புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசியப் பறவை Poll_c10தேசியப் பறவை Poll_m10தேசியப் பறவை Poll_c10 
64 Posts - 50%
heezulia
தேசியப் பறவை Poll_c10தேசியப் பறவை Poll_m10தேசியப் பறவை Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தேசியப் பறவை Poll_c10தேசியப் பறவை Poll_m10தேசியப் பறவை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தேசியப் பறவை Poll_c10தேசியப் பறவை Poll_m10தேசியப் பறவை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தேசியப் பறவை Poll_c10தேசியப் பறவை Poll_m10தேசியப் பறவை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தேசியப் பறவை Poll_c10தேசியப் பறவை Poll_m10தேசியப் பறவை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தேசியப் பறவை Poll_c10தேசியப் பறவை Poll_m10தேசியப் பறவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசியப் பறவை Poll_c10தேசியப் பறவை Poll_m10தேசியப் பறவை Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசியப் பறவை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 13, 2011 5:58 pm

தேசியப் பறவை Peacock

நம்ம நாட்டுல எத்தனையோ வகையான பறவைகள் இருக்குது. ஆனா, மயிலை ஏன் `தேசியப்பறவை'யாக அறிவிச்சாங்க? முதல் காரணம், அதனுடைய அழகு. உலகத்துல எந்த நாட்டோட தேசியப் பறவைக்கும் இந்த அளவுக்கு ஜொலிக்கின்ற வர்ணச் செழிப்பு கிடையாது. ரெண்டாவது காரணம், இந்தியா முழுக்க மயில் இனம் காணப்படுது. ஆனால், இந்த ரெண்டு காரணங்களுக்காக மட்டும் தேசியப்பறவையா அறிவிக்கவில்லை.

1963-ம் ஆண்டு தான் இந்தியாவோட தேசியப்பறவையாக மயில் அறிவிக்கப்பட்டது. பழைய காலத்துல இருந்தே இந்தியக் கலாச்சாரத்துல மயிலுக்கு கிடைத்த முக்கியத்துவம் தான் தேசியப்பறவையா அறிவிக்க காரணம். இந்து சமயத்துல முருகனின் வாகனமாக மயில் இருக்குது; அதுமட்டுமல்ல, கிருஷ்ணருடைய தலையில மயில் இறகும் இடம்பிடிச்சிருக்கு. புத்த சமயத்துல, புத்தர் மனுசனாகப் பிறக்குறதுக்கு முன்னாடி பொன் மயிலாக இருந்ததாக ஒரு நம்பிக்கை உண்டு.

குப்தர்களோட ஆட்சிக் காலத்துல, நாணயங்கள்ல மயில் உருவம் பொறிக்கப்பட்டதோடு, சித்திரம், கலை வேலைப்பாடுகளுக்கு `மாடலாகவும்' மயில் விளங்கியது. இஸ்லாமிய சமூகத்துல, `சொர்க்கத்தோட நுழைவு வாசலின் காவலர்களாக' மயிலைக் கருதுறாங்க. இதனால தான் ஷாஜகான் தன்னுடைய ஆட்சிக்கட்டிலை வைரம், முத்துக்கள் பதிச்ச மயில் உருவங்களால அலங்கரிச்சதா சொல்லப்படுது. இதற்கான செலவு, தாஜ்மகால் கட்டுனதைவிட இரண்டு மடங்கு அதிகமாம். இப்படி மற்ற பறவைகளுக்கு இல்லாத சிறப்பு தான் மயிலை தேசியப்பறவையா அறிவிக்க காரணம்.

தினதந்தி



தேசியப் பறவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சுகுமார்
சுகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 12/05/2011

Postசுகுமார் Fri May 13, 2011 6:01 pm

என்ன அண்ணா திடீர் னு இப்படி சிரி சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 13, 2011 6:04 pm

sugumarkahn wrote:என்ன அண்ணா திடீர் னு இப்படி சிரி சிரி

இன்று காலை முதல் தேர்தல் செய்திகளையே படித்துப் போரடித்திருக்கும். அதனால் கலைஞர் டிவி மானாட மயிலாட ஒளிபரப்பியது போல் நானும் மயிலைப் பற்றி பதிவிட்டேன்! மானைப் பற்றி நீங்கள் பதிவிடுங்கள்!

உங்களைப் பற்றி உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறியத் தரலாமே சுகுமார்!



தேசியப் பறவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 13, 2011 6:59 pm

சிவா wrote:
sugumarkahn wrote:என்ன அண்ணா திடீர் னு இப்படி சிரி சிரி
இன்று காலை முதல் தேர்தல் செய்திகளையே படித்துப் போரடித்திருக்கும். அதனால் கலைஞர் டிவி மானாட மயிலாட ஒளிபரப்பியது போல் நானும் மயிலைப் பற்றி பதிவிட்டேன்! மானைப் பற்றி நீங்கள் பதிவிடுங்கள்!
உங்களைப் பற்றி உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறியத் தரலாமே சுகுமார்!
சுகுமார் இல்லை. சுகுமார் கான்!
அவரை பற்றி சொல்றேன் கேட்டுகங்க. சுகுமாறும் அவரோட ஃபிரண்ட் ஜாப்ரகானும், நெருங்கிய நண்பர்கள். ஒரு தடவை பாம்பாய்ல தமிழர்களுக்கு எதிரா நடந்த கலவரத்துல ரெண்டு பேரும் களம் இறங்கி மக்களை காப்பத்துநாங்க, வெற்றியும் பெற்று ரெண்டு பேரும் பெரும் தாதாவாயிட்டாங்க.

அன்னைலெருந்து சுகுமார் தன்னுடைய பெயரை சுகுமார் கான் அப்டினு மதிட்டரு. ஜாப்ரகன் அவரோட பேரை ஜாஃபர் சுகுமார் நு மத்திக்கிட்டார்.

ஜாஃபர் சுகுமார் வட இந்தியாவிளையும், சுகுமார் கான் தென் இந்தியாவிலேயும் தாதாக்கல். இது தான் இவருடைய வாழ்க்கை சுருக்கம். அப்பாடா. நன்றி!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 13, 2011 7:02 pm

குபேரன் wrote:
சிவா wrote:
sugumarkahn wrote:என்ன அண்ணா திடீர் னு இப்படி சிரி சிரி
இன்று காலை முதல் தேர்தல் செய்திகளையே படித்துப் போரடித்திருக்கும். அதனால் கலைஞர் டிவி மானாட மயிலாட ஒளிபரப்பியது போல் நானும் மயிலைப் பற்றி பதிவிட்டேன்! மானைப் பற்றி நீங்கள் பதிவிடுங்கள்!
உங்களைப் பற்றி உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறியத் தரலாமே சுகுமார்!
சுகுமார் இல்லை. சுகுமார் கான்!
அவரை பற்றி சொல்றேன் கேட்டுகங்க. சுகுமாறும் அவரோட ஃபிரண்ட் ஜாப்ரகானும், நெருங்கிய நண்பர்கள். ஒரு தடவை பாம்பாய்ல தமிழர்களுக்கு எதிரா நடந்த கலவரத்துல ரெண்டு பேரும் களம் இறங்கி மக்களை காப்பத்துநாங்க, வெற்றியும் பெற்று ரெண்டு பேரும் பெரும் தாதாவாயிட்டாங்க.

அன்னைலெருந்து சுகுமார் தன்னுடைய பெயரை சுகுமார் கான் அப்டினு மதிட்டரு. ஜாப்ரகன் அவரோட பேரை ஜாஃபர் சுகுமார் நு மத்திக்கிட்டார்.

ஜாஃபர் சுகுமார் வட இந்தியாவிளையும், சுகுமார் கான் தென் இந்தியாவிலேயும் தாதாக்கல். இது தான் இவருடைய வாழ்க்கை சுருக்கம். அப்பாடா. நன்றி!

ஆஹா, இவ்வளவு பெரிய தாதாக்களா?

எதற்கும் கொஞ்சம் சூதானமாவே இவங்ககிட்ட பழகிக்குவோம்! தேசியப் பறவை 440806



தேசியப் பறவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 13, 2011 7:05 pm

ஆமாம். உண்மைதான். அவரோட போட்டோ போசை பாருங்க!
தேசியப் பறவை 13093-97
(ஏ பாஷா பாரு பாஷா பாரு. பட்டா கத்தி பார்வை பாரு.......)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக