,.இனிமே
நம்ம ஊரு கோவிலில் ஆறுவேளை பூஜை பன்னனும்..'.,
என்று மக்கள் அனைவரும் பரவசமாகினர்.

"சபாஷ்...நல்ல அய்டியா...',
என்ற நாட்டாமை,

"கோவிலுக்கு ஒரு மணிதானே இருக்கும்..
முராவை இங்க கட்டி தொங்கவிட்டு விடுவோம்..
மீதம் உள்ள ராராவை என்ன செய்வது?",
என்றுக் கேட்டதும்,

"பக்கத்து ஊருக் கோவிலுக்கு...குத்தகைக்கு விட்டுருங்க...
அந்த ஊரு மக்களுக்கும்...
அடிக்க ஆளுக்கிடைச்சமாதிரி இருக்கும்
உங்க ஊருக்கும் வருமானமும் வரும்",
என்ற ஈகரை இதழ்தொகுப்பாளர்...

"கிறுக்கல்கள்,..ராணாவின் நக்கல் ராஜ்யம்...
செய்திசோலை....
இப்படி பல டைட்டிலில் ஈகரை
மக்களை டார்ச்சர் பன்னுறானுங்க...",
என்று ஆத்திரமாக கூறி முடித்ததும்...

"ராரா..10ரூபா ஒருதரம்..
ராரா 10ரூபா...ரெண்டுதரம்"
என்றூ
ராரா.....குத்தகைக்கு விட ஏலம் ஆரம்பித்தனர்.......


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக