புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_m10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10 
68 Posts - 45%
heezulia
நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_m10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_m10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10 
5 Posts - 3%
prajai
நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_m10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10 
4 Posts - 3%
Jenila
நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_m10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10 
2 Posts - 1%
jairam
நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_m10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_m10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_m10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10 
1 Post - 1%
M. Priya
நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_m10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10 
1 Post - 1%
kargan86
நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_m10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_m10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_m10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_m10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10 
9 Posts - 4%
prajai
நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_m10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10 
6 Posts - 3%
Jenila
நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_m10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10 
4 Posts - 2%
Rutu
நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_m10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_m10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_m10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10 
2 Posts - 1%
jairam
நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_m10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10 
2 Posts - 1%
manikavi
நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_m10நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 13, 2011 8:24 am

நான் கனவில்கூட தீங்கு எண்ணாத நேரத்தில் நண்பர்களே ஏன் தான் என் மீது வெறுப்பை வளர்த்து கொண்டார்களோ - கருணாநிதி அறிக்கை

நான் கனவில் கூட தீங்கு எண்ணாத நேரத்தில் நண்பர்களே ஏன் தான் என் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டார்களோ, எனக்கு தெரியாது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நட்புச் சங்கிலியை

இதோ ஒரு கடிதம்! இதனை யார் எழுதியது? எப்போது எழுதிய கடிதம் என்பதை இப்போது விளக்கிட இருக்கிறேன்.

என் வாழ்க்கையில் எத்தனையோ இனிய நண்பர்கள் - அரசியல் ஈடுபாடு காரணமாக - கலை, இலக்கிய தொடர்பு காரணமாக என்னுடன் பழகியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் என் மீது எந்தக் குற்றமும் இல்லாமல், புராணீகர் மொழியிலே சொல்ல வேண்டுமென்றால் - விதி வசத்தாலோ அல்லது கால வித்தியாசத்தாலோ தோழமை உணர்வைத் துண்டித்துக் கொண்டார்கள் - நட்புச் சங்கிலியை அறுத்துக் கொண்டது மட்டுமல்லாமல் எதிர்முனையில் போய் நின்றுகொண்டு ஏசியும், பேசியும் எதிர்ப்புக் கணைகளை வீசியும் மகிழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நட்பாக இருந்தபோது - அவர்கள்மீது கொண்டிருந்த பாசத்தை - நேசத்தை - பல்லாயிரம் முறை, பல கோடி முறை நினைத்து நினைத்து நெகிழ்ந்து போயிருக்கிறேன். இப்பொழுதும் அப்படித்தான்; நான் எப்பொழுதுமே அப்படித்தான்!

சிறையில் இருந்து கடிதம்

நட்பு அறுந்து போய்விட்டது என்பதற்காக - நாராச மொழிகளில் நான் அவர்களை அர்ச்சித்தது கிடையாது. ஆனால் அவர்கள் எப்படியெல்லாம் பேசினார்கள்? எப்படியெல்லாம் எழுதினார்கள்? இப்பொழுதுகூட அந்த முறையைத்தான் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள். எப்படி இருந்தவர்கள் - என் மீது எவ்வளவு அன்பு செலுத்தியவர்கள் - இப்போது காரணமின்றி நம் மீது சேறு வாரி வீசுகிறார்களே என்று எண்ணிக் கொண்டே - நான் படித்து முடித்த - புத்தக அடுக்குகளைப் பிரித்துப் பார்க்கும்போது - அதில் உள்ள ஒரு கடிதத்தைக்கண்டு, வியப்பு மேலிட்டவாறு - அதைப் படிக்கத் தொடங்கினேன்.

அதுதான் இதோ அந்தக் கடிதம்! முரசொலிமாறன் உடல்நிலை கேடுற்ற நிலையில் இருந்தபோது இந்தக் கடிதம் எனக்கு ஒரு சிறைச்சாலையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. எந்தச் சிறைச்சாலை? யார் எழுதியது? என்பதையெல்லாம் நீயே படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்!

"அன்பு கனிந்த தலைவர் கலைஞர் அவர்கட்கு,

தொல்காப்பிய பூங்கா

சிறை வாழ்க்கையின் தனிமையும் வெம்மையும் எத்தகையது என்பதை என்னிலும் நன்குணர்ந்தவர் தாங்கள் என்பதால் "தொல்காப்பிய பூங்கா''வையே சிறைக்குள் அனுப்பி தமிழ் மணம் நுகர்ந்து மகிழச் செய்த தங்களின் உழுவலன்பு கண்டு நெகிழ்ந்தேன்.

மருத்துவமனையில் நான் இருந்த போது இள.புகழேந்தி என்னைச் சந்தித்து தங்கள் சார்பில் உடல்நலம் உசாவியதோடு "தொல்காப்பிய பூங்கா'' நூலினை அளித்தபோது பெரும் புதையல் கிடைத்த மகிழ்ச்சியடைந்தேன். நூலினைப் படிக்கப் படிக்க நோயும் மறைந்தது, தனிமையும் பறந்தது.

நண்பர் மாறன் உடல்நிலை பற்றிய கவலை ஒருபுறம் வாட்ட, தமிழ் மீது தாங்கள் கொண்டுள்ள கரை காணாக் காதல் மறுபுறம் தூண்ட, தொல்காப்பியப் பூங்காவைப் படைத்தளித்தப் பாங்கினைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

அனைவரும் படிக்கும்படி

முதுகலைப் பட்ட வகுப்பில் எனது பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் தொல்காப்பியம் - எழுத்து - நச்சினார்க்கினியமும், தங்களின் ஆசிரியராக விளங்கியவரும் எனக்கும் ஆசிரியராக இருந்தவருமான மகா வித்வான் ச.தண்டபாணி தேசிகர் தொல்காப்பியம் - சொல் - சேனாவரையமும் - பேராசிரியர் மு.அண்ணாமலை தொல்காப்பியம் - பொருள் - இளம்பூரணமும் கற்பித்தனர். ஆனாலும் தொல்காப்பியம் படிக்கப் புகும்போதே இனம்புரியாத அச்சமும், தயக்கமும் மாணவப் பருவத்தில் என்னை வாட்டியதுண்டு. பெரும் பேராசிரியர்கள் பாடம் நடத்தி ஒருவாறாக அச்சத்தைப் போக்கினர்.

அந்த நாளிலேயே நீங்கள் "தொல்காப்பிய பூங்கா'' நூலை எழுதியிருந்தால் தேவையற்ற அச்சமும், தயக்கமும் என்போன்றவர்களுக்கு ஏற்பட்டிருக்காது.

கற்றறிந்த புலவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய நூல் "தொல்காப்பியம்'' என்ற நிலைமையை மாற்றி அனைத்துத் தமிழர்களும் விரும்பிச் சுவைத்துப் படிக்கும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

தொல்காப்பியத்தின் சிறப்பை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக, தங்களுக்கே உரிய அழகுத் தமிழில், உருவகக் கதைகளாக வடித்துத் தந்துள்ள தங்களின் இந்தத் தொண்டு தமிழர்களால் என்றென்றும் நன்றியோடு நினைவுகூரப்படும் என்பதில் ஐயம் இல்லை. நூலினைத் திரும்பத் திரும்பப் படித்துச் சுவைத்தபோது நூறு மலர்களோடு நிறுத்திவிட்டீர்களே என்ற ஏக்கம்தான் ஏற்பட்டது.

பழ.நெடுமாறன்

சிறையிலிருந்தாலும் நினைவுகூர்ந்ததோடு தங்களின் பேரன்பினைப் பொதித்து நூலினை அனுப்பியமைக்கு என்றும் கடப்பாடுடையேன்.

தங்களை வாழ்த்தும் வயது எனக்கில்லை. தமிழன்னைக்கு மேலும் பல மலர்களைப் படைக்க வேண்டிக் கொண்டு, தங்களுக்குப் பல்லாண்டு! பல்லாண்டு! கூறுகிறேன்.

மாறன் பூரண நலம்பெற்றுத் தாயகம் திரும்பி, தனது பணியில் தொடர விழைகிறேன்.

பேராசிரியருக்கும், தம்பி ஸ்டாலினுக்கும் எனது அன்பைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

மீண்டும் எனது நன்றி!

அன்புள்ள,

பழ.நெடுமாறன்.

கடலூர் - சிறை,

14-2-03.

கனவில் கூட...

யார் எழுதிய கடிதம்? எப்போது எழுதிய கடிதம் என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பாய்! இதைப்போல இன்னும் எத்தனையோ நண்பர்கள் எனக்கு உண்டு. ஆனால் அவர்களுக்கு நான் கனவில்கூட தீங்கு எண்ணாத நேரத்தில், அவர்கள் ஏன் தான் என் மீது ஒரு வெறுப்பை வளர்த்துக் கொண்டார்களோ, எனக்குத் தெரியாது! தேவையில்லாமல் என்னைத் திட்டி எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்! ஆனாலும் நான் முதலில் எழுதியபடி அவர்கள் மீது துவேஷத்தை வளர்த்துக் கொள்ளவில்லை. எப்படி இருந்தவர்கள், இப்படி மாறி விட்டார்களே, அதற்கு என்ன காரணம் என்று புரியாமல் இருக்கிறேன். இப்படிப்பட்டவர்களை நினைத்துத்தான் "சில நேரங்களில் சில மனிதர்கள்'' என்று என் நண்பர் ஜெயகாந்தன் எழுதினாரோ?

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.



நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Fri May 13, 2011 12:31 pm

புள்ள பொலம்புது பாவம் நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  2825183110 நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  755837

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri May 13, 2011 12:39 pm

மதன் wrote:புள்ள பொலம்புது பாவம் நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  2825183110 நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  755837

நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  359383 நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  168300 நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  168300 நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  168300 நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  168300




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 13, 2011 3:23 pm

இப்ப புளம்பி என்ன பண்ணுறது சிரி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri May 13, 2011 4:42 pm

இனிமேல் நிறைய நேரம் கிடைக்கும் .இது போன்ற செய்திகளை எழுதி காலம் தள்ளலாம்

ராம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 13, 2011 8:17 pm

புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 13, 2011 8:24 pm

பசி தீர்க்கும் பழங்கணக்கு.....



நண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Aநண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Aநண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Tநண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Hநண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Iநண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Rநண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Aநண்பர்கள் பற்றி கருணாநிதி அறிக்கை  Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக