புதிய பதிவுகள்
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10 
78 Posts - 50%
heezulia
சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10 
62 Posts - 40%
T.N.Balasubramanian
சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10 
120 Posts - 54%
heezulia
சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_m10சுவாமி விவேகானந்தர் - Page 8 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாமி விவேகானந்தர்


   
   

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

avatar
Guest
Guest

PostGuest Wed Nov 05, 2008 11:35 pm

First topic message reminder :

1. இந்தியப் பெண்கள் 1



இந்தியாவிலுள்ள என் தாயினத்தையும் என் சகோதரிகளையும் பற்றி மற்றொரு இனத்தைச சார்ந்த பெண்களிடம் பேசப் போகிறேன். நீங்களும் எனக்குத் தாயையும் சகோதரிகளையையும் போன்றவர்களே, துரதிர்ஷ்டவசமாக சமீபகாலத்தில் எங்கள் நாட்டுப் பெண்களைச் சபிப்பவர்களையே நான் அதிகம் காண்கிறேன். என்றாலும் அவர்களை வாழ்த்தவும் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.

முதலில் இந்தியாவின் கடந்தகால வரலாற்றைச் சற்று பார்ப்போம். அங்கே தனித்துவம் வாய்ந்த ஒன்றை நாம்காண்கிறோம். அமெரிக்கர்களாகிய நீங்களும், இந்துக்களாகியநாங்களும், ஐஸ்லாந்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணியும் (மிசஸ் ஸிக்ரிட் மேக்னுஸன்) ஆரியர்கள் என்ற பொது மூதாதையரின் சந்ததியினரே என்ற செய்தி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். எங்கெல்லாம் ஆரியர்கள் சென்றார்களோ அங்கெல்லாம் மூன்று கருத்துக்களைக் காணலாம்; கிராம சமுதாயம், பெண்ணுரிமை, மற்றும் இன்பகரமான மதம்.

முதல் கருத்து கிராம சமுதாயங்களின் அமைப்பு இதுபற்றி வட நாடுகள் சம்பந்தமான விஷயங்களை இப்போதுதான் மிசஸ் புல் கூறினார். நிலம் சொந்தமாக இருந்த ஒவ்வொருவனும் தனக்குத்தானே தலைவனாக இருந்தான். நாம் தற்போது உலகில் காணும் இது எல்லா அரசியல் அமைப்புகளும் அந்த கிராம அமைப்புகளின் பரிணாமமே. ஆரியர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறியபோது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகள் ஒருவிதமான அமைப்புகளை உருவாக்கின; வேறு சூழ்நிலைகள் வேறுவிதமான அமைப்புகளை உருவாக்கின.

ஆரியர்களின் அடுத்த கருத்து பெண்கள் சுதந்திரம் பண்டைய நாட்களில் ஆணைப்போல் பெண்ணுக்கும் சம இடம் அளிக்கப்படுவதை ஆரிய இலக்கியங்களில் மட்டுமே காண்கிறோம்; வேறு எந்த இலக்கியங்களிலும் அத்தகைய நிலையைக் காண முடியாது.

வேதங்களைப் பார்ப்போம். அது உலகின் மிகப் பழைய இலக்கியம்; உங்களுக்கும் எங்களுக்கும் பொது முன்னோரால் தொகுக்கப்பட்டது. அது இந்தியாவில் எழுதப்படவில்லை; ஒருவேளை பால்டிக் கடற்கரை நாடுகளிலோ அல்லது மத்திய ஆசியாவிலோ எழுதப் பட்டிருக்கலாம். எங்கேயென்று யாருக்கும் சரியாகத் தெரியாது.

வேதங்களின் மிகப் பழைய தகுதி பாடல்களால் ஆனது. ஆசிரியர்கள் தாங்கள் வழிபட்ட தேவர்களை இதப் பாடல்களால் போற்றனார்கள். god என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அவ்வளவு சரியல்ல; இதற்குரிய சமஸ்கிருத வார்த்தையின் பொருள் ‘ஒளி பொருந்தியவர்’ என்பதாகும். இந்தப் பாடல்கள் அக்கினி, சூரியன், வருணன் போன்ற பல்வேறு தேவர்கள் மீது பாடப்பட்டது. ‘இன்ன தெய்வத்தின் மீது இன்ன ரிஷி இயற்றிய பாடல்’ என்பதாக அவற்றின் தலைப்பு காணப்படுகிறது.

பத்தாம் அத்தியாயத்தில் வருகின்ற பாடல் சற்று வித்தியாசமானது - அதை இயற்றியவர் ஒரு பெண்ரிஷி; தேவர்கள் அனைவருக்கும் ஆதாரமான ஒரே கடவுளின் மீது இந்தப்பாடல் பாடப்பட்டுள்ளது. மற்ற பாடல்கள் எல்லாம் யாரோ ஒருவர் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் மீது பாடுவதுபோல் அமைந்துள்ளன. ஆனால் இங்கு ஒரு திருப்பத்தைக் காண்கிறோம். கடவுள் (தேவி வடிவில்) தமக்குத்தாமே பேசிக் கொள்வதுபோல் இந்தப்பாடல்கள் உள்ளன. ‘நான்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது; ‘பிரபஞ்சத்தின் தலைவி நானே.


வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Oct 23, 2009 1:41 pm

ஈகரையை கடல் என்றதில் எத்தனை உண்மை பாருங்கள் தோழர்களே..

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Oct 25, 2009 12:54 pm

வணக்கம்
//அவர்களுக்கெலாம் பதில் அளித்த பின் அங்கே ஒரு பெண் எழுந்து கூறினாள்;
‘இவையெல்லாம் சிறுபிள்ளைத்தனமான கேள்விகள் இப்போது கவனமாக இருங்கள்.
இரண்டு அம்புகளைப் போல் நான் இரண்டு கேள்விகள் கேட்கப் போகிறேன்.
முடிந்தால் பதில் சொல்லுங்கள். அப்போது ங்களை ரிஷி என்று அழைக்கிறோம்.
முதல் கேள்வி: “கடவுள் என்பவர் யார்?”//
அவ்வாறு கேட்ட பெண்மணியின் பெயர் கார்க்கி வாசக்னவி. வாசக்னு என்பவரின் மகளான கார்க்கி என்பதாகும். அந்த சபையில் இவளுக்குப் பின் யாக்ஞவால்க்யருடன் வாதம் செய்தவர் சாகல்யர் என்பவராவர்.அந்த சாகல்யர் சில விடயங்களைக் குறித்து யாக்ஞவால்க்யரிடம் கேட்டார், அவைகள் எல்லாம் குருவின் காலடியில் அமர்ந்து கேட்டுக் கொள்ளப் பட வேண்டிய விடயங்கள், யாக்ஞவால்க்யர் அவரிடம் பொறுமையாக இம்மாதிரியான வினாக்களை அவையில் கேட்க கூடாது என்றார், மீண்டும் சாகல்யர் அதே பொருள் குறித்து கேள்வியை மாற்றிக் கேட்டார்.அப்பொழுது கோபமுற்ற யாக்ஞவால்க்யர் இந்தக் கேள்விக்கான விடையைப் புரிந்து கொள்ளக்கூடிய அடிப்படைக் கல்வி உன்னிடம் இருக்கிறதா என்று அறியவேண்டும் என்று கூறிவிட்டு வேதங்களாலும் உபநிஷதங்களாலும் குறிப்பிடப் படக்கூடிய பரம புருஷனான இறைவன் யார் என்று கேட்டார், சாகல்யனால் பதில் கூற முடியவில்லை, வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத இறைவனை எவ்வாறு எல்லைக்குட்படுத்திக் கூற முடியும்? சாகல்யம் அமைதியானான், அப்பொழுது எழுந்த கார்க்கிவாசக்னவி யாக்ஞவால்க்யரிடம் கேட்ட கேள்விதான் மேலே குறிப்பிடப்பட்ட விடயம். இந்த விவரம் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் வருகிறது
அன்புடன்
நந்திதா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Oct 25, 2009 1:08 pm

மாமனிதர் விவேகானந்தரைப் பற்றி தெள்ளத் தெளிவாய் விளக்கம் அளித்த ஈகரைக்கு மிக்க நன்றி.....




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 25, 2009 1:28 pm

இங்கு நந்திதா அக்கா சொல்லிய விடயம்..புதிதாக உள்ளது..எங்குதான் இவற்றை எல்லாம் படிப்பார்களோ.. அப்படி படித்தாலும்..நினைவு வைத்து ..சரியான நேரத்தில்..சொல்லுவார்களோ..
நானும் தான் படிக்கிறேன்..படித்ததும்..எவளவு சீக்கிரம் முடியுமோ அவளவு சீக்கிரம் மறந்தும் விடுவேன்..
எப்படி படித்தவற்றை நினைவு வைத்து இருப்பது என்று கொஞ்சம் சொல்லி தாருங்கள் அக்கா ..



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Oct 25, 2009 1:53 pm

எப்படிங்க இவ்வளவு தகவல்களை கொடுக்கறீங்க? விவேகனந்தரின் வரலாற்று உபதேசம் அருமை. இதைவிட நந்திதா அவர்கள் உபநிடதங்களில் இருந்து மேற்கோள் கட்டுவது சிறப்பு!
சுவாமி விவேகானந்தர் - Page 8 38


ஈகரை இணையமே
ஈடின்றி இலக்கிய சுவையும்
மக்கள் இதயம் குளிர
மாபெரும் அருவியாய்
இலங்குகின்றாய்!

இன்னும் அருவியில் - நான்
குளிக்கவில்லை!
சாரலின் சுகத்தில்தான்
மெய் மறந்துள்ளேன்!


.........கா.ந.கல்யாணசுந்தரம்.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 25, 2009 1:56 pm

நந்திதா அக்காவை பாராட்டி கொடுத்து உள்ள கவிதை அருமை கல்யாணம்.. அக்கா ஒரு அருவி போல ..சுத்தமானவங்க... எல்லோருக்கும் பயனாய் இருப்பவங்க ..நமக்கெல்லாம் தெரியாததை சொல்லி தரும்..ஆசிரியை அவர்கள்..
அவர்கள் என் அக்கா ..



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Oct 25, 2009 1:58 pm

வணக்கம்
எனக்குக் கல்வி கற்றுத்தந்த ஆசான்கள் தாம் போற்றற்குரியர். அவர்கள் தாம் எனக்கு இந்திய வேதாந்தத்தின் மீதும் தமிழ் மொழி மீதும் ஆவல் ஏற்படக் காரணமாக இருந்தவர்கள், அக்கரையுடன் படித்தால் எல்லாம் எப்போதும் நினைவில் இருக்கும், அக்கரையை உருவாக்குவது ஆசிரியர்கள் கடமை
அன்புடன்
நந்திதா

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Oct 25, 2009 2:07 pm

சகோதரி நந்திதா அவர்களே,
இந்து சாஸ்திரத்தில் நட்சத்திரங்கள், லக்னம், திதி போன்றவை முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டவை? எப்படி? ஏதேனும் விளக்கம் தங்களிடம் உள்ளதா?சுவாமி விவேகானந்தர் - Page 8 Astrology

...................கா.ந.கல்யாணசுந்தரம்.

Sponsored content

PostSponsored content



Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக