புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரசித்த கவிதை -2 Poll_c10ரசித்த கவிதை -2 Poll_m10ரசித்த கவிதை -2 Poll_c10 
16 Posts - 55%
heezulia
ரசித்த கவிதை -2 Poll_c10ரசித்த கவிதை -2 Poll_m10ரசித்த கவிதை -2 Poll_c10 
11 Posts - 38%
rajuselvam
ரசித்த கவிதை -2 Poll_c10ரசித்த கவிதை -2 Poll_m10ரசித்த கவிதை -2 Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
ரசித்த கவிதை -2 Poll_c10ரசித்த கவிதை -2 Poll_m10ரசித்த கவிதை -2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரசித்த கவிதை -2 Poll_c10ரசித்த கவிதை -2 Poll_m10ரசித்த கவிதை -2 Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
ரசித்த கவிதை -2 Poll_c10ரசித்த கவிதை -2 Poll_m10ரசித்த கவிதை -2 Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
ரசித்த கவிதை -2 Poll_c10ரசித்த கவிதை -2 Poll_m10ரசித்த கவிதை -2 Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
ரசித்த கவிதை -2 Poll_c10ரசித்த கவிதை -2 Poll_m10ரசித்த கவிதை -2 Poll_c10 
17 Posts - 3%
prajai
ரசித்த கவிதை -2 Poll_c10ரசித்த கவிதை -2 Poll_m10ரசித்த கவிதை -2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ரசித்த கவிதை -2 Poll_c10ரசித்த கவிதை -2 Poll_m10ரசித்த கவிதை -2 Poll_c10 
9 Posts - 1%
jairam
ரசித்த கவிதை -2 Poll_c10ரசித்த கவிதை -2 Poll_m10ரசித்த கவிதை -2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ரசித்த கவிதை -2 Poll_c10ரசித்த கவிதை -2 Poll_m10ரசித்த கவிதை -2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ரசித்த கவிதை -2 Poll_c10ரசித்த கவிதை -2 Poll_m10ரசித்த கவிதை -2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ரசித்த கவிதை -2 Poll_c10ரசித்த கவிதை -2 Poll_m10ரசித்த கவிதை -2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசித்த கவிதை -2


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun May 08, 2011 9:56 pm

இருப்பன இல்லாதன


ஒழுக்கத்தின்
துலாக்கோல்
சுதந்திரத்தின் சிறகேயன்றி
கட்டுப்பாட்டின்
சங்கிலி அல்ல.

ஒப்பற்ற வாய்மையின்
நதியை உணர்வது
அன்பின் துடுப்பன்றி
கண்டிப்பின் நங்கூரம்
அல்ல.

பேரன்பின் அடிமணல்
இறுக்கம் கொள்வது
பிரிவின் ஆழத்திலேயன்றி
பரிவின் கரையில்
அல்ல.

நேர்மையின் பளுவைச்
சுமப்பது
யாருமற்ற தனிமையின்
ஏணியன்றி
போதனையின்
பக்கங்கள் அல்ல.

பொக்கிஷங்கள்
களவு போவது
மூடிய கதவுகளுக்குப்
பின்னே யன்றி
திறந்திருக்கும்
பெட்டகங்களிலிருந்தல்ல.

கசிவின் பெருமொழி
ஏதுமற்றவன் ஈந்த
ஒற்றை நாணயமேயன்றி
செல்வந்தனின்
செருக்கில் நனைந்த
கொடையல்ல.

கடவுளின் இருப்பிடம்
குழந்தையின்
கையசைப்பிலும்
மன்னிப்பின்
இலையசைவிலுமே
அன்றி
தேவாலயங்களின்
நிசப்தத்தில் அல்ல.

நன்றி சுந்தர் ஜி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 09, 2011 7:21 am

கவிதை அருமை நண்பரே



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரசித்த கவிதை -2 Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக